சினிமா செய்திகள்
நடிகர் சரத்பாபுவுக்கு உடல்நலக்குறைவு
1973-ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகமானவர் சரத்பாபு. இவர் 1977-ஆம் ஆண்டு இயக்குனர் கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளியான
குணசேகரன் மற்றும் அரசு ஆடப்போகிற கேமை விட அப்பத்தாவின் கேம் பெரிது
எதிர்நீச்சல் சீரியல் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருந்த நிலையில் தற்போது விறுவிறுப்பு குறைவது போல் தெரிகிறது. அரைச்ச மாவையை அரைத்து எல்லாருமே  சொத்துக்கா
பிரபு காதலித்து கைவிட்ட 5 நடிகைகள்
பிரபு  நடித்த படங்கள் அனைத்தும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் படியாக தான் இருக்கும். இவர் 215 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். இவர் நடிக்கும்
நிமிஷா சஜயனின் சர்ச்சைக்குரிய கவிதை
தொண்டிமுதலும் திருசாட்சியும் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நிமிஷா சஜயன். திலீஷ் போத்தன் இயக்கிய இந்தப் படத்தில்நிமிஷா சஜயன் கதாநாயகியா
பொன்னியின் செல்வன்2 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பங்கேற்பு
பொன்னியின் செல்வன் -1 படத்தின் மூலம் மாபெரும் வெற்றியைப் பெற்ற பிறகு , தனது ரசிகர்களையும் பார்வையாளர்களையும் மகிழ்விக்க பொன்னியின் செல்வன் -2 உடன் நட்
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களி
மனம் கவர்ந்த போட்டியாளர் வெளியேறியதால் கதறும் கோமாளிகள்
குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு எலிமினேஷன் நடைபெறும். இந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்டவர் யார் என
மலையாள நடிகர் இன்னசென்ட் மறைவு
மலையாள நடிகர் இன்னசென்ட். இவர் தமிழில் லேசா லேசா, நான் அவளை சந்தித்தபோது உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். காமெடி, குணசித்திர கதாபாத்திரங்களில்
சாகுந்தலம் கதாபாத்திரத்தில் நடிக்க பயந்த சமந்தா
முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா சமீபத்தில் தசை அழற்சி நோயில் சிக்கி சிகிச்சைக்கு பின் தேறி உள்ளார். தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்
படப்பிடிப்பில் விபத்து - நடிகர் அக்ஷய்குமாருக்கு பலத்த காயம்
தமிழில் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்துள்ள அக்ஷய்குமார் இந்தியில் முன்னணி கதாநாயகனாக உள்ளார். இவர் தற்போது 'படே மியான் சோட் மியான்' என்ற இ
'பத்து தல' படத்தின் 'ராவடி' பாடல் வீடியோ இன்று வெளியாகும்
சென்னை, சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் 'பத்து தல'. இந்த திரைப்படத்த
ஆர்ஆர்ஆர் நாட்டு நாட்டு பாடலுக்கு என்னால் தான் ஆஸ்கார் விருது கிடைத்தது -  அஜய் தேவ்கான்
தமிழல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி திரைப்படம் இந்தியில் அஜய் தேவ்கான் மற்றும் தபு நடிப்பில் போலா என்ற படமாக எடுக்கபட்டு உள்ளது. இந
Ads
 ·   · 6163 news
  •  · 3 friends
  • I

    8 followers

ஓடும் காரில் மாடல் அழகிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை

காசர்கோடு பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் கொச்சி, காக்கநாடு பகுதியில் தங்கி இருந்து மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வந்தார். நேற்று காலை இவர் தங்கியிருந்த வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், வீட்டை திறந்து பார்த்த போது அந்த மாடல் அழகி, உடல் முழுவதும் காயங்களுடன் மயங்கி கிடந்தார். அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் இதுபற்றி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.


கொச்சி இன்போபார்க் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கேரள மாநிலம் கொச்சி காக்கநாடு பகுதியைச் சேர்ந்தவர் இளம் பெண்.மாடல் அழகியாக உள்ளார். ராஜஸ்தானை சேர்ந்த தோழி இவருக்கு மிகவும் நெருக்கமானவர். ராஜஸ்தான் பெண் மாடல் அழகியை கொச்சி எம்ஜி சாலையில் உள்ள டான்ஸ் பாருக்கு பார்ட்டிக்கு அழைத்து சென்றிருக்கிறார். அங்கு ராஜஸ்தான் பெண்ணின் 3 ஆண் நண்பர்களும் அந்த பார்ட்டிக்கு வந்துள்ளாரகள். 


மாடல் அழகி தோழிக்கும் அந்த 3 நண்பர்களையும் ஏற்கனவே அறிமுகம் உண்டு.எஎல்லாரும் சேர்ந்து பார்ட்டியில் மது அருந்தி உள்ளனர். மாடல் அழகி ஒருகட்டத்துக்கு மேல் மயக்க நிலைக்கு சென்றுவிட்டார். அதனால், அவரை வீட்டில் கொண்டுவிடுவதாக சொல்லி, அனைவரும் முன்வந்துள்ளனர். 3 இளைஞர்களும், ஒரு வாகனத்தில் அழகியை ஏற்றிவிடவும், அந்த ராஜஸ்தான் பெண், அவர்களுடன் செல்லாமல் வேண்டுமென்றே அந்த ஓட்டலிலேயே இருந்துவிட்டார். 


காரில் 3 பேரும் கொச்சி நகரில் பல இடங்களில், விடிய விடிய சுற்றிக் கொண்டே இருந்தனர். மாடல் அழகியை ஓடும் காரிலேயே அவர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். வழியில் அவர்கள் 3 பேரும் சேர்ந்து அழகியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பிறகு, மறுபடியும் ஓட்டலுக்கு சென்ற இளைஞர்கள், அங்கிருந்த, ராஜஸ்தான் தோழியையும் அதே வாகனத்தில் ஏற்றிக்கொண்டு காக்கநாடுவுக்கு சென்று அவரது வீட்டு அருகே விட்டு விட்டு சென்றனர்.


மறுநாள் காலையில் நீண்ட நேரம் ஆகியும் அந்த பெண் வீட்டை விட்டு வெளியே வராததால், அக்கம்பக்கத்தினர், அங்கு சென்று பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து போலீசார் மாடல் அழகியை மருத்துவ பரிசோதனைக்காக கொச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் மாடல் அழகியை கடத்தி சென்ற காரை கண்காணிப்பு கேமிரா காட்சிகள் மூலம் கண்டுபிடித்தனர். தொடர்ந்து மாடல் அழகியின் 3 நண்பர்கள், அவரது தோழி ஆகியோரையும் பிடித்தனர். இவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 


💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 127
  • More
Comments (0)
    Info
    Category:
    Created:
    Updated:
    Ads
    Latest News
    1-24
    Ads
    Ads
    Local News
    Empty
    Featured News
    1-24
    Ads