சினிமா செய்திகள்
திருமணம் பற்றி மனம் திறந்தார் நடிகை டாப்ஸி
டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழி
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
சர்வர் சுந்தரம்
ஒரு எளிமையான மனிதனின் வாழ்க்கை சம்பவங்களை சோகமாகவும் அதே சமயம் காமெடியாகவும் இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாடகம் தான் சர்வர் ச
அற்புதமான நகைச்சுவை நடிகர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்.வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்
நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்
தென்னிந்திய மொழிகள் மட்டும் இல்லாமல் இப்போது பாலிவுட் வரை சென்று பிஸியான நடிகராக இருப்பவர் தனுஷ். அவர் நடிப்பில் இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் உர
நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை
14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 20 வய
ரத்தக்கண்ணீர் படத்தில் நடிக்க எம்.ஆர்.ராதா போட்ட கண்டிஷன்கள்
நடிகவேள் எம்.ஆர்.ராதா..! இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை.. "உங்களுக்கு பிடித்த இந்திய நடிக
எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம்
MGR முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்
Ads
 ·   ·  7916 news
  •  ·  5 friends
  • I

    9 followers

ஒலிம்பிக் வென்ற வீரர்களுக்கு வடகொரியா கொடுத்த தண்டனை

வடகொரியா நாட்டை கிம் ஜாங் அன் ஆட்சி செய்து வரும் நிலையில் மிகவும் கெடுபிடியான கட்டுப்பாடுகள் அங்கு நடைமுறையில் உள்ளன. மேலும் பல ராக்கெட், ஏவுகணை சோதனைகளை செய்து அண்டை நாடான தென் கொரியாவிற்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதுடன், தென் கொரியாவுடனான எல்லைகளையும் மூடியுள்ளது வடகொரியா. தென்கொரியாவை எதிரி நாடாக கருதுவதுடன் குப்பை பலூன்களை தென்கொரியாவுக்குள் அனுப்பி விதவிதமாக தொல்லைகளை கொடுத்து வருகிறது.

இதனால் வட கொரியர்கள் எந்த வகையிலும் தென்கொரியர்களுடன் தொடர்பில் இருக்கக் கூடாது என்பதையும் வடகொரியா கெடுபிடியாக கடைப்பிடிக்கிறது. 

சமீபத்தில் பாரிஸில் நடந்து முடிந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் வடகொரியா வீரர்களும் கலந்து கொண்டனர். அதில் டேபிள் டென்னிஸ் போட்டியில் வடகொரிய வீரர்கள் ரி ஜோங் சிக் மற்றும் கிம் கும் யோங் ஆகியோர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றனர். அப்போது அவர்கள் தென் கொரிய வீரர்களுடன் மேடையில் சிரித்தபடி செல்ஃபி எடுத்துக் கொண்டனர். 

தென்கொரிய வீரர்களுடன் எந்த தொடர்பும் கொள்ளக்கூடாது என்று கட்டுப்பாடுகளை விதித்து வடகொரியா அனுப்பியிருந்த நிலையிலும் இவ்வாறு செல்ஃபிக்கு சிரித்ததால் நாடு திரும்பிய ஒலிம்பிக் வீரர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளதாம் வடகொரியா. அவர்களுக்கு தென்கொரியாவின் கலாச்சார பாதிப்பு மனதளவில் ஏற்பட்டுள்ளதா என மனோதத்துவ பரிசோதனை நடத்தப்படுவதுடன், ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • 1072
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads