சினிமா செய்திகள்
திருமணம் பற்றி மனம் திறந்தார் நடிகை டாப்ஸி
டாப்ஸி ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். முதல் படமே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடித்ததாலும்; படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனதாலும் தமிழி
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
சர்வர் சுந்தரம்
ஒரு எளிமையான மனிதனின் வாழ்க்கை சம்பவங்களை சோகமாகவும் அதே சமயம் காமெடியாகவும் இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாடகம் தான் சர்வர் ச
அற்புதமான நகைச்சுவை நடிகர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்.வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்
நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்
தென்னிந்திய மொழிகள் மட்டும் இல்லாமல் இப்போது பாலிவுட் வரை சென்று பிஸியான நடிகராக இருப்பவர் தனுஷ். அவர் நடிப்பில் இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் உர
நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை
14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 20 வய
ரத்தக்கண்ணீர் படத்தில் நடிக்க எம்.ஆர்.ராதா போட்ட கண்டிஷன்கள்
நடிகவேள் எம்.ஆர்.ராதா..! இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை.. "உங்களுக்கு பிடித்த இந்திய நடிக
எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம்
MGR முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்
Ads
 ·   ·  1390 news
  •  ·  0 friends
  • 1 followers

எனது சாதனையை ஒருபோதும் முறியடிக்க முடியாது – முரளிதரன்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்டுகள் என்ற தனது சாதனையை ஒருபோதும் முறியடிக்க வாய்ப்பில்லை என இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சமகாலத்தில் வெள்ளை பந்து கிரிக்கெட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் தனது சாதனையை முறியடிக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், டெஸ்ட் வடிவத்தின் எதிர்காலம் குறித்து தான் நிச்சயம் கவலைப்படுவதாகவும் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இலங்கை அணி இந்தத் தொடரை இழந்துள்ளதாகவும், ஏனெனில் போட்டி ஈர்ப்புகள் அவர்களின் ‘நிலைத்தன்மையை’ கெடுத்துவிட்டதாகவும் முரளி சுட்டிக்காட்டியுள்ளார்.

800 விக்கெட்டுகள் என்ற எனது சாதனையை முறியடிப்பது மிகவும் கடினமானது, ஏனென்றால் தற்போது குறுகிய வடிவ கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது.

மேலும், நாங்கள் 20 ஆண்டுகள் வரை விளையாடினோம். ஆனால் இப்போது வீரர்கள் அவ்வளவு காலம் விளையாடும் வாய்ப்புகள் மிகவும் குறைவு.

தற்போது விளையாடும் இரண்டு சுழல்பந்து வீச்சாளர்களான அவுஸ்திரேலியாவின் நாதன் லயன் 530, மற்றும் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஷ்வின் 516 விக்கெட்டுகளை கைப்பற்றி பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர்.

ஒவ்வொரு நாடும் தற்போது ஆறு அல்லது ஏழு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுகின்றன. வேறு சில நாடுகளில் அதிகம் பேர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பார்ப்பதில்லை எனவும் முரளி குறிப்பிட்டுள்ளார்.

000

  • 1123
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads