சினிமா செய்திகள்
தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் சவால்
நடிகர் விஷாலை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், எங்களிடம் கலந்தாலோசித்து, அதன் பின்னர் பணிகளை து
யோகிபாபுவின் ‘போட்’ டிரைலர் ரிலீஸ் ஆனது
யோகி பாபு நடிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவான ‘போட்’ என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்ற
பிரபல ஓடிடியில் வெளியானது யோகி பாபுவின் சட்னி சாம்பார் வெப் சீரிஸ்
அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நட
நடிகர் முத்துக்காளையை பாராட்டிய பிரபல இயக்குநர்
கடந்த 1997ம் ஆண்டில் பிரபுவின் பொன்மனம் என்ற படம் மூலம் தமிழில் என்டரி ஆனவர் நடிகர் முத்துக்காளை. முன்னதாக ஸ்டண்ட் மாஸ்டராக இவர் படங்களில் பணியாற்றிய
வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ரகு தாத்தா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின ரிலீஸாக வெளியாகிறது. இந்தி திணிப்பை பற்றிய பட
மலேசியாவில் பிறந்த நாளை கொண்டாடும் சீரியல் நடிகை
விஜய் டிவி சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அஷ்வினி. இவர் தற்போது பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.விஜய்
சுதந்திர தினத்துக்கு வெளியாகவுள்ள பேய் படம்
திகில் கதையாக கடந்த 2015ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில், டிமாண்டி காலனி படம் வெளிவந்தது. இதில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார். விறுவ
'பிதா' படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது
ஜூலை 26'ம் தேதி வெளியாகவுள்ள பிதா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வில், 23' மணி நேரம், 23' நிமிடங்களில் எடுக்கப்பட்ட
'ராயன்' சிறப்புக் காட்சிக்கு அனுமதி
தனுஷ் நடித்த 'ராயன்' திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இந்த படத்திற்கு சிறப்பு காட்ச
’கொட்டுக்காளி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூரி நடித்த ’கொட்டுக்காளி’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்
சுந்தர் சி மற்றும் வடிவேலு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு
Ads
 ·   ·  7800 news
  •  ·  5 friends
  • I

    9 followers

ஓட்டு செலுத்தியது யாருக்கு என பகிரங்கமாக வெளியிட்ட காவலர் மீது வழக்கு

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை அடுத்த வேம்பனி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் மத்திய ரிசர்வ் போலீஸில் பணிபுரிந்து வருகிறார். காவல்துறையினர், அரசு அலுவலர்கள் உள்ளிட்டவர்களுக்கு தபால் வாக்குகள் செலுத்தும் வசதியை தேர்தல் ஆணையம் செய்து தந்திருக்கிறது. 

அதன்படி தனக்குரிய தபால் வாக்கை செலுத்திய சதீஷ்குமார், அவர் யாருக்கு வாக்களித்தார் என்பதை வாக்களித்த வீடியோவுடன் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் சிவகங்கை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தேவநாதன் யாதவுக்கு அவர் வாக்களித்தது வெளிப்படையாக தெரிய வந்ததால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. அவரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. 

இதையடுத்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையும் பாஜக தரப்பிலிருந்து மற்றவர்களுக்கு செய்தியாக பரப்பி வருகின்றனர். 'தலைவர் அண்ணாமலை தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்ததை வீடியோவாக வெளியிட்ட காவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் அனைத்து உறவுகளும் உணர்ச்சிவசப்படாமல் வாக்களிக்க வேண்டுகிறோம். மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும் என்று பாஜகவினர் ஒருவருக்கொருவர் செய்திகளை பகிர்ந்து கொள்கின்றனர்.

  • 396
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads