சினிமா செய்திகள்
15வயது மகளுடன் இருக்கும் பெண்ணை மறுமணம் செய்தார் நடிகர் விராட்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலின் கதாநாயகன் விராட். இவர் நவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவீனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவ
 எம்ஜிஆர் படத்துக்கு நடிகையின் கணவர் போட்ட கண்டிஷன்
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை இன்றளவும் உச்சரித்துவருகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஆற்றிய செயல்கள் ஏராளம். சினிமா
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
லோ நெக் ஜாக்கெட்டில் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று
Ads
 ·   ·  663 news
  •  ·  15 friends
  • S

    23 followers

கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் சௌபாக்கிய வாரத்தின் புதிய வீடு கையளிப்பு மற்றும் வீட்டுத்திட்ட கொடுப்பனவுகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி சுபீட்சத்தின் நோக்கு சௌபாக்கியா வாரத்தின் இறுதி நிகழ்வில் பயனாளிகளுக்கான புதிய வீடு கையளிப்பு மற்றும் வீட்டுத்திட்டக் கொடுப்பனவுகள் என்பன நிகழ்வுகள் கடந்த வியாழக்கிழமை இரணைமாதாநகர் ஜெயபுரம் மற்றும் பொன்னாவெளி உள்ளிட்ட பிரதேசங்களில் நடைபெற்றுள்ளன.

இதில் ஜெயபுரம் பகுதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வீடு பயனாளியிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டதுடன் இரணைமாதாநகரில் புதிய பயனாளிக்குரிய வீட்டினை நிர்மானிப்பதற்கான அடிக்கல்லும் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

பூநகரி பிரதேச செயலாளர் எஸ்.கிருஷ்ணேந்திரன் சமுர்த்தி மாவட்டப் பணிப்பாளர் ஆரணி தவபாலன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஈழ மக்கள் ஜநயாகக் கட்சியின் பூநகரி பிரதேசசபை உறுப்பினர் பிரதீபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து பொன்னாவெளி கரியாலைநாகபடுவான் நல்லூர் பல்லவராயன்கட்டு கொல்லகுறிச்சி ஆகிய பகுதிகளில் வீட்டுத்திட்டத்துக்குத் தெரிவான பயனாளிகளுக்கான 200 000 ரூபா வீட்டுக்கான முதல்கட்ட கொடுப்பனவுகளும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வுகளில் பூநகரி பிரதேச செயலக சமுர்த்தி பிரதம முகாமையாளர் சமுரத்தி திட்ட உத்தியோகத்தர் ஏனைய சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கிராமசேவையாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

  • 657
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads