சினிமா செய்திகள்
அரவிந்த் சாமியின் மகன் அடுத்த ஹீரோவாக ரெடி
இளம் பெண்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகர் அரவிந்த் சாமி. இவரைப் போல மாப்பிள்ளை கிடைக்க மாட்டாரா என ஏங்காத பெண்களே இல்லை.ரோஜா, பம்பாய், மின்சார கண்ணா போன
மனைவி பற்றி ஜெயம் ரவி சொன்னது உண்மை என உறுதிப்படுத்திய நடிகர்
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் நடிகர்களில் ஒருவராக வலம் வந்த ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூறியிருந்தார். ஆனால் அவரது மனைவி, இந்த முடி
“லப்பர் பந்து" வெற்றிக்கு விஜயகாந்தின் ஆசீர்வாதமும் காரணம் - ஹரிஷ் கல்யாண்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘லப்பர் பந்து’. அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்
வேட்டையன் படத்தில் ரஜினிகாந்திற்கு என்கவுண்ட்டர் போலீஸ் வேடம்
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ர
விவாகரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய்
முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். அவர்களது வாழ்
வேட்டையன் படத்திற்காக அபிராமியை தேர்வு செய்த ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரிலீசுக்கு
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது இரண்டு குழந்தைகளுடன் துபாய்க்குச் சென்றுள்ளார். அங்கு நடந்த சைமா விருதுகள் 2024
இட்லி கடை படத்தில் நான் நடிக்கவில்லை - நடிகர் அசோக் செல்வன்
தனுஷ் இயக்கி வரும் நான்காவது திரைப்படமான ’இட்லி கடை’ என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், இந்த படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடிக்க
அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட ஆலியா பட்
அரியவகை நோயால் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் பாதிக்கப்பட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த தகவலை கேட்டு ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி
சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'எம்ஜிஆர் மகன்', 'டிஎஸ்பி' என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது
உதயநிதி குறித்து பத்திரிக்கையாளரின் கேள்வியால் ஆவேசமடைந்த  ரஜினி
ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்
பயில்வான் ரங்கநாதன் மகளின் திருமணத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்
பத்திரிகையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் மற்றும் நடிகர் இப்படி பல துறைகளில் பிரபலமாக இருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன்.பயில்வான் திரைப்பட விமர்சனத்த
Ads
 ·   ·  7947 news
  •  ·  5 friends
  • I

    9 followers

திறமைமிக்கவரால் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடிந்துள்ளது அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு

நாட்டின் நிதி கையிருப்பை அதிகரித்ததன் மூலம் தற்போதைய அரசாங்கத்தினால் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடிந்ததுள்ளது என ஜயகமு ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை நேற்று (09) குருநாகல் வெஹர விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

வெளிநாட்டு தொழிலாளர்களின் 246 பிள்ளைகளுக்கு புலமைப் பரிசீல் வழங்குதல் ,364 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள்,வெளிநாட்டுத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 10000 பெறுமதியான சத்தோச வவுச்சர்கள் இந்நிகழ்வின் போது வழங்கப்பட்டன.

இங்கு தொடர்ந்து பேசிய அமைச்சர், உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கைப் பெண் குருநாகலைச் சேர்ந்த ஜெயந்தி குருஉத்தும்பாலா ஆவார். அவரின் வெற்றிக்கு இந்த நிலம் உதவியது.

எனவே 2048 வெற்றியின் பங்காளிகளை தேர்ந்தெடுப்பதற்காக இன்று குருநாகல் வந்துள்ளோம் . பொருளாதார வீழ்ச்சி அடைந்த நம் நாட்டை மீட்டுக் கொள்வதற்காக .ஜயகமு ஸ்ரீலங்கா’ என்ற தொனிப்பொருளில் ஒன்றிணைந்தோம்.

நாட்டில் எரிபொருள் ,எரிவாயு வரிசைகளை இல்லாது செய்தோம் அந்த நேரத்தில் எம்மால் செய்ய முடியாது என்று சொன்னார்கள் ஆனால் நாம் மக்களை காப்பாற்றுவதற்காக கடினமான நேரத்தில் அரசை பெறுப்பேற்று சிறந்த முறையில் நாட்டை மீட்டுள்ளோம்  இந்த நாட்டு மக்களை வென்றெடுக்கும் புரட்சியை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். இம் மக்கள் போராட்டத்தில் வெற்றி பெற்று வருகின்றனர்

நாம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து மக்களை வெற்றிகொள்ளும் போராட்டத்தை ஆரம்பித்தோம். அதன் பயனாக வெளிநாட்டுத் தொழிலார்கள் 9.6 பில்லியன் டொலர்களை நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர் இதற்கு அனுமதி பெற்ற வெளிநாட்டு முகவர்கள் வழுச் சேர்த்துள்ளனர் எனவே எமது கையிருப்பு நிதியை அதிகரிக்க முடிந்துள்ளது . அதன் அடிப்படையில் கடந்த பெப்ரவரி மாதத்தில் கையிருப்பு பணத்தை 14 சதவீதமாகஅதிகரிக்க முடிந்துள்ளது.

ஆகவே வெளிநாட்டு தொழிலாளர்களை கௌரவிக்கவே தொழிலாளர் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தி இருக்கின்றோம். குருநாக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அதிக பெண்கள் வெளிநாட்டு தொழிலாளர்களாக இருக்கின்றார்கள் அவர்களுக்கு எங்கள் கௌரவத்தை மரியாதையும் அளிக்கின்றோம். என அமைச்சர் தெரிவித்தார்,


  • 772
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads