சினிமா செய்திகள்
வருத்தம் தெரிவித்தார் பிரகாஷ் ராஜ்
நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக அரசியல் பேசி ஆளும் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். பாஜகவை எதிர்த்து மக்களவைத் தேர்தலில் பெ
உடலை தானம் செய்வதாக அறிவித்தார் ஷிகான் ஹூசைனி
தமிழ் மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர்தான் ஷிகான் ஹுசைனி. பல படங்களில் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் கூட விஜய் சேதுபதியின் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்
இவர் யார் என்று தெரிகிறதா?
சின்னத்தம்பி படத்தில் குஷ்புவின் இரண்டாவது அண்ணனாக நடித்தவர் இந்த உதய பிரகாஷ் ...இவருடைய இயற்பெயர் மணிகண்டன். இவர் 1964 ஆம் ஆண்டு ஊட்டியில் பிறந்தவர்.
கே.பாலாஜி
யாருக்கு என்ன சம்பளம் எவ்வளவு சம்பளம் என்பதையெல்லாம் கனக்கச்சிதமாக முடிவு செய்து, யார் மனமும் நோகாமல் உடனுக்குடன் தருபவர் என்றெல்லாம் கே.பாலாஜியை இன்ற
நடிகர் சிவகுமாரின் பியட் கார்
நடிகர் திரு சிவகுமார் அவர்களின் ஆற்காடு தெரு இல்லத்தில், அவர் சுமார் 50 ஆண்டு காலம் பயன்படுத்திய பியட் காரை பத்திரமாக பாதுகாத்து வருகிறார்.1960 ம் ஆண்
நடிகை மதுரத்தை சமாதானம் செய்த என்.எஸ். கிருஷ்ணன்
புனே ரயில் பயணம்.ஆம் படப்பிடிப்பிற்காக புனே செல்ல சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருந்த கலைஞர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.அவர்களின் வழிச்
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர். ரஹ்மான் நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக லண்டனில் இருந்து சென்னை திரும்பியவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தீவி
முடி கொட்டி ஆளே மாறிப்போன டி.ராஜேந்தர்
டி.ராஜேந்தர் கடந்த ஆண்டு உடல்நலக் குறைவால் வெளிநாட்டில் சிகிச்சை மேற்கொண்டார்.தனது தந்தையை பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டார் சிம்பு, சிகிச்சைக்கு
நடிகர் மோகன் பற்றிய சுவாரசியமான தகவல்கள்
மோகன் உணவகம் ஒன்றில் சந்தித்த பி. வி. கராந்த் என்பவரால் நாடக உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இவரின் முதல் நாடகத்தை தில்லியிலிருந்தும் விமர்சகர்கள் ப
குருவுக்கே வசனம் சொன்ன பார்த்திபன்
4 நாட்கள் திணறிய பாக்யராஜ்: குருவுக்கே வசனம் சொன்ன பார்த்திபன்; சின்னவீடு ப்ளாஷ்பேக்இந்திய சினிமாவின் திரைக்கதை மன்னன் என்று பெயரெடுத்தவர் பாக்யராஜ்.
பிரகாஷ்ராஜ் செய்த உதவி
"இந்த தகவல் உண்மைதானா" என்று கேட்டார் பிரகாஷ்ராஜ்.அந்த செய்தி ஏதோ ஒரு இணைய தளத்தில் வெளி வந்திருந்தது. தந்தையை இழந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒ
கண்ணதாசன் பற்றி இளையராஜா கருத்து
சிச்சுவேஷன் என்ன என்று கேட்கவுடன், சிகரெட் பிடிப்பார். அதன்பிறகு துப்புவார். அவர் சிச்சுவேஷனை கேட்டு துப்புகிறாரா அல்லது எதற்காக துப்புகிறார் என்று தெ
Ads
 ·   ·  8138 news
  •  ·  5 friends
  • I

    9 followers

கர்ப்பிணி மனைவியை ஆடையில்லாமல் தெருவில் இழுத்துச் சென்ற கணவன்

ராஜஸ்தான், பிரதாப்கர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு, அதே பகுதியை சேர்ந்த நபருடன் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பெண் கர்ப்பமாகியுள்ளார்.

கள்ளக்காதலனை பார்ப்பதற்காக கர்ப்பிணி சென்றுள்ளார். இதையறிந்த அவரது கணவர் கர்ப்பிணி மனைவியை தரதரவென்று ரோட்டிலிருந்து வீட்டிற்குள் இழுத்து வந்து கடுமையாக துன்புறுத்தி தாக்கியுள்ளார்.

மனைவியின் ஆடைகளை நீக்கி சாலையில் ஊர்வலமாகவும் அழைத்துச் சென்றுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராம்கன்யா சோனி, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் கட்டாயம் தேவை. அப்போதுதான் குற்றங்கள் குறையும். பழங்கால சாஸ்திரங்களில் பெண்கள் கவுரவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆனாலும் பெண்கள் மீதான வன்முறையும் அட்டூழியங்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. கர்ப்பிணி பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம் நடத்திய வழக்கில் 14 பேருக்கு 7 வருட சிறை தண்டனையும், 3 பெண்களுக்கு 5 வருடங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படுவதாக தீர்ப்பளித்துள்ளார்.  

  • 926
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads