சினிமா செய்திகள்
கவுண்டமணி பெயர் வர காரணமாக இருந்த பாக்கியராஜ்
70களின் இறுதியில் சினிமாவில் நடிக்க துவங்கி 80களில் பல திரைப்படங்களிலும் நடித்து 90களில் கதாநாயகர்களுக்கு சரி சமமாக உயர்ந்தவர்தான் கவுண்டமணி. 90களில்
15வயது மகளுடன் இருக்கும் பெண்ணை மறுமணம் செய்தார் நடிகர் விராட்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலின் கதாநாயகன் விராட். இவர் நவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவீனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவ
 எம்ஜிஆர் படத்துக்கு நடிகையின் கணவர் போட்ட கண்டிஷன்
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை இன்றளவும் உச்சரித்துவருகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஆற்றிய செயல்கள் ஏராளம். சினிமா
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
Ads
 ·   ·  7522 news
  •  ·  5 friends
  • I

    9 followers

ஓட்டு செலுத்தியது யாருக்கு என பகிரங்கமாக வெளியிட்ட காவலர் மீது வழக்கு

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை அடுத்த வேம்பனி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் மத்திய ரிசர்வ் போலீஸில் பணிபுரிந்து வருகிறார். காவல்துறையினர், அரசு அலுவலர்கள் உள்ளிட்டவர்களுக்கு தபால் வாக்குகள் செலுத்தும் வசதியை தேர்தல் ஆணையம் செய்து தந்திருக்கிறது. 

அதன்படி தனக்குரிய தபால் வாக்கை செலுத்திய சதீஷ்குமார், அவர் யாருக்கு வாக்களித்தார் என்பதை வாக்களித்த வீடியோவுடன் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் சிவகங்கை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தேவநாதன் யாதவுக்கு அவர் வாக்களித்தது வெளிப்படையாக தெரிய வந்ததால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. அவரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. 

இதையடுத்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையும் பாஜக தரப்பிலிருந்து மற்றவர்களுக்கு செய்தியாக பரப்பி வருகின்றனர். 'தலைவர் அண்ணாமலை தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்ததை வீடியோவாக வெளியிட்ட காவலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் அனைத்து உறவுகளும் உணர்ச்சிவசப்படாமல் வாக்களிக்க வேண்டுகிறோம். மாற்றம் நம்மில் இருந்து தொடங்கட்டும் என்று பாஜகவினர் ஒருவருக்கொருவர் செய்திகளை பகிர்ந்து கொள்கின்றனர்.

  • 331
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads