சினிமா செய்திகள்
உடலுறவு கொள்கிறேன்..” கூச்சமின்றி போட்டு உடைத்த நடிகை ஓவியா
சமீப காலமாக இணைய ஊடகங்களில் பேட்டி கொடுத்து வரும் நடிகை ஓவியா சமீபத்தில் மதுபான விடுதி ஒன்றில் மதுபானம் அருந்தியப்படியே பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார்.
என் தொடையை தொட்டால்..... - ரேகா நாயர்
பொழுதுபோக்கு துறையில் ஒரு முக்கிய நபரான ரேகா நாயர், சமீபத்தில் ஒரு சமூக ஊடக நேர்காணலின் போது ஆடை கட்டுப்பாடுகள் குறித்து தனது கருத்துகளால் சர்ச்சையை க
இயக்குநர் என்னை படுக்கைக்கு அழைத்தார் - ஷாலு ஷம்மு
ஷாலு ஷம்மு சென்னையிலுள்ள சத்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தவர். சென்னையிலுள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் தனது கல்லூரிப்
வைரலாகி வருகிறது யாஷிகா ஆன்ந்தின் கவர்ச்சி புகைப்படங்கள்
கட்டழகை அதிகம் காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களிடம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். டெல்லியை சேர்ந்த இவர் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு ச
இரண்டாவது காதலியை பிரிந்த பப்லு பிரித்விராஜ்?
சின்னத்திரை நடிகர் பிரித்விராஜ் கடந்த சில மாதங்கள் முன்னர் தன்னை விட ரொம்பவே குறைந்த வயதுடைய ஷீத்தல் என்ற பெண்ணுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக அறிவித்த
நயன்தாரா பிறந்தநாளுக்கு காஸ்டலி காரை கிஃப்டாக கொடுத்த விக்னேஷ்சிவன்
நடிகை நயன்தாரா, தன்னுடைய பிறந்தநாளுக்கு கணவர் விக்னேஷ் சிவன் கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட் என்ன என்பதை முதல் முறையாக ரிவீல் செய்துள்ளார்.சுமார் ஆறு வருடங்க
"துருவ நட்சத்திரம்" படத்தை கைவிடவில்லை - கவுதம் மேனன்
நாங்கள் இன்னும் "துருவ நட்சத்திரம்" படத்தை கைவிடவில்லை என்று உங்களுக்கு உறுதியளிப்பதாக கவுதம் மேனன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார், அதில், ''ஒரு எண்ணம்,
57 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் நடிகை சுகன்யா
தமிழ் சினிமாவில் எண்பதுகளில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் தான் நடிகை சுகன்யா. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் உள்ளிட்
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன கனகா
நடிகை கனகாவை நடிகை குட்டி பத்மினி சந்தித்து பேசியதாக தனது சமூக வளைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.கரகாட்ட
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன கனகா
நடிகை கனகாவை நடிகை குட்டி பத்மினி சந்தித்து பேசியதாக தனது சமூக வளைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.கரகாட்ட
பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் வரும் எக்ஸ் போட்டியாளர்கள்
எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற டேக் லைனுக்கு ஏற்ப இந்த சீசனிலும் புதிய ட்விஸ்ட்டை வைத்துள்ளார் பிக்பாஸ். பிக்பாஸ் வீட்டிற்குள் பிரளயமே நடக்கப் போகிற
கிலோ கணக்கில் நகைகள் போட்டு மகளுக்கு திருமணம் செய்த நடிகை ராதா
1980-களில் தென்னிந்திய திரையுலகில், பல ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை ராதா. ராதா பாரதிராஜா படமான அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தில் அற
Ads
 ·   · 849 news
  • R

    3 members
  •  · 4 friends

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்குட்பட்ட ஆரோக்கியபுரம் மற்றும் அமைதிபுரம் ஆகிய கிராமங்களில் வாழும் சுமார் 147 வரையான குடும்பங்கள் சுத்தமாக குடிநீர் பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளன.


முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்டதும் கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன் பிரதேசத்திற்கு அண்மித்த பகுதியலும் காணப்படும் ஆரோக்கியபுரம் மற்றும் அமைதிபுரம் ஆகிய கிராமங்களில் வாழும் சுமார் 147 வரையான குடும்பங்கள் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.


தற்போது குறித்த பகுதியில் சுத்தமான குடிநீர் பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுவதாகவும் மேற்படி கிராமத்தில் இரண்டு பொதுக் கினறுகள் மாத்திரமே குடிநீர் பெறுவதற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன; இதில் ஒரு கிணறு தற்போதைய வரட்சி காரணமாக நீரின்றி போய்யுள்ளது.   மற்றைய கிணற்றிலிருந்து நாளாந்தம் குறிப்பிட்ட அளவு தண்ணீரை மட்டுமே பெறக்கூடியதாவே உள்ளது.



இதனால் குறித்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு காணப்படுகின்றது.  சில வேளைகளில் குடிநீருக்காக நீண்ட துாரம் சென்று குடிநீர் பெற வேண்டியுள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை விட போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலை காணப்படுவதுடன் தமது கிராமத்தில் இருந்து சமுர்த்தி கொடுப்பனவோ மற்றும் பிரதேச செயலக தேவைகளுக்காக செல்வதாக இருந்தால் பெரும் கஸ்ரங்களை எதிர் நோக்கவேண்டிய நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.


அதாவது தங்களது கிராமத்திலிருந்து கிளிநொச்சிக்கு சென்று கிளிநொச்சியில் இருந்த மாங்குளம் வரை சென்று அதன் பி்ன்னர் துணுக்காய் செல்ல வேண்டும் இவ்வாறு மூன்று பேருந்துகளில் பயணித்து தங்களுடைய சேவைகளை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு தமது கிராமத்தில் குடிநீரின்மை போக்குவரத்து வசதிகளின்மை காட்டு யானைகளின் தொல்லை என பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வாழ்வதாக தெரிவித்துள்ளனர்.

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 458
  • More
Attachments
Comments (0)
    Info
    Created:
    Updated:
    Ads
    Latest News
    1-24
    Ads
    Ads
    Local News
    Empty
    Featured News
    1-24
    Ads