Ads
இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்
சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்கள் குறித்த நிதி அமைச்சர் அலி சப்ரியின் அறிக்கையை பாராளுமன்றில் விவாவத்திற்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 04 ஆம் திகதி குறித்த விவாதம் இடம்பெறவுள்ளது. இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீரமானம் மேற்கொள்ளப்பட்டதாக அவைத்தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
Info
Ads
Latest News
Ads