சினிமா செய்திகள்
15வயது மகளுடன் இருக்கும் பெண்ணை மறுமணம் செய்தார் நடிகர் விராட்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலின் கதாநாயகன் விராட். இவர் நவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவீனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவ
 எம்ஜிஆர் படத்துக்கு நடிகையின் கணவர் போட்ட கண்டிஷன்
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை இன்றளவும் உச்சரித்துவருகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஆற்றிய செயல்கள் ஏராளம். சினிமா
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
லோ நெக் ஜாக்கெட்டில் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று
Ads
 ·   ·  7519 news
  •  ·  5 friends
  • I

    9 followers

திவாலாகும் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனம்

சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான எவர்கிராண்ட் பொருளாதார சிக்கலை சந்தித்து வருகிறது. உலக பணக்காரர்கள் பட்டியலில் 53-வது இடத்தில் உள்ள சீனாவின் ஹுய் கா யான் என்பவருக்கு சொந்தமானது எவர்கிராண்ட் நிறுவனம். 

தொழிலதிபர் ஹுய் கா யான் 1996 ஆம் ஆண்டில் தெற்கு சீனாவின் குவாங்சோவில், ஹெங்க்டா குழுமத்தைத் தொடங்கினார். அது தான் தற்போது எவர்கிராண்ட் நிறுவனமாக வளர்ந்து இருக்கிறது. 1996-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், மிக உயரமான  கட்டடங்களை கட்டுவதில் புகழ் பெற்றது. 

சீனாவில் மட்டும் தற்போது ஆயிரத்து 300 கட்டடங்களை கட்ட ஒப்பந்தம் பெற்றுள்ளது. சீன அரசு, கடந்த ஆண்டு, பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகை குறித்த புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்தது. அதனால் இந்த நிறுவனம் 22 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்று திரும்ப செலுத்த முடியாமல் திணறுகிறது

620 கோடி ரூபாய் அளவுக்கு கடன் மற்றும் வட்டியை இன்று  செலுத்த வேண்டும் என்ற நிலையில், கடன் மற்றும் வட்டியை குறித்த நேரத்தில் செலுத்த இயலாது என அந்த நிறுவனத்தின் தலைவர் ஏற்கெனவே அறிவித்துள்ளார். இதன் காரணமாக உலக அளவில் பங்குச்சந்தைகள் கடும் சரிவை கண்டுள்ளன. 

இந்தியாவிலும் இதன் தாக்கம் காணப்பட்டது. அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள எலான் மஸ்க், ஜெப் பெசோஸ், பில்கேட்ஸ் உள்ளிட்ட பெரும் பணக்காரர்கள் ஒட்டு மொத்தமாக 1 லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பை சந்தித்துள்ளனர். வளரும் சந்தைகளை கொண்டுள்ள பிரேசில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்க நாடுகளின் நாணயங்கள் சரிவை சந்திக்கும் என்றும் கூறப்படுகிறது.

எவர்கிராண்ட் நிறுவனத்திற்கு கடன் அளித்தவர்கள் பெரும்பாலும் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்பதால், அதன் தாக்கம் வேறு நாடுகளில் எதிரொலிக்காது என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சீன அரசு எவர்கிராண்ட்டை மீட்பதில் தலையிடலாம் என்று பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சீனா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடு என்பதால், மீண்டும் ஒரு மந்தநிலை ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

  • 578
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads