சினிமா செய்திகள்
கேப்ரில்லாவுக்கு லண்டனில் கிடைத்த மோசமான அனுபவம்
அடிக்கடி தனது கிளாமரான புகைப்படங்களையும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வரும் கேப்ரில்லாவுக்கு நெட்டிசன்ஸ் மத்தியில் மிகுந்த வரவேற
சுந்தர் சி யை கெட்ட வார்த்தையில் திட்டிய மணிவண்ணன் - எதற்காக தெரியுமா?
ஈரோட்டில் பிறந்த விநாயக சுந்தரவேல் என்பவர் தனது தந்தையின் பெயரான சிதம்பரம் என்பதன் முதலெழுத்தைச் சேர்த்து சுந்தர் சி ஆக தமிழ் சினிமாவில் பிரபல இயக்குந
விசுவின் பார்வையில் கண்ணதாசன்
ஒரு பாடலை வாங்கி வருவதற்காக கண்ணதாசனிடம் அனுப்புகிறார் இயக்குநர். விசுவிற்கு மிகுந்த தயக்கம். இருந்தாலும் ‘நாடக உலகப்’புகழ் தந்த துணிச்சலில் சென்று வி
மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா
நடிகை ராஷ்மிகா தனது சமூக வலைதளத்தில் ’மும்பை - நவி மும்பை நகரங்களை இணைக்கும் வகையில் நாட்டிலேயே மிக நீளமான கடல்வழி பாலமாக அமைக்கப்பட்டுள்ள குறித்து கூ
75 கோடி ரூபாய் வசூலை எட்டிய அரண்மனை 4 திரைப்படம்
தமிழில் நகைச்சுவை பேய்ப் படங்களின் வரிசையைத் துவக்கிவைத்ததில் 2014ல் வெளிவந்த அரண்மனை படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்கு உண்டு. அப்போது தொடங்கிய அரண்
42 வயதில் நடிகை அனுஷ்கா திடீர் திருமணம்..?
பில்லா, வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வத்திருமகள், சகுனி, தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், இரண்டாம் உலகம், சிங்கம் 2, லிங்கா, என்னை அறிந்தால் ருத்ரமா
கவர்ச்சி போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக தன்னுடைய டீனேஜ் வயதிலேயே அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அத
ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் அசத்தும் அழகில் மாளவிகா மோகனன்
ஈரானிய இயக்குனர் மஜித் மஜிது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தின் மூலம் நல்ல அறிமுகம் பெற்ற மாளவிகா மோகனன், அதன் பிறகு தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும
நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாலும், படு கிளாமரான உடையில் அசத்தும் நடிகை அமலா பால்
சமூக வலைத்தளங்களிலும் புதிய படங்களில் நடிக்க வேண்டும் என்று எண்ணத்தில் அடிக்கடி கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிடுவதில் அதிக அளவு ஆர்வம் காட்டி வரும
கிளாமர் உடையில் ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்
இந்திய அளவில் தற்போது பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில்
பிரபாஸ் படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் ராஜமௌலி
கமல்ஹாசன்,பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் பிராஜக்ட் கே படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிக்க 20 நாட
அறியப்படாத படம் - இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல்
1980 கால கட்டங்களில் வெளியான படங்களில் இடம்பெற்ற பாடல்கள் பெரும்பாலும் ஹிட் ஆயிருக்கும். அதற்கு காரணம் இசை, பாடியவரின் குரல் வளம் உள்ளிட்ட பல காரணங்கள
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முட்கொம்பன் கிராமத்தில் அதிகரித்து காணப்படும் சட்டவிரோதக் கசிப்பு உற்பத்தி விற்பனைகளால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வதுடன் அதிகளவான இளவயது திருமணங்களும் இடம்பெறுவதாக கிராம வாசிகள் பலரும் சுட்டிக்காட்ட

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட முட்கொம்பன் கிராமத்தில் அதிகரித்து காணப்படும் சட்டவிரோதக் கசிப்பு உற்பத்தி விற்பனைகளால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வதுடன் அதிகளவான இளவயது திருமணங்களும் இடம்பெறுவதாக கிராம வாசிகள் பலரும் சுட்டிக்காட்டி உள்ளனர்.

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மிகவும் பின்தங்கிய பிரதேசங்களில் ஒன்றாக காணப்படுகின்ற முட்கொம்பன் கிராமத்தில் என்றுமில்லாதவாறு சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனைகள் மற்றும் போதை பொருள் பாவனை என்பன அதிகரித்து காணப்படுகின்றன.இவற்றின் தாக்கத்தால் குறித்த பிரதேசத்தில் இளவயது திருமணங்கள் மற்றும் குடும்ப வன்முறைகள் தற்கொலைகள் திருட்டு சம்பவங்கள என பல்வேறுபட்ட பாதிப்புகளை குறித்த கிராமத்தில் உள்ளவர்கள் எதிர்கொள்வதாக பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.  குறித்த கிராமத்தில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனை மற்றும் போதைப்பொருள் பாவனைகளை கட்டுப்படுத்துமாறு கோரி பல்வேறு தரப்பினர்களுக்கும் மகஜர்களை கையளித்திருக்கின்ற போதும் இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்பதையும் பிரதேச மக்கள் சுட்டிக் காட்டி உள்ளனர்.முட்கொம்பன் கிராமத்தின் குறிப்பிட்ட சில பகுதி அக்கராயன் போலீஸ் நிலையத்தின் கீழும் ஒருபகுதி பூநகரி போலீஸ் பிரிவுக்கு உட்பட்டும் காணப்படுவதனால குற்ற செயல்கள் தொடர்பில் அறிவிக்கின்ற போதும் எந்த விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை என்பதையும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.எனவே குறித்த கிராமத்தில் வாழுகின்ற சிறார்களின் கல்வி பெண்களின் பாதுகாப்பு என்பவற்றை கருத்தில் கொண்டு சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படுகின்ற கசிப்பு உற்பத்தி விற்பனைகள் மற்றும் போதைப் பொருள் பாவனை என்பவற்றை முற்றாக கட்டுப்படுத்துவதற்கு உரிய தரப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

  • 303
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads