News
Featured News
Breaking News
பீதியை கிளப்பும் வட கொரியா
  •  ·  sivam
  •  · 
  •  ·  World
  •  ·  71 views
ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் போர், மத்திய கிழக்கு பதற்றம், உக்ரைன் - ரஷ்யா போர் என உலகம் அசாதாரண சூழலில் இருந்து வரும் சூழலில் வட கொரியா வழக்கம்போல ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.ஆனால் இந்த முறை ஜப்பான் கடற்கரைப் பகுதியை நோக்கி ஒரே நேரத்தில் சுமார் 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வட கொரியா பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.தென்கொரியாவின் தகவலின்படி, வட கொரியாவின் சுனான் (Sunan) பகுதியிலிருந்து மதியம் 1:20 மணியளவில் இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. சுமார் 10 ஏவுகணைகள் ஒரே நேரத்தில் ஏவப்பட்டுள்ளன.இது வடகொரியாவின் வழக்கமான சோதனைகளை விடப் பெரிய அளவிலான நடவடிக்கையாக கருதப்படுகிறது. இந்த ஏவுகணைகள் ஜப்பான் கடற்பகுதியை நோக்கிச் சென்றன. அவை ஜப்பானின் பிரத்யேக பொருளாதார கடல் மண்டலத்திற்கு வெளியே விழுந்திருக்
ஈராக்கிலிருந்து வெளியேற அமெரிக்கர்களுக்கு அவசர உத்தரவு
  •  ·  sivam
  •  · 
  •  ·  World
  •  ·  70 views
ஈராக்கில் நிலவும் அதீத பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கருத்திற்கொண்டு, அங்குள்ள அனைத்து அமெரிக்கப் பிரஜைகளும் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பாக்தாத்திலுள்ள அமெரிக்க தூதரகம் வலியுறுத்தியுள்ளது.மார்ச் 14ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை, பாக்தாத்தின் பாதுகாக்கப்பட்ட வலயத்திலுள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கனடாவில் உணவுப் பொருள் விலைகளில் ஏற்படப் போகும் மாற்றம்
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  251 views
உலக சந்தையில் மசகு எண்ணெய் (Crude Oil) விலை அதிகரித்து வருவதால், அதன் தாக்கம் கனடிய விவசாய துறையிலும், அதனைத் தொடர்ந்து மளிகைப் பொருட்களின் விலையிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளதாக உணவுப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.குயெல்ஃப் பல்கலைக்கழகத்தின் (University of Guelph) பேராசிரியர் மைக் வான் மாசோ (Mike von Massow) இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.தற்போது விவசாயிகள் விதைப்புப் பணிகளில் ஈடுபடும் காலம் என்பதால், நிலங்களை உழுவதற்கும் விதைகளை இடுவதற்கும் அதிகப்படியான எரிபொருள் தேவைப்படுகிறது.உலகளவில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகளுக்கான எரிபொருள் செலவு கணிசமாக உயரும். இது அறுவடை வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய கிழக்கில் நிலவும் போர் காரணமாக, உலகிலேயே மிக முக்கியமா
 ஈரானுக்கு எதிரான போரிலிருந்து விலகியது இத்தாலி
  •  ·  sivam
  •  · 
  •  ·  World
  •  ·  256 views
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னெடுக்கும் கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு இத்தாலி இனி ஆதரவு வழங்காது என இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி (Giorgia Meloni) தெரிவித்துள்ளார். இத்தாலி பாராமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி (Giorgia Meloni) இதனைத் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதன்போது, மத்திய கிழக்கிலிருந்து தனது நாட்டுப் படைகளை மீளப்பெறவுள்ளதாக அவர் (Giorgia Meloni) அறிவித்துள்ளார். அதோடு மத்திய கிழக்கிற்கு எதிரான போரில் இத்தாலி ஒருபோதும் பங்காளியாக இருக்காது எனவும், ஈரானுக்கு எதிரான போரில் இத்தாலி பங்கேற்காது எனவும் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி (Giorgia Meloni) அங்கு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  410 views
கனடிய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), எதிர்வரும் மார்ச் 16-ஆம் திகதி பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸைச் சந்தித்துப் பேசவுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.நோர்வே மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளுக்கான தனது உத்தியோகபூர்வ ஐரோப்பிய பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் இந்தச் சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார்.2025-இல் பதவியேற்றது முதல் ஐரோப்பிய நாடுகளுடனான உறவை வலுப்படுத்துவதில் பிரதமர் கார்னி அதிக ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.ஆர்க்டிக் பிராந்தியம் மற்றும் நேட்டோ (NATO) அமைப்பில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், நட்பு நாடுகளுடன் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது இப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.பிரதமர் தனது பயணத்தை நோர்வேயில் தொடங்குகிறார். அங்கு ஆ
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  505 views
 கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணம், நார்த் சிட்னி பகுதியில் பாடசாலை பேருந்தும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் 53 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார்.ஆர்ச்சிபால்ட் அவென்யூ மற்றும் பிளசன்ட் ஸ்ட்ரீட் சந்திப்பில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் காரை ஓட்டிச் சென்றவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.விபத்துக்குள்ளான பேருந்தில் மெமோரியல் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 29 மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். விபத்தைத் தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் பேருந்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.சில மாணவர்களுக்கு உயிருக்கு ஆபத்தில்லாத காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  536 views
கனடாவின் கன்சர்வேடிவ் கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான பியர் பொய்லிவ்ரே (Pierre Poilievre), வர்த்தகம் மற்றும் எரிசக்தி தொடர்பான முக்கியப் பேச்சுவார்த்தைகளுக்காக இந்த வாரம் அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொள்கிறார்.அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் விதிக்கப்படும் வரிகளை நீக்கி, தடையற்ற வர்த்தகத்தை உறுதி செய்ய அவர் வலியுறுத்தவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.வட அமெரிக்காவின் ஒருங்கிணைந்த வாகனத் தொழில்துறையைப் பாதுகாப்பது குறித்து டெட்ராய்ட் (Detroit) பகுதியில் உள்ள வாகனத் துறைத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். கனடாவின் எரிசக்தி வளங்களுக்கு அமெரிக்காவில் ஆதரவு திரட்டும் வகையில் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் மற்றும் ஆஸ்டின் நகரங்களுக்கு விஜயம் செய்ய உள்ளார்.
ஈரானின் புதிய தலைவருக்கு டஃப் பாதுகாப்பு
  •  ·  sivam
  •  · 
  •  ·  World
  •  ·  504 views
அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நடத்திய தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார். தற்போது உச்ச தலைவராக அவருடைய மகன் மொஜ்தாபா காமேனி பொறுப்பேற்றிருக்கிறார். அவருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு தற்போது பேசு பொருளாக மாறியிருக்கிறது.பழைய தலைவரை கொன்றது போல, புதிய தலைவரை எளிதில் கொல்ல முடியாது என்றும், அவருக்கு பாதுகாப்பு அளிப்பவர்கள் சர்வதேச அளவில் பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.அமெரிக்காவின் 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' தாக்குதலில் ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவரது மகன் மொஜ்தாபா காமேனி புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரைப் பாதுகாக்க, ஈரானின் மிகவும் ரகசியமானதும் சக்தி வாய்ந்ததுமான 'NOPO' (பயங்கரவாத எதிர்ப
ஈரான் போரால் கனடாவில் மளிகைப்பொருட்கள் விலை உயரும்
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  501 views
மத்திய கிழக்கில் நடந்துவரும் போரால், கனடாவில் உணவுப்பொருட்கள் விலை உயரலாம் என துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.உலகின் எந்த மூலையில் போர் நிகழ்ந்தாலும், அது ஏதாவது ஒரு வகையில் மற்ற நாடுகளையும் பாதிக்கும் என பொதுவாகவே கூறப்படுவதுண்டு.அவ்வகையில், ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல், அதற்கு ஈரான் கொடுத்துவரும் பதிலடியைத் தொடர்ந்து, எண்ணெய் தயாரிப்பு மற்றும் எண்ணெய்க் கப்பல்கள் போக்குவரத்து விடயத்தில் பிரச்சினை உருவாகியுள்ளது.
குடிவரவு சட்டத்தரணி என ஏமாற்றி மோசடி
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  499 views
 கனடாவின் வாட்டர்லூ பிராந்தியத்தில், தன்னை ஒரு குடிவரவு சட்டத்தரணி என்று பொய்யாகக் கூறி பலரிடம் பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.கடந்த பெப்ரவரி 26-ஆம் திகதி கிச்சனர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரிடம் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.பாதிக்கப்பட்ட நபர், வேலைக்கான வீசா விண்ணப்பத்தைப் பெறுவதற்காக ஒரு சட்டத்தரணியின் உதவியை நாடியுள்ளார்.இதற்காக 2024 மே மாதம் முதல் 2025 ஜூலை மாதம் வரை பல கட்டங்களாகப் பணம் செலுத்தியுள்ளார். ஆனால், நீண்ட நாட்களாகியும் எவ்வித விண்ணப்பமும் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதை அறிந்த பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்தார்.தேடப்படும் நபர் கிச்சனர் பகுதியைச் சேர்ந்த 34 வயதான ஹர்ஷரன் அலுவாலியா (Harsharan Ahlu
மத்திய கிழக்கிலிருந்து 7,000-க்கும் அதிகமான கனடியர்கள் வெளியேற்றம்
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  494 views
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அங்கிருந்து இதுவரை 7,000-க்கும் அதிகமான கனடியர்கள் வெளியேறியுள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.மார்ச் 4 முதல் மார்ச் 8 வரையிலான காலப்பகுதியில் மட்டும் 4,300-க்கும் மேற்பட்ட கனடியர்கள், நிரந்தர வதிவிட உரிமையாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் தாயகம் திரும்பியுள்ளதாகக் குறிப்பிட்டார். இவர்கள் நேரடி மற்றும் மாற்று விமானப் பாதைகள் ஊடாக கனடாவை வந்தடைந்துள்ளனர்.வர்த்தக ரீதியிலான விமானங்களைப் பயன்படுத்தி வெளியேறுமாறு ஊக்குவிக்கும் அதேவேளை, தேவைப்பட்டால் விசேட விமானங்கள் (Charter flights) மற்றும் பேருந்து வசதிகளையும் வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது.சுமார் 871 பேர் துருக்கி போன்ற பாதுகாப்பான
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  497 views
னடாவில் ஏற்பட்ட வாகன விபத்தில் இரண்டு வயது குழந்தை உயிரிழந்துள்ளது.இந்த துயர சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை ரொபிலார்ட் பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த பகுதி எங்கிலிஹர்ட் நகரத்திற்கு அருகிலும், கிரிக்லன்ட் நகரத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. கிராமப்புற வீட்டின் முன்புற பாதையில் (driveway) ஒரு பயணிகள் வாகனம் சிறிது தூரம் நகர்த்தப்பட்ட போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில், சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் அந்த வாகனத்தை இயக்கியவர் குழந்தை வாகனத்தில் இல்லை என்பதை அறியாமல் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்தில் கடுமையாக காயமடைந்த குழந்தை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், பின்னர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது.இந்த சம்ப
Latest News
பீதியை கிளப்பும் வட கொரியா
  •  ·  sivam
  •  · 
  •  ·  World
  •  ·  71 views
ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் போர், மத்திய கிழக்கு பதற்றம், உக்ரைன் - ரஷ்யா போர் என உலகம் அசாதாரண சூழலில் இருந்து வரும் சூழலில் வட கொரியா வழக்கம்போல ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.ஆனால் இந்த முறை ஜப்பான் கடற்கரைப் பகுதியை நோக்கி ஒரே நேரத்தில் சுமார் 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வட கொரியா பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.தென்கொரியாவின் தகவலின்படி, வட கொரியாவின் சுனான் (Sunan) பகுதியிலிருந்து மதியம் 1:20 மணியளவில் இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. சுமார் 10 ஏவுகணைகள் ஒரே நேரத்தில் ஏவப்பட்டுள்ளன.இது வடகொரியாவின் வழக்கமான சோதனைகளை விடப் பெரிய அளவிலான நடவடிக்கையாக கருதப்படுகிறது. இந்த ஏவுகணைகள் ஜப்பான் கடற்பகுதியை நோக்கிச் சென்றன. அவை ஜப்பானின் பிரத்யேக பொருளாதார கடல் மண்டலத்திற்கு வெளியே விழுந்திருக்
ஈராக்கிலிருந்து வெளியேற அமெரிக்கர்களுக்கு அவசர உத்தரவு
  •  ·  sivam
  •  · 
  •  ·  World
  •  ·  70 views
ஈராக்கில் நிலவும் அதீத பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கருத்திற்கொண்டு, அங்குள்ள அனைத்து அமெரிக்கப் பிரஜைகளும் உடனடியாக அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பாக்தாத்திலுள்ள அமெரிக்க தூதரகம் வலியுறுத்தியுள்ளது.மார்ச் 14ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை, பாக்தாத்தின் பாதுகாக்கப்பட்ட வலயத்திலுள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கனடாவில் உணவுப் பொருள் விலைகளில் ஏற்படப் போகும் மாற்றம்
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  251 views
உலக சந்தையில் மசகு எண்ணெய் (Crude Oil) விலை அதிகரித்து வருவதால், அதன் தாக்கம் கனடிய விவசாய துறையிலும், அதனைத் தொடர்ந்து மளிகைப் பொருட்களின் விலையிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளதாக உணவுப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.குயெல்ஃப் பல்கலைக்கழகத்தின் (University of Guelph) பேராசிரியர் மைக் வான் மாசோ (Mike von Massow) இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.தற்போது விவசாயிகள் விதைப்புப் பணிகளில் ஈடுபடும் காலம் என்பதால், நிலங்களை உழுவதற்கும் விதைகளை இடுவதற்கும் அதிகப்படியான எரிபொருள் தேவைப்படுகிறது.உலகளவில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகளுக்கான எரிபொருள் செலவு கணிசமாக உயரும். இது அறுவடை வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய கிழக்கில் நிலவும் போர் காரணமாக, உலகிலேயே மிக முக்கியமா
 ஈரானுக்கு எதிரான போரிலிருந்து விலகியது இத்தாலி
  •  ·  sivam
  •  · 
  •  ·  World
  •  ·  256 views
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் முன்னெடுக்கும் கூட்டு இராணுவ நடவடிக்கைகளுக்கு இத்தாலி இனி ஆதரவு வழங்காது என இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி (Giorgia Meloni) தெரிவித்துள்ளார். இத்தாலி பாராமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி (Giorgia Meloni) இதனைத் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதன்போது, மத்திய கிழக்கிலிருந்து தனது நாட்டுப் படைகளை மீளப்பெறவுள்ளதாக அவர் (Giorgia Meloni) அறிவித்துள்ளார். அதோடு மத்திய கிழக்கிற்கு எதிரான போரில் இத்தாலி ஒருபோதும் பங்காளியாக இருக்காது எனவும், ஈரானுக்கு எதிரான போரில் இத்தாலி பங்கேற்காது எனவும் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி (Giorgia Meloni) அங்கு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  410 views
கனடிய பிரதமர் மார்க் கார்னி (Mark Carney), எதிர்வரும் மார்ச் 16-ஆம் திகதி பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸைச் சந்தித்துப் பேசவுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.நோர்வே மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளுக்கான தனது உத்தியோகபூர்வ ஐரோப்பிய பயணத்தின் ஒரு பகுதியாக பிரதமர் இந்தச் சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார்.2025-இல் பதவியேற்றது முதல் ஐரோப்பிய நாடுகளுடனான உறவை வலுப்படுத்துவதில் பிரதமர் கார்னி அதிக ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.ஆர்க்டிக் பிராந்தியம் மற்றும் நேட்டோ (NATO) அமைப்பில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், நட்பு நாடுகளுடன் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது இப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.பிரதமர் தனது பயணத்தை நோர்வேயில் தொடங்குகிறார். அங்கு ஆ
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  505 views
 கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணம், நார்த் சிட்னி பகுதியில் பாடசாலை பேருந்தும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் 53 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார்.ஆர்ச்சிபால்ட் அவென்யூ மற்றும் பிளசன்ட் ஸ்ட்ரீட் சந்திப்பில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் காரை ஓட்டிச் சென்றவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.விபத்துக்குள்ளான பேருந்தில் மெமோரியல் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 29 மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். விபத்தைத் தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் பேருந்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.சில மாணவர்களுக்கு உயிருக்கு ஆபத்தில்லாத காயங்கள் ஏற்பட்ட நிலையில், அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  536 views
கனடாவின் கன்சர்வேடிவ் கட்சித் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான பியர் பொய்லிவ்ரே (Pierre Poilievre), வர்த்தகம் மற்றும் எரிசக்தி தொடர்பான முக்கியப் பேச்சுவார்த்தைகளுக்காக இந்த வாரம் அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொள்கிறார்.அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் விதிக்கப்படும் வரிகளை நீக்கி, தடையற்ற வர்த்தகத்தை உறுதி செய்ய அவர் வலியுறுத்தவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.வட அமெரிக்காவின் ஒருங்கிணைந்த வாகனத் தொழில்துறையைப் பாதுகாப்பது குறித்து டெட்ராய்ட் (Detroit) பகுதியில் உள்ள வாகனத் துறைத் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். கனடாவின் எரிசக்தி வளங்களுக்கு அமெரிக்காவில் ஆதரவு திரட்டும் வகையில் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் மற்றும் ஆஸ்டின் நகரங்களுக்கு விஜயம் செய்ய உள்ளார்.
ஈரானின் புதிய தலைவருக்கு டஃப் பாதுகாப்பு
  •  ·  sivam
  •  · 
  •  ·  World
  •  ·  504 views
அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து நடத்திய தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார். தற்போது உச்ச தலைவராக அவருடைய மகன் மொஜ்தாபா காமேனி பொறுப்பேற்றிருக்கிறார். அவருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு தற்போது பேசு பொருளாக மாறியிருக்கிறது.பழைய தலைவரை கொன்றது போல, புதிய தலைவரை எளிதில் கொல்ல முடியாது என்றும், அவருக்கு பாதுகாப்பு அளிப்பவர்கள் சர்வதேச அளவில் பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.அமெரிக்காவின் 'ஆபரேஷன் எபிக் ஃபியூரி' தாக்குதலில் ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி காமேனி கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவரது மகன் மொஜ்தாபா காமேனி புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரைப் பாதுகாக்க, ஈரானின் மிகவும் ரகசியமானதும் சக்தி வாய்ந்ததுமான 'NOPO' (பயங்கரவாத எதிர்ப
ஈரான் போரால் கனடாவில் மளிகைப்பொருட்கள் விலை உயரும்
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  501 views
மத்திய கிழக்கில் நடந்துவரும் போரால், கனடாவில் உணவுப்பொருட்கள் விலை உயரலாம் என துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.உலகின் எந்த மூலையில் போர் நிகழ்ந்தாலும், அது ஏதாவது ஒரு வகையில் மற்ற நாடுகளையும் பாதிக்கும் என பொதுவாகவே கூறப்படுவதுண்டு.அவ்வகையில், ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல், அதற்கு ஈரான் கொடுத்துவரும் பதிலடியைத் தொடர்ந்து, எண்ணெய் தயாரிப்பு மற்றும் எண்ணெய்க் கப்பல்கள் போக்குவரத்து விடயத்தில் பிரச்சினை உருவாகியுள்ளது.
குடிவரவு சட்டத்தரணி என ஏமாற்றி மோசடி
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  499 views
 கனடாவின் வாட்டர்லூ பிராந்தியத்தில், தன்னை ஒரு குடிவரவு சட்டத்தரணி என்று பொய்யாகக் கூறி பலரிடம் பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.கடந்த பெப்ரவரி 26-ஆம் திகதி கிச்சனர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரிடம் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.பாதிக்கப்பட்ட நபர், வேலைக்கான வீசா விண்ணப்பத்தைப் பெறுவதற்காக ஒரு சட்டத்தரணியின் உதவியை நாடியுள்ளார்.இதற்காக 2024 மே மாதம் முதல் 2025 ஜூலை மாதம் வரை பல கட்டங்களாகப் பணம் செலுத்தியுள்ளார். ஆனால், நீண்ட நாட்களாகியும் எவ்வித விண்ணப்பமும் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதை அறிந்த பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்தார்.தேடப்படும் நபர் கிச்சனர் பகுதியைச் சேர்ந்த 34 வயதான ஹர்ஷரன் அலுவாலியா (Harsharan Ahlu
மத்திய கிழக்கிலிருந்து 7,000-க்கும் அதிகமான கனடியர்கள் வெளியேற்றம்
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  494 views
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அங்கிருந்து இதுவரை 7,000-க்கும் அதிகமான கனடியர்கள் வெளியேறியுள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.மார்ச் 4 முதல் மார்ச் 8 வரையிலான காலப்பகுதியில் மட்டும் 4,300-க்கும் மேற்பட்ட கனடியர்கள், நிரந்தர வதிவிட உரிமையாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் தாயகம் திரும்பியுள்ளதாகக் குறிப்பிட்டார். இவர்கள் நேரடி மற்றும் மாற்று விமானப் பாதைகள் ஊடாக கனடாவை வந்தடைந்துள்ளனர்.வர்த்தக ரீதியிலான விமானங்களைப் பயன்படுத்தி வெளியேறுமாறு ஊக்குவிக்கும் அதேவேளை, தேவைப்பட்டால் விசேட விமானங்கள் (Charter flights) மற்றும் பேருந்து வசதிகளையும் வழங்க அரசாங்கம் தயாராக உள்ளது.சுமார் 871 பேர் துருக்கி போன்ற பாதுகாப்பான
  •  ·  sivam
  •  · 
  •  ·  Canada
  •  ·  497 views
னடாவில் ஏற்பட்ட வாகன விபத்தில் இரண்டு வயது குழந்தை உயிரிழந்துள்ளது.இந்த துயர சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை ரொபிலார்ட் பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த பகுதி எங்கிலிஹர்ட் நகரத்திற்கு அருகிலும், கிரிக்லன்ட் நகரத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. கிராமப்புற வீட்டின் முன்புற பாதையில் (driveway) ஒரு பயணிகள் வாகனம் சிறிது தூரம் நகர்த்தப்பட்ட போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில், சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் அந்த வாகனத்தை இயக்கியவர் குழந்தை வாகனத்தில் இல்லை என்பதை அறியாமல் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்தில் கடுமையாக காயமடைந்த குழந்தை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், பின்னர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது.இந்த சம்ப