சினிமா செய்திகள்
அப்பா வயது நபரை திருமணம் செய்து கொண்ட நடிகை குட்டி ராதிகா
2003ம் ஆண்டு ஷாம் நடித்த இயற்கை படத்தில் குட்டி ராதிகா அவருக்கு ஜோடியாக அறிமுகமானார். அழகான அழுத்தமான காதலை சொன்ன இந்த படம் திரையரங்கில் பல நாட்கள் ஓட
உலகப் புகழ் பெற்ற பிரபல நடிகர் காலமானார்
உலகப் புகழ் பெற்ற பிரபல நடிகர் பெர்னார்ட் ஹில் தனது 79 வயதில் அவர் காலமாகினார்.உலகின் மிகப் பிரபலமான டைட்டானிக் மற்றும் லோர்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் ஆகிய ப
இணையத்தில் வைரலாகி வரும் ஆண்ட்ரியாவின் புகைப்படம்
தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட கலைஞர்களில் ஆண்ட்ரியாவும் ஒருவர். பாடல் இசை மற்றும் நடிப்பு என 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறார். சமீப
புதிய ஓடிடி தளமான ‘ஓடிடி பிளஸ்’ஸை துவங்கி வைத்தார் இயக்குநர் சீனுராமசாமி
முன்னணி ஓடிடி தளங்களை மிகப்பெரிய படங்களே ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இங்கும் சின்ன பட்ஜெட்டில் உருவாகும் நல்ல படைப்புகளுக்கு இடம் கிடைப்பதில் மீண்டும்
நடிகை சுஜாதா
தென்னிந்திய தமிழ் திரைப்பட உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் சாதனை படித்தவர் சுஜாதா. இவர் 1952ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையில் உள்ள யாழ்பாணத்தில் தெல்
பிரபு தேவா வெளியிட்ட வீடியோ
சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு, நடன இயக்குனர் ராபர்ட் தலைமையில்... சென்னை எழுபுரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் 100 நிமிடங்கள் இடைவிடாது நடனம் ஆடும்
கவர்ச்சி உடையில் முன்னழகு காட்டியபடி நடிகை ஸ்ரேயா
தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ஸ்ரேயா. ரஜினியோடு சிவாஜி படத்தில் நடித்ததை அடுத்து முன்னணி கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்த
குட்ட பாவாடையில் அழகு காட்டும் நடிகை ஜான்வி கபூர்
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இயற்கை எய்தினார். இத
பிரபுதேவா ஏ ஆர் ரஹ்மான் இணையும் படத்தின் ஷூட்டிங் தொடக்கம்
தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணிகளில் ஒன்று பிரபுதேவா ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி. ஜென்டில்மேன் படத்தில் சிக்கு புக்கு ரயிலே பாடலுக்கு பிரபுதேவா நடனம் ஆடிய
நடிகை தேவிகா பற்றி கவியரசர் கண்ணதாசன்
சினிமா நடிகைகள் எல்லோருமே ஒரே மாதிரி குணங்கெட்டவர்களோ, நடத்தை கெட்டவர்களோ அல்ல; அவர்களிலே உன்னதமான குணம் கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.சுற்றம் காத்த
நடிகர் ரகுவரனின் நிஜ கேரக்டர் இதான் - நடிகை ரோகிணி
எம்.என். நம்பியாருக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு வில்லன் நடிகரை ரசிகர்கள் அதிகமாக நேசித்தனர் என்றால் அந்தப் பெருமைக்கு சொந்தக் காரராக இருந்தவர்தான்
கவுண்டமணி பெயர் வர காரணமாக இருந்த பாக்கியராஜ்
70களின் இறுதியில் சினிமாவில் நடிக்க துவங்கி 80களில் பல திரைப்படங்களிலும் நடித்து 90களில் கதாநாயகர்களுக்கு சரி சமமாக உயர்ந்தவர்தான் கவுண்டமணி. 90களில்
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

ஒவ்வொருவரும் குடும்பங்களுக்கிடையே ஒற்றுமைகளை கொண்டிருக்கின்ற போதுதான் சமுதாயத்திற்கிடையிலும் ஒற்றுமைகளை கட்டி எழுப்ப முடியும் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களை மதிப்பளிக்கும் நிகழ்வில் கல்வி பணிப்பாளர் க.அ இ சிவனருள்ராஜா தெரிவிப்பு

ஒவ்வொருவரும் குடும்பங்களுக்கிடையே ஒற்றுமைகளை கொண்டிருக்கின்ற போதுதான் சமுதாயத்திற்கிடையிலும்  ஒற்றுமைகளை கட்டி எழுப்ப முடியும் என்று கிளிநொச்சி வடக்கு வலயக் கல்வி பணிப்பாளர் க.அ இ சிவனருள்ராஜா  தெரிவித்துள்ளார்இன்று (11-03-2023) பிற்பகல் கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா ஆரம்ப பாடசாலையின் தரம் ஐந்து புலமைப் பரிசில்; பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களை மதிப்பளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாங்கள் தோல்விகளை கண்டு துவண்டு விடக்கூடாது புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்களை விட அதற்கு குறைவான புள்ளிகளை பெற்றவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை காட்டுகின்றனர்.

ஆனால் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்கள் அதற்கு மேல் கல்வியில் ஆர்வம் காட்டுவது குறைவாகவே கானப்படுகின்றது.குறிப்பாக முருகானந்த ஆரம்ப பாடசாலiயானது எமது வலயத்திற்கு பெருமை சேர்க்கும் ஒரு பாடசாலையாக உள்ளது என்று குறிப்பிட்ட அவர்நாங்கள் போரினால் பாதிக்கப்பட்ட ஒரு மக்கள்; சமூகமாக தற்போது உள்ளோம் எங்களிடத்திலே ஒரு வன்மையான உணர்வுகளே கூடுதலாக இருக்கின்றது.

மாணவர்களிடையே கலைகள் ஊடாக மென்மையான உணர்வுகளை கட்டி எழுப்ப வேண்டும் அந்த உணர்வுகள் மேம்பட வேண்டும் அவ்வாறு மேம்படும் போது தான் நாங்கள் ஒவ்வொருவர் மீது ஒருவர் அன்பாகவும் குடும்பங்களிடையே ஒற்றுமையாகவும் சமூக சமுதாயத்திற்கிடையிலும் ஒற்றுமைகளை கட்டி எழுப்ப முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்கிளிநொச்சி முருகானந்த ஆரம்ப பாடசாலையின் கடந்த ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரிட்சைக்கு தோற்றிய மாணவர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று(11-03-2023) பிற்பகல் பாடசாலை அதிபர் க.கருணானந்தன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

நிகழ்வின் முன்னதாக பிரதமர் சிறப்பு விருந்தினர்கள் கௌரவிருந்தினர்கள் பாடசாலை மாணவர்களின் வாத்திய இசையுடன் அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.குறித்த  நிகழ்வில் கிளிநொச்சி வடக்கு வலயக் கல்வி பணிப்பாளர் க.அ. சிவனருள் ராஜா கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்தின் முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளர் பொ. விஜயநாதன் டிமற்றும் பாடசாலை யின் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

  • 214
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads