சினிமா செய்திகள்
நிராகரிக்கப்பட்ட அதே பாடல் பின்னர் பட்டிதொட்டியெல்லாம் பாடப்பட்டது
மிஸ் மாலினி, ஏழைபடும்பாடு, மகாத்மா உதங்கர் முதலிய படங்களில் நடித்தவர், வி.கோபாலகிருஷ்ணன் (கோபி). படங்களில் நடனம் மட்டும் ஆடிக்கொண்டிருந்த லலிதா -பத்மி
'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்...' எப்படி உருவானது தெரியுமா?
'அபூர்வ ராகங்கள்' படப்பிடிப்புத் தளத்தில் பாடலுக்கான கலந்துரையாடலில் எம்.எஸ்.வியிடம் பாலசந்தர் பேசிக்கொண்டிருந்தார். படப்பிடிப்புத் தளத்தில் எல்லா வேல
நடிகை கண்ணாம்பா
கலைஞர் கைவண்ணத்தில் உருவான மனோகரா படத்தில் பத்மாவதியாக நடித்த கண்ணாம்பாவின் நடிப்பு அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. சிவாஜிக்கு அன்னையாக வந்து நட
நடன இயக்குநர் ஸ்ரீதர்
பழம்பெரும் நடன இயக்குநர்களைத் தேடிப்பிடித்து கௌரவித்து வருகிறார் நடன இயக்குநர் ஸ்ரீதர்.‘நாக்க முக்க’ பாடலுக்கு நடனம் அமைத்தது மூலம் தமிழ் ரசிகர்களைக்
ஒல்லியான தோற்றத்துக்கு மாறினார் மாளவிகா மோகனன்
ஈரானிய இயக்குநர் மஜித் மஜிது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தின் மூலம் நல்ல அறிமுகம் பெற்ற மாளவிகா மோகனன், அதன் பிறகு தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும
எஸ்.வி.சேகர் யாரென்றே எனக்கு தெரியாது - சீரியல் நடிகை பேட்டி
76 வயதான எஸ்.வி சேகர், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள மீனாட்சி சுந்தரம் என்ற தொடரில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ஷோபனா என்பவர் நடிக்க
கமல்ஹாசனை அமெரிக்காவுக்கு அனுப்ப போகும் உதயநிதி ஸ்டாலின்
உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அமெரிக்கா சென்று ஏஐ டெக்னாலஜியை படித்து வந்தார் என்பதும், அவருடைய அடுத்த படத்தில் ஏஐ டெக்னாலஜி ச
கனவு கன்னி TR ராஜகுமாரி
சென்னை தியாகராய நகரில் தன் பெயரிலேயே ஒரு தியேட்டரைக் கட்டினார், ராஜகுமாரி. தமிழ் நடிகைகளில் சொந்தமாகத் தியேட்டர் கட்டிய ஒரே நடிகை ராஜகுமாரி தான். இதை
காமெடி நடிகர் வடிவேலு
சமூக வலைதளங்களில் அதிகம் திட்டு வாங்கும் நடிகராக ஒரு நடிகர் இருக்கிறார் அவர்தான் வடிவேல். இவரைப் பற்றி எந்த ஒரு கட்டுரை எழுதினாலும் எந்த ஒரு நிகழ்வை க
ஜூலியஸ் சீசராக சிவாஜி
அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்க
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
Ads
 ·   ·  2883 news
  •  ·  1 friends
  • 2 followers

மக்களை அச்சுறுத்தும் ஆளுந் தரப்பினர் - தேர்தல் ஆணைக்குழு பாராமுகம் - சுரேஷ் பிரேமச்சந்திரன் காட்டம்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வாக்களிக்காதுவிட்டால் அந்த பிரதேச சபைக்கான ஒதுக்கீடுகள் எவையும் செய்யப்படாது என ஜனாதிபதி கூறிவருகின்றமையானது மக்களுக்கான எச்சரிக்கையாகவே பார்க்கப்படுவதாக என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி தேர்தலாக இருந்தாலும் கூட ஆளும் தரப்பின் ஜனாதிபதி ,பிரதமர் ஏனைய அமைச்சர்கள் வடக்கு கிழக்கிற்கு அடிக்கடி தமது விஜயத்தை மேற்கொண்டு வரும் அதேநேரம், ஒருவிதமான எச்சரிக்கையையும் தமிழ், மக்களுக்கு அவர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

முக்கியமான பிரச்சனையாக பேசப்படுவது Npp எனப்படும் தேசிய மக்கள் சக்தி எந்த எந்த பிரதேசங்களில் வெற்றி பெறுகின்றதோ அந்தந்த பிரதேசங்களுக்கு மாத்திரம் தான் நாங்கள் நிதியுதவி வழங்க முடியும் என்ற ஒரு விடயத்தை பல்வேறு பட்ட இடங்களில் ஜனாதிபதி மீண்டும் மீண்டும் கூறி கொண்டே இருக்கின்றார்.

ஆனால் தற்போது நான் அப்பிடி சொல்லவில்லை வேறு விதமாக சொன்னேன் என்கிறார். ஆனால் அவர் உண்மையாகவே மக்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவே கூறியுள்ளார்.

அதாவது நீங்கள் எங்களுடைய தரப்பிற்கு அல்லது எங்களுடைய கட்சிக்கு வாக்களிக்காமல் விட்டால் பிரதேச சபைக்கான ஒதுக்கீடுகள் எதுவும் வழங்கபடமாட்டாது என்ற எச்சரிக்கையையே வழுவாக சொல்லப்படுகின்றது.

இது உண்மையாகவே சட்டத்திற்கு முரணான ஒரு கருத்து. இதற்கு தேர்தல் ஆணையகம் எந்த விதமான விளக்கங்ககளும் கேட்கப்படவில்லை அது மட்டுமன்றி அது தொடர்பான எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கபடவில்லை .

ஆகவே அவ்வாறான பிரச்சாரம் இடம்பெற்று கொண்டே இருக்கின்றது .ஆனால் உண்மையான விடயம் என்னவென்றால் உள்ளூராட்சி சபைகள் அனைத்தும் மாகாண சபைகளுக்கு கீழே வரக்கூடியவை.

ஆகவே மாகாண சபைகளுக்கு ஊடாகத்தான் நிதி பங்கிடப்படும். ஆகவே மக்களை ஏமாற்றும் வேலைத்திட்டமே இது எனவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தா

000

  • 362
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads