சினிமா செய்திகள்
அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட ஆலியா பட்
அரியவகை நோயால் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் பாதிக்கப்பட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த தகவலை கேட்டு ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி
சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'எம்ஜிஆர் மகன்', 'டிஎஸ்பி' என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது
உதயநிதி குறித்து பத்திரிக்கையாளரின் கேள்வியால் ஆவேசமடைந்த  ரஜினி
ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்
பயில்வான் ரங்கநாதன் மகளின் திருமணத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்
பத்திரிகையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் மற்றும் நடிகர் இப்படி பல துறைகளில் பிரபலமாக இருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன்.பயில்வான் திரைப்பட விமர்சனத்த
பாடகியுடன் நெருக்கமாக இருக்கும் ஜெயம் ரவி – கண்ணீரில் மனைவி
நடிகர் ஜெயம் ரவி தன் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம்
மனைவியை மறக்காத தனுஷ்
நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்தமகளான ஜஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள்
திருமணம் பற்றி மனம் திறந்தார் நடிகை டாப்ஸி
டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழி
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
Ads
 ·   ·  1410 news
  •  ·  0 friends
  • 1 followers

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் – புதிய ஜனாதிபதி அனுர

தற்போது தமக்கு வழங்கப்பட்டுள்ள மக்கள் ஆணையை நிலை நிறுத்துவதற்காக விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான இறுதி அறிவிப்பை வெளியிடும் விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

எமது நாடு பொருளாதார, அரசியல் சமூக மற்றும் சர்வதேச ரீதியாக ஸ்திரமற்ற நிலையில் உள்ளது.

வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவது மக்களின் விருப்பத்திற்கேற்ப தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தினால் மாத்திரமே முடியும் என்பது நம்பிக்கையாகும்.

எந்தவொரு அரசாங்கத்திற்கும் மக்களின் விருப்பமே சக்தியாகும் என்பதுடன் வழிகாட்டல்களாகும்.   கடந்த காலங்களில் மக்கள் ஆணை திரிபுபடுத்தப்பட்டிருந்தது.

நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டுமாயின் மக்கள் ஆணையை மீண்டும் நிலைநிறுத்த வேண்டும்.

இந்தநிலையில், மக்கள் ஆணையை நிலை நிறுத்துவதற்காக விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

தேர்தல் நடைபெறும் முறைமை தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அதனைக் கொண்டாடும் விதமும் மாற்றமடைய வேண்டும்.

நாடு தற்போது முன்னோக்கிக் கொண்டு செல்லப்பட வேண்டுமாயின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளில் மாற்றங்கள் அவசியமாகும்.

எனவே, எதிர்வரும் காலங்களில் எந்தவொரு வன்முறை மற்றும் மோதல்களில் நாட்டு மக்கள் ஈடுபடக் கூடாது எனவும், தற்போது கிடைக்கப்பெற்றுள்ள வெற்றி, நாட்டில் உள்ள அனைவருக்கும் உரித்தானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசியல் கட்சிகள் எந்தவொரு நிலைப்பாட்டிலிருந்தாலும், நாட்டு மக்களின் நலன் கருதி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

அனைத்து இன மக்களையும் இலங்கை பிரஜைகளாகக் கருதி எந்தவொரு வேறுபாடும் இன்றி நாட்டை முன் கொண்டு செல்வதற்கான பொறுப்பு தங்களிடம் உள்ளதாக ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

  • 223
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads