Ads
வழமைக்கு திரும்புகிறது யாழ் மாநகரம்
யாழ்.மாநகரில் 75 வர்த்தக நிலையங்கள் தவிர்த்த ஏனைய வர்த்தக நிலையங்கள் இன்று திறக்கப்பட்டு நகரம் வழமைக்கு திரும்பியுள்ளது.
கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர் அல்லது பணியாளர் உள்ள சுமார் 75 வர்த்தக நிலையங்கள் தவிர்த்த ஏனைய வர்த்தக நிலையங்கள் சுகாதார நடைமுறைகளை கவனத்துடன் பின்பற்றி மீளத் திறக்கஅனுமதிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாநகர மத்திய பேருந்து நிலையத்திலிருந்தும், தனியார் சேவை வழமையான தரிப்பிடங்களில் இருந்தும் பேருந்து சேவைகளை நடந்துவருகின்றது. பேருந்து சேவைகளில் உரிய சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டும் என்றும் மீறினால் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Info
Ads
Latest News
Ads