Support Ads
 ·   ·  1126 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

ஒரு நாள் விடுப்பு (குட்டிக்கதை)

அலுவகத்தில் வேலைபளு அதிகமாக இருப்பதால் சரி ஒரு நாள் விடுப்பு எடுக்கலாம் என்று குமார்! நினைத்தான் . மேலாளரிடம் சென்று சார் எனக்கு உடம்பு சரியில்லை ஒரு நாள் விடுப்பு வேண்டும் என்று கேட்டான்!

அதற்கு மேலாளர் என்ன குமாரு நீ லீவே போட மாட்டாயே! என்ன திடீர் என்று, நானெல்லாம் கடந்த பத்து வருடத்தில் ஆபிசுக்கு லீவ் போட்டதே இல்லை தெரியுமா! அதன் காரணத்தை நாளைக்கு சொல்றேன் உனக்கு, சரி இன்னைக்கு போய் நல்லா ரெஸ்ட் என்று சொல்லி அவனை வீட்டுக்கு அனுப்பினார்.

நம்ம குமாரு மகிழ்ச்சியாக சாப்பாட்டுக்கு பிரியாணி , சிக்கன் எல்லாம் வாங்கி வீட்டுக்கு மகிழ்ச்சியுடன் சென்றான். ஒரே ஒரு தவறு ஆபீஸில் இருக்கும் மனைவிக்கு தான் இன்று ஒரு நாள் விடுப்பில் வீடு வந்து சேர்ந்து ரெஸ்ட் எடுக்க போவதாக குறுந்தகவல் அனுப்பினான்.

வீடு வந்து சேர்ந்தவுடன் மனைவி டெலிபோனில் அழைத்தால் என்னங்க வீட்டில் சும்மா தானே இருக்க போறீங்க வீடு ஒரே ஒட்டடையா இருக்கு கொஞ்சம் அடித்து விடுங்க உங்களுக்கு பொழுது போன மாதிரி இருக்கும்.

சரி என்று ஒட்டடை அடிக்க ஆரம்பித்தான்! நல்ல பசி சாப்பிடலாம் என்று போனவன்! செல் ஃபோன் அலறியது!

மறுபடியும் மனைவி! என்னங்க தண்ணீர் தொட்டி ஒரே பாசியாக இருக்கு! நானும் கழுவ ஆள் கூப்பிட்டு கூப்பிட்டு பார்த்து ஒருவனும் வரலை! அப்படியே தொட்டியை கழுவி கொஞ்சம் ப்ளீச்சிங் பவுடர் போட்டு வைங்க ! உங்க நல்லதுக்கு தான் சொல்றேன் என்றார்!

வேண்டா வெறுப்புடன் தொட்டியை கழுவ சென்றான் ! ஒன்னரை மனி நேரம் வேலையை முடித்து விட்டு ஆசையாய் பிரியாணி பொட்டலத்தை பிரித்தான்! மறுபடியும் ஃபோன் அலறியது!

மனைவி! என்னங்க கிட்சன்ல இருக்கும் பைப் மரை கழண்டு தண்ணி அதிகமா லீக் ஆகுது! இந்த சின்ன வேலைக்கு எந்த பிளம்பரும் வர மாட்டிக்குறான்! கொஞ்சம் பாருங்களேன்! எனக்கு மட்டும் எல்லாமே மறை கலண்டதா வருது என்னமோ போங்க! என்றாள்.

பிரியாணியை ஓரம் வைத்து விட்டு காரியத்தில் இறங்கினான்!

இப்படியே அன்றைய பொழுது ஓடியது!

மறுநாள் ஆபீஸ் போனவுடன் மேலாளர் குமாரை பார்த்து சொன்னான் !

இப்ப புரியுதா குமாரு நான் ஏன் கடந்த பத்து வருடமாக லீவ் எடுப்பதில்லை என்று!

குமாரு நன்றாக மண்டையை ஆட்டினான்.........,

  • 425
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்