சினிமா செய்திகள்
அர்ச்சனாவுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நிக்சன்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் அர்ச்சனாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கம் விதமாக நிக்சன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திருக்கிறது. விஜய் தொலைக்கா
விபச்சார வழக்கில் நடிகை தேவிப்பிரியா கைது
சீரியல் சினிமா என கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடர்ந்து கொண்டிருப்பவர் நடிகை தேவிப்பிரியா. தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை
சேலையில் அசத்தும் அழகில் அம்மு அபிராமி
தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை அம்மு  அபிராமி. இவர் 2017 ஆம் ஆண்டு வெளியான ‘பைரவா’ திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.
பழனி முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்தார் நடிகர் யோகி பாபு
யோகி பாபு  பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து பிஸியாக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற
வெள்ள பாதிப்பால் பிக் பாஸ் வீட்டில் ஏற்பட்ட மாற்றம்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக சென்று கொண்
தனக்கு கல்லறை கட்டிக்கொண்ட நடிகை ரேகா
நடிகை ரேகா, பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கடலோர கவிதைகள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல திர
முழு தொடையும் தெரிய பிரியா பவானி ஷங்கர் வெளியிட்ட புகைப்படம்
சின்னத்திரையில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர் தற்போது தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார்.இதற்கு காரணம் இவர் தனது அபார
மக்கள் நீதி மய்யம் உறவுகளுக்கு கமல்ஹாசன் வைத்த முக்கிய கோரிக்கை
மிக்ஜாம் புயலினால் சென்னையை சுற்றி உள்ள பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் உறவுகளுக்கு கமல்ஹாசன் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள
ஓரினச்சேர்க்கை ஆசை வர இதுவே காரணம் - நடிகை ரெஜினா
நடிகை ரெஜினா கசாண்ட்ரா சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் திரைத்துறையில் பயணித்துக் கொண்டிருக்கிற
புளூ பிலிம் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து பார்த்திருக்கேன்- லாஸ்லியா
நடிகை லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பிறகுதான் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிற
சொந்த ஊரில் பண்ணை வீடு கட்டி கிரஹப்பிரவேசம் செய்த நடிகர் சிபி சத்யராஜ்
சிபி சத்யராஜ் பிரபல நடிகர் சத்யராஜின் மகன். அவர் 2003 ஆம் ஆண்டு ஸ்டூடண்ட் நம்பர் 1 திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். ஸ்டூடன்
உடலுறவு கொள்கிறேன்..” கூச்சமின்றி போட்டு உடைத்த நடிகை ஓவியா
சமீப காலமாக இணைய ஊடகங்களில் பேட்டி கொடுத்து வரும் நடிகை ஓவியா சமீபத்தில் மதுபான விடுதி ஒன்றில் மதுபானம் அருந்தியப்படியே பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார்.
Ads
 ·   · 849 news
  • R

    3 members
  •  · 4 friends

கொடையாளர்களால் கிடைக்கின்ற உதவிகளை சரியாக பயன்படுத்தி கல்வியில் முன்னேறவதுடன் சமூகத்தில் நல்ல மனிதர்களாக வளர வேண்டும் - வலயக்கல்விப்பணிப்பாளர்

கொடையாளர்களால் கிடைக்கின்ற உதவிகளை சரியாக பயன்படுத்தி கல்வியில் முன்னேறவதுடன் சமூகத்தில் நல்ல மனிதர்களாக வளர வேண்டும் என  கிளிநொச்சி வலயக்கல்விப்பணிப்பாளர் க.அ. சிவனருள்ராஜா  தெரிவித்துள்ளார்

கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் கிராமத்தில் அமைந்துள்ள டாக்டர் சாம் கல்வி நிலையத்தின் ஆறாம் ஆண்டு நிறைவு விழாவும் திறன் வகுப்பறை திறப்பு விழாவும் மாணவர்களை கௌரவிக்கின்ற நிகழ்வும் இன்று(20-11-2022) நடைபெற்றுள்ளது.


இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் தொடர்ந்து உரையாற்றுகையில் டாக்டர் சாம் கல்வி நிலையத்தில் கடந்த ஆறு வருடங்களாக ஒரு நவீன கற்றல் முறைகளை கொண்டு குறித்த பிரதேசத்தில் மேற்படி முன்பள்ளி இயங்கி வருவதுடன் தரம் 06 தொடக்கம் 11 வரையான வகுப்புக்களை கொண்ட மாணவர்களுக்கான இலவச கல்வி மற்றும் மதிய உணவு என்பவற்றையும் வழங்குகின்ற ஒரு நிலையமாக காணப்படுகின்றது

மிகவும் பின் தங்கிய பிரதேசத்தில் இருக்கின்ற மக்களுக்கு சேவையாற்றுகின்ற எண்ணத்தோடு இங்கே உருவாக்கப்பட்டு இருக்கின்ற இந்தகல்வி நிலையத்தினை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இந்த காலத்திலே அத்துடன் இவர் போன்ற கொடையாளர்களால் வழங்கப்படுகின்ற உதவிகளை சரியாக பயன்படுத்தி சமூகத்தில் நல்ல மனிதர்களாக வளர வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

                                        இன்று காலை 9 மணிக்கு டாக்டர் ஷாம் கல்வி நிலைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி வடக்கு வலயக் கல்விப்  பணிப்பாளர் க.அ சிவனருள் ராஜா மற்றும் சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி போலீஸ் நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரி சரத் மற்றும் குமரபுரம் இந்து மகாவித்தியாலயத்தின் அதிபர் என். நடேச மூர்த்தி  தொழிலதிபர் எஸ் சபேசன்  கல்வி நிலைய மாணவர்கள்   பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.


💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 294
  • More
Attachments
Comments (0)
    Info
    Created:
    Updated:
    Ads
    Latest News
    1-24
    Ads
    Ads
    Local News
    Empty
    Featured News
    1-24
    Ads