சினிமா செய்திகள்
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப்போனார் நடிகர் ஸ்ரீ
பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் ஸ்ரீ. அதன் பின்னர் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம்,
ரெட்ரோ … தலைப்புக்கு விளக்கம் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ்
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித்
Ads
 ·   ·  8175 news
  •  ·  5 friends
  • I

    9 followers

திறமைமிக்கவரால் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடிந்துள்ளது அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு

நாட்டின் நிதி கையிருப்பை அதிகரித்ததன் மூலம் தற்போதைய அரசாங்கத்தினால் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த முடிந்ததுள்ளது என ஜயகமு ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை நேற்று (09) குருநாகல் வெஹர விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

வெளிநாட்டு தொழிலாளர்களின் 246 பிள்ளைகளுக்கு புலமைப் பரிசீல் வழங்குதல் ,364 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள்,வெளிநாட்டுத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 10000 பெறுமதியான சத்தோச வவுச்சர்கள் இந்நிகழ்வின் போது வழங்கப்பட்டன.

இங்கு தொடர்ந்து பேசிய அமைச்சர், உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கைப் பெண் குருநாகலைச் சேர்ந்த ஜெயந்தி குருஉத்தும்பாலா ஆவார். அவரின் வெற்றிக்கு இந்த நிலம் உதவியது.

எனவே 2048 வெற்றியின் பங்காளிகளை தேர்ந்தெடுப்பதற்காக இன்று குருநாகல் வந்துள்ளோம் . பொருளாதார வீழ்ச்சி அடைந்த நம் நாட்டை மீட்டுக் கொள்வதற்காக .ஜயகமு ஸ்ரீலங்கா’ என்ற தொனிப்பொருளில் ஒன்றிணைந்தோம்.

நாட்டில் எரிபொருள் ,எரிவாயு வரிசைகளை இல்லாது செய்தோம் அந்த நேரத்தில் எம்மால் செய்ய முடியாது என்று சொன்னார்கள் ஆனால் நாம் மக்களை காப்பாற்றுவதற்காக கடினமான நேரத்தில் அரசை பெறுப்பேற்று சிறந்த முறையில் நாட்டை மீட்டுள்ளோம்  இந்த நாட்டு மக்களை வென்றெடுக்கும் புரட்சியை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். இம் மக்கள் போராட்டத்தில் வெற்றி பெற்று வருகின்றனர்

நாம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து மக்களை வெற்றிகொள்ளும் போராட்டத்தை ஆரம்பித்தோம். அதன் பயனாக வெளிநாட்டுத் தொழிலார்கள் 9.6 பில்லியன் டொலர்களை நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர் இதற்கு அனுமதி பெற்ற வெளிநாட்டு முகவர்கள் வழுச் சேர்த்துள்ளனர் எனவே எமது கையிருப்பு நிதியை அதிகரிக்க முடிந்துள்ளது . அதன் அடிப்படையில் கடந்த பெப்ரவரி மாதத்தில் கையிருப்பு பணத்தை 14 சதவீதமாகஅதிகரிக்க முடிந்துள்ளது.

ஆகவே வெளிநாட்டு தொழிலாளர்களை கௌரவிக்கவே தொழிலாளர் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தி இருக்கின்றோம். குருநாக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அதிக பெண்கள் வெளிநாட்டு தொழிலாளர்களாக இருக்கின்றார்கள் அவர்களுக்கு எங்கள் கௌரவத்தை மரியாதையும் அளிக்கின்றோம். என அமைச்சர் தெரிவித்தார்,


  • 852
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads