சினிமா செய்திகள்
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப்போனார் நடிகர் ஸ்ரீ
பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் ஸ்ரீ. அதன் பின்னர் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம்,
ரெட்ரோ … தலைப்புக்கு விளக்கம் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித்
அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ
கைதி படத்தில் கொடூரமான வில்லனாக நடித்தன மூலம் ரசிகர்கள் மனதில் அர்ஜுன் தாஸ், அதன் பின்னர் மாஸ்டர் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அ
ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்
பாலிவுட் திரைப்படமான ‘ரெய்டு 2’ படத்தில் தமன்னா ஒரு தனி பாடலுக்கு கிளாமரான நடனத்துடன் கலக்க உள்ளார். இந்த பாடலுக்கான புரோமோ வீடியோவை அவர் தனது சமூக வல
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

ஒவ்வொருவரும் குடும்பங்களுக்கிடையே ஒற்றுமைகளை கொண்டிருக்கின்ற போதுதான் சமுதாயத்திற்கிடையிலும் ஒற்றுமைகளை கட்டி எழுப்ப முடியும் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களை மதிப்பளிக்கும் நிகழ்வில் கல்வி பணிப்பாளர் க.அ இ சிவனருள்ராஜா தெரிவிப்பு

ஒவ்வொருவரும் குடும்பங்களுக்கிடையே ஒற்றுமைகளை கொண்டிருக்கின்ற போதுதான் சமுதாயத்திற்கிடையிலும்  ஒற்றுமைகளை கட்டி எழுப்ப முடியும் என்று கிளிநொச்சி வடக்கு வலயக் கல்வி பணிப்பாளர் க.அ இ சிவனருள்ராஜா  தெரிவித்துள்ளார்இன்று (11-03-2023) பிற்பகல் கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா ஆரம்ப பாடசாலையின் தரம் ஐந்து புலமைப் பரிசில்; பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களை மதிப்பளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாங்கள் தோல்விகளை கண்டு துவண்டு விடக்கூடாது புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்களை விட அதற்கு குறைவான புள்ளிகளை பெற்றவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை காட்டுகின்றனர்.

ஆனால் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்கள் அதற்கு மேல் கல்வியில் ஆர்வம் காட்டுவது குறைவாகவே கானப்படுகின்றது.குறிப்பாக முருகானந்த ஆரம்ப பாடசாலiயானது எமது வலயத்திற்கு பெருமை சேர்க்கும் ஒரு பாடசாலையாக உள்ளது என்று குறிப்பிட்ட அவர்நாங்கள் போரினால் பாதிக்கப்பட்ட ஒரு மக்கள்; சமூகமாக தற்போது உள்ளோம் எங்களிடத்திலே ஒரு வன்மையான உணர்வுகளே கூடுதலாக இருக்கின்றது.

மாணவர்களிடையே கலைகள் ஊடாக மென்மையான உணர்வுகளை கட்டி எழுப்ப வேண்டும் அந்த உணர்வுகள் மேம்பட வேண்டும் அவ்வாறு மேம்படும் போது தான் நாங்கள் ஒவ்வொருவர் மீது ஒருவர் அன்பாகவும் குடும்பங்களிடையே ஒற்றுமையாகவும் சமூக சமுதாயத்திற்கிடையிலும் ஒற்றுமைகளை கட்டி எழுப்ப முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்கிளிநொச்சி முருகானந்த ஆரம்ப பாடசாலையின் கடந்த ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரிட்சைக்கு தோற்றிய மாணவர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று(11-03-2023) பிற்பகல் பாடசாலை அதிபர் க.கருணானந்தன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

நிகழ்வின் முன்னதாக பிரதமர் சிறப்பு விருந்தினர்கள் கௌரவிருந்தினர்கள் பாடசாலை மாணவர்களின் வாத்திய இசையுடன் அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.குறித்த  நிகழ்வில் கிளிநொச்சி வடக்கு வலயக் கல்வி பணிப்பாளர் க.அ. சிவனருள் ராஜா கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்தின் முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளர் பொ. விஜயநாதன் டிமற்றும் பாடசாலை யின் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

  • 407
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads