சினிமா செய்திகள்
15வயது மகளுடன் இருக்கும் பெண்ணை மறுமணம் செய்தார் நடிகர் விராட்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலின் கதாநாயகன் விராட். இவர் நவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவீனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவ
 எம்ஜிஆர் படத்துக்கு நடிகையின் கணவர் போட்ட கண்டிஷன்
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை இன்றளவும் உச்சரித்துவருகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஆற்றிய செயல்கள் ஏராளம். சினிமா
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
லோ நெக் ஜாக்கெட்டில் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

கொடையாளர்களால் கிடைக்கின்ற உதவிகளை சரியாக பயன்படுத்தி கல்வியில் முன்னேறவதுடன் சமூகத்தில் நல்ல மனிதர்களாக வளர வேண்டும் - வலயக்கல்விப்பணிப்பாளர்

கொடையாளர்களால் கிடைக்கின்ற உதவிகளை சரியாக பயன்படுத்தி கல்வியில் முன்னேறவதுடன் சமூகத்தில் நல்ல மனிதர்களாக வளர வேண்டும் என  கிளிநொச்சி வலயக்கல்விப்பணிப்பாளர் க.அ. சிவனருள்ராஜா  தெரிவித்துள்ளார்கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் கிராமத்தில் அமைந்துள்ள டாக்டர் சாம் கல்வி நிலையத்தின் ஆறாம் ஆண்டு நிறைவு விழாவும் திறன் வகுப்பறை திறப்பு விழாவும் மாணவர்களை கௌரவிக்கின்ற நிகழ்வும் இன்று(20-11-2022) நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் தொடர்ந்து உரையாற்றுகையில் டாக்டர் சாம் கல்வி நிலையத்தில் கடந்த ஆறு வருடங்களாக ஒரு நவீன கற்றல் முறைகளை கொண்டு குறித்த பிரதேசத்தில் மேற்படி முன்பள்ளி இயங்கி வருவதுடன் தரம் 06 தொடக்கம் 11 வரையான வகுப்புக்களை கொண்ட மாணவர்களுக்கான இலவச கல்வி மற்றும் மதிய உணவு என்பவற்றையும் வழங்குகின்ற ஒரு நிலையமாக காணப்படுகின்றதுமிகவும் பின் தங்கிய பிரதேசத்தில் இருக்கின்ற மக்களுக்கு சேவையாற்றுகின்ற எண்ணத்தோடு இங்கே உருவாக்கப்பட்டு இருக்கின்ற இந்தகல்வி நிலையத்தினை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இந்த காலத்திலே அத்துடன் இவர் போன்ற கொடையாளர்களால் வழங்கப்படுகின்ற உதவிகளை சரியாக பயன்படுத்தி சமூகத்தில் நல்ல மனிதர்களாக வளர வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்                                        இன்று காலை 9 மணிக்கு டாக்டர் ஷாம் கல்வி நிலைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி வடக்கு வலயக் கல்விப்  பணிப்பாளர் க.அ சிவனருள் ராஜா மற்றும் சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி போலீஸ் நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரி சரத் மற்றும் குமரபுரம் இந்து மகாவித்தியாலயத்தின் அதிபர் என். நடேச மூர்த்தி  தொழிலதிபர் எஸ் சபேசன்  கல்வி நிலைய மாணவர்கள்   பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

  • 349
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads