சினிமா செய்திகள்
வாய்ப்புக்களை குவிக்கும் பூர்ணிமா ரவி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 7 சீசனில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு பூர்ணிமாவிற்கு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் முன்பே
கர்ப்பமாக இருக்கும் அமலா பால் - நீச்சல் குளம் அருகே நடத்திய போட்டோ ஷூட்
தமிழ் சினிமாவில், மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய 'சிந்து சமவெளி' படத்தின் மூலம் அறிமுகமாகி, 'மைனா' படத்தின் மூலம் பல இளம் ரசிகர்களின் மனதை கட்டி போட
சுந்தரி சீரியல் நடிகர் அரவிஷுக்கு திருமணம்
சுந்தரி சீரியலில் கிருஷ்ணா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் அரவிஷ் மற்றும் நடிகை ஹரிகா இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமண நிச்சயத
எம்.ஜி.ஆரை விட சிவாஜிக்கு கஷ்டம்: டி.எம்.எஸ்
தான் பாடுவது போல் தெரியாமல் திரையில் தெரியும் அந்த நடிகர் பாடிக்கொண்டு நடிப்பது போல அவர்கள் குரலிலேயே பாடி அசத்தும் திறன் படைத்தவர் டி.எம்.சௌந்திரராஜன
விஜய் டிவியின் காமெடி தொடரான லொள்ளு சபா மூலம் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சேசு, இன்று தனது 60வது வயதில் காலமானார்.மாரடைப்பால் கடந்த 10 நாட்களாக சென்ன
கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்
நீயா நானா பாத்திடலாம்!. கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்!.. கடைசியில என்ன நடந்தது!..கவுண்டமணி நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கும்போது நா
டி. எம். சௌந்தரராஜன் வாழ்க்கையில் நடந்த சம்பவம்
"அதிர்ஷ்டம் என்பது எப்போதோ ஒருமுறைதான் கதவைத் தட்டும்."‘தூக்குத்தூக்கி’.சிவாஜி நடிப்பில் இந்தப் படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். படத்தில் மொத்தம் எட்
Zoom செய்து பார்த்த ரசிகர்கள் - சிக்கிய ஸ்ரீலீலா
சில வீடியோக்களை பார்த்து நடிகைகளை கலாய்த்தும் பங்கம் செய்தும் காமெடி வீடியோக்கள் இணையத்தில் வெளி வந்து வைரலாகி வருதை பார்த்திருப்பீர்கள். அந்த வகையில்
ஜாக்கெட் அணியாமல் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டார் பிரியாமணி
பிரியாமணி கடந்து 2010 ஆம் ஆண்டில் முஸ்தபா ராஜ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.திருமணத்திற்கு பிறகு சில வருடம் திரைப்படங்க
மதுரையில் நடந்து முடிந்தது ரோபோ சங்கர் மகளின் திருமணம்
நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் திருமணம் மதுரையில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. குடும்பத்தினரால் நிச்சயிக்கப் பட்டு கோலாகலமாக நடந்து முடிந்த
வேறொரு பெண்ணுடன் 4 வருஷமாக தொடர்பில் இருக்கும் கணவன் குறித்து வருந்திய நடிகை
துக்ளக் தர்பார், வாரிசு போன்ற படங்களில் நடித்துள்ள சமயுக்தா பிக் பாஸ் மூலம் பிரபலமானார். இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், கணவர் கார்த்திக் துபாயில் வேல
தன் குழந்தை முன்னிலையில் காதலனுடன் நிச்சயதார்த்த மோதிரம் மாற்றிக்கொண்ட நடிகை
நடிகை எமி ஜாக்சனுக்கு லண்டனில், கடந்த சில நாட்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் பரவி வரு
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

இலங்கையில் ஹலோ ட்ரஸ்ட் கண்ணிவெடியகற்றும் நிறுவனமானது கடந்த இருபது வருடங்களில் இரண்டு இலட்சத்து எழுபதாயிரம் மிதிவெடிகள் மற்றும் ஒரு மில்லியன் வரையாான வெடிபொருட்கள் என்பவற்றை அகற்றியுள்ளது

ஹலோட்ரஸ்ட் திட்ட முகாமையாளர் ஸ்டீபன் ஹால், தெரிவித்துள்ளார்மனிதாபிமான கண்ணிவெடியகற்றும் நிறுவனமான ஹலோ ட்ரஸ்ட் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதன் இருபதாவது ஆண்டை (24-11-2022) நிறைவு செய்துள்ளதுஇதனையொட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு அந் நிறுவனத்தின் திட்டமுகாமையாளர் அதரிவித்துள்ளார் அதாவது 24 நவம்பர் 2022 அன்று, ஹலோ ட்ரஸ்ட் இலங்கையில் கண்ணிவெடி அகற்றப்பட்டதன் 20ம் ஆண்டுநிறைவைக் நிறைவு செய்துள்ளது.

ஹலோவானது இலங்கையில் மிகப்பெரிய மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனமாகும். இதில் 1300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர், அவர்களில் நாற்பது வீதமானோர் பெண்கள் ஆவர். மனிதவலு முறை கண்ணிவெடி அகற்றும் அணிகள், கருவிகள் மற்றும் கவசமிடப்பட்ட இயந்திரங்கள் போன்றவற்றைகிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காகபயன்படுத்துகின்றது.ஹலோவின் அணிகள் கடுமையாக உழைத்து கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காதவெடிபொருட்களை அகற்றி மக்கள் பாதுகாப்பாக அவர்களின் இடங்களுக்கு திரும்பவும் அவர்களதுநிலங்களில் விவசாயம் செய்யவும் வழிவகுத்து வருகின்றது. 20 ஆண்டுகளில் ஹலோவின் நடவடிக்கை மூலம்114 km2 நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது- இது 6700 கிரிக்கெட் மைதானங்களுக்கு சமனாகும்270 000 மிதிவெடிகள் மற்றும் கிட்டத தட்ட ஒரு மில்லியன் வெடிபொருட்கள்அழிக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் 280 000 மக்கள ; அவர்களது வாழ்விடங்களுக்கு இடங்களுக்கு திரும்பியுள்ளனர்.

கடந்த 2017 டிசம்பரில் சர்வதேச கண்ணிவெடி தடை ஒப்பந்தத்தில் இலங்கை இணைந்துள்ளது. ஒப்பந்தம்2018ல் நடைமுறைக்கு வந்ததிலிருந்து 2028 ஆண்டளவில் அறியப்பட்ட கண்ணிவெடி பிரதேசங்களைதுப்பரவு செய்ய இலங்கை உறுதிபூண்டுள்ளது.

இவ் இலக்கை அடைவதற்கு, இலங்கைக்கு உதவ ஹலோ தனது உயிர்காக்கும் பணியைத் தொடர உறுதிபூண்டுள்ளது.இவ் இலக்கை இலங்கை அடைய உதவ நாங்கள் எங்களை அர்ப்பணித்துள ளோம். இவ் இலக்கு அடையப்படும் வரை எங்கள் மிதிவெடி அகற்றும் அணிகள் பணிபுரியும். 

இலங்கை கண்ணிவெடிகள் அற்ற நாடாக அறிவிக்கப்பட்டவுடன், வெற்றிகரமான எதிர்காலத்திற்குத் தேவையான திறன்கள் எங்கள்அனைத்துப் பணியாளர்களும் பெற்றிருப்பதை உறுதிசெய்ய, நாம் தேசிய மிதிவெடி நடவடிக்கை மையம்மற்றும் ஏனைய கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களுடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளர்.

  • 213
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads