Ads
திருநங்கைகளை ஓ.பி.சி பட்டியலில் சேர்க்க முடிவு
மத்திய அரசு திருநங்கைகளை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க முடிவு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது. நாட்டிலுள்ள திருநங்கைகளை ஓ.பி.சி பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகள் இட ஒதுக்கீடு பெற ஏதுவாக அவர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனவே சமூக நீதித்துறை இற்கான வரைவு அறிக்கையை மத்திய அமைச்சரவைக்கு இன்று அனுப்பியுள்ளது.
Info
Ads
Latest News
Ads