சினிமா செய்திகள்
பிரபல சிங்கள நடிகை காலமானார்
இலங்கை திரைப்பட தாரகையான சிங்கள நடிகையான மாலினி பொன்சேகா (76 வயது) இன்று(24.5.25) அதிகாலை காலமானார். அவர் ஏழு சகாப்தமாக திரைதுறையில் மின்னியவர். மேலும
லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமானது சுபாஸ்கரன் அல்லிராஜா என்பவருக்கு சொந்தமான திரைப்பட தயாரிப்பு நிறுவனமாகும். சமீப காலமாக லைகா ப்ரோடக்ஷன்ஸ் பல்வேறு சவால்கள
அட்லீ இயக்கும் புது படத்தில் இணைகிறார் தீபிகா படுகோனே
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான அட்லீ ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்ததால்
நடிகர் ஹம்சவிர்தனுக்கு இரண்டாவது திருமணம்
பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகன் ஹம்சவிர்தன். இவர், 'புன்னகை தேசம்', 'ஜூனியர் சீனியர்', 'மந்திரன்', 'பிறகு' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மணிரத்னத்துடன் அதிகம் பேசாமல் இருக்க காரணம் இதுதான்
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான், இயக்குனர் மணிரத்னத்துடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கமலஹாசன் கதாநாயகனாக நடிக்கும்
எனக்குத் திருப்புமுனை தந்த படம் - நடிகர் சார்லி
காமெடி உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த நடிகர் சார்லியின் இயற்பெயர் வேல்முருகன் தங்கசாமி மனோகர்.தமிழ்த் திரையுலகில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட
மும்பையில் புதுவீடு வாங்கினார் டாப்ஸி
பாலிவுட் நடிகை டாப்ஸி மும்பையில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இது அவரும் அவரது சகோதரி சகுன் பன்னுவும் இணைந்து வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பு ஆகு
பந்தயத்தில் பங்கேற்றபோது அஜித் கார் டயர் வெடித்தது
ஐரோப்பாவில் நடைபெறும் ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். இந்த போட்டி நெதர்லாந்தில் மே 17ஆம் தேதி ஆரம்பமாகியுள்ளது. போர்ஷ்
நடிகை ருக்மிணியின் காரில் இருந்து நகைகள் திருட்டு
நடிகை ருக்மிணி விஜயகுமாரின் காரில் இருந்து வைர மோதிரங்கள் உட்பட ரூ.27 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், கப்பன் பார்க் காவல்துறையினர் ம
கெனிஷா தான் என் வாழ்க்கை துணை - ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன். தற்போது நெஞ்சில் குத்தப்பட்டுள்ளேன். கடின உழைப்பு மற்றும் விடா
சண்முகபாண்டியன் நடிப்பில் ‘ரமணா 2’
நடிகர் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள ‘படைத்தலைவன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அதன் விளம்பர விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக ப
 எனது உயிருக்கு ஆபத்து என சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார் கவுதமி
நடிகை கவுதமி “எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது” எனக் கூறி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நடிகை கவுதமி சொ
Ads
 ·   ·  3023 news
  •  ·  1 friends
  • 2 followers

மக்களை அச்சுறுத்தும் ஆளுந் தரப்பினர் - தேர்தல் ஆணைக்குழு பாராமுகம் - சுரேஷ் பிரேமச்சந்திரன் காட்டம்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வாக்களிக்காதுவிட்டால் அந்த பிரதேச சபைக்கான ஒதுக்கீடுகள் எவையும் செய்யப்படாது என ஜனாதிபதி கூறிவருகின்றமையானது மக்களுக்கான எச்சரிக்கையாகவே பார்க்கப்படுவதாக என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி தேர்தலாக இருந்தாலும் கூட ஆளும் தரப்பின் ஜனாதிபதி ,பிரதமர் ஏனைய அமைச்சர்கள் வடக்கு கிழக்கிற்கு அடிக்கடி தமது விஜயத்தை மேற்கொண்டு வரும் அதேநேரம், ஒருவிதமான எச்சரிக்கையையும் தமிழ், மக்களுக்கு அவர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

முக்கியமான பிரச்சனையாக பேசப்படுவது Npp எனப்படும் தேசிய மக்கள் சக்தி எந்த எந்த பிரதேசங்களில் வெற்றி பெறுகின்றதோ அந்தந்த பிரதேசங்களுக்கு மாத்திரம் தான் நாங்கள் நிதியுதவி வழங்க முடியும் என்ற ஒரு விடயத்தை பல்வேறு பட்ட இடங்களில் ஜனாதிபதி மீண்டும் மீண்டும் கூறி கொண்டே இருக்கின்றார்.

ஆனால் தற்போது நான் அப்பிடி சொல்லவில்லை வேறு விதமாக சொன்னேன் என்கிறார். ஆனால் அவர் உண்மையாகவே மக்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவே கூறியுள்ளார்.

அதாவது நீங்கள் எங்களுடைய தரப்பிற்கு அல்லது எங்களுடைய கட்சிக்கு வாக்களிக்காமல் விட்டால் பிரதேச சபைக்கான ஒதுக்கீடுகள் எதுவும் வழங்கபடமாட்டாது என்ற எச்சரிக்கையையே வழுவாக சொல்லப்படுகின்றது.

இது உண்மையாகவே சட்டத்திற்கு முரணான ஒரு கருத்து. இதற்கு தேர்தல் ஆணையகம் எந்த விதமான விளக்கங்ககளும் கேட்கப்படவில்லை அது மட்டுமன்றி அது தொடர்பான எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கபடவில்லை .

ஆகவே அவ்வாறான பிரச்சாரம் இடம்பெற்று கொண்டே இருக்கின்றது .ஆனால் உண்மையான விடயம் என்னவென்றால் உள்ளூராட்சி சபைகள் அனைத்தும் மாகாண சபைகளுக்கு கீழே வரக்கூடியவை.

ஆகவே மாகாண சபைகளுக்கு ஊடாகத்தான் நிதி பங்கிடப்படும். ஆகவே மக்களை ஏமாற்றும் வேலைத்திட்டமே இது எனவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தா

000

  • 698
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads