Ads
ஹிருணிகா உள்ளிட்ட 12 பேர் பிணையில் விடுதலை
கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 12 பேர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட சிலர், வீதியை மறித்த குற்றச்சாட்டின் கீழ் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு இன்று காலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பின்னர், கைது செய்யப்பட்ட குழுவினரை சந்திப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டோர் அங்கு சென்றிருந்தனர்.
Info
Ads
Latest News
Ads