- · 5 friends
-
I

நடிகை தமிதா பிணையில் விடுதலை செய்யப்பட்டார்
பண மோசடி வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் ரங்கன ஷிலிபினி ஆகியோர் இன்று (புதன்கிழமை) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களை தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.