தேசிய பாடசாலை குறித்து சர்வேஸ்வரன்
பாடசாலை குறித்து சர்வேஸ்வரன்
இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருந்து ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை ஸ்ரேயா சரண், இந்த முறையும் தனது புதிய புகைப்படங்களால் இணையத்தை கலக்கி வருகிறார். சமீபத்தில் அவர் பகிர்ந்துள்ள கருப்பு நிற உடையில் எடுத்துக்கொண்ட கவர்ச்சியான போட்டோஷூட் படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் படுவைரலாகி வருகிறது.
எளிமையும் எலிகன்ஸும் கலந்த கருப்பு உடையில் கவர்ச்சியாக நடிகை ஸ்ரேயா சரண் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள், ரசிகர்களின் கவனத்தை ஒரே நேரத்தில் ஈர்த்துள்ளன. அதிக அலங்காரமின்றி, ஸ்டைலிஷ் மேக்கப், கூர்மையான பார்வை மற்றும் கிளாசியான உடைத் தேர்வு ஆகியவை இந்த புகைப்படங்களுக்கு தனி அழகை சேர்த்துள்ளன. "Black is always powerful" என்பதை நிரூபிக்கும் வகையில், ஸ்ரேயாவின் இந்த போஸ் ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.
புத்தாண்டிற்கு பிறகு எனது புற்றுநோய்க்கான சிகிச்சை குறைந்துவிடும். நல்ல செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்' என பிரிட்டன் மன்னர் சார்லஸ் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு பின், 2022ம் ஆண்டு, செப்டம்பரில், பிரிட்டன் மன்னராக, அவரது மகன் மூன்றாம் சார்லஸ், 77, முடிசூட்டிக் கொண்டார். இவருக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சார்லசுக்கு, புற்றுநோய் கண்டறியப்பட்டது. தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சூழலில் புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரத்தின் ஒரு பகுதியாக தொலைக்காட்சி ஒளிபரப்பில் பிரிட்டன் மன்னர் சார்லஸ் கூறியதாவது: புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது, அந்நோய் பாதிப்பிலிருந்து எளிதாக மீள்வதற்கு உதவுகிறது.
புத்தாண்டிற்கு பிறகு எனது புற்றுநோய்க்கான சிகிச்சை குறைந்துவிடும். நல்ல செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். புற்றுநோய் பாதிப்பை விரைவாக அறிந்து, சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்வை பெற முடியும்.
தொடக்கத்திலேயே புற்றுநோயை கண்டறிவதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை நான் நேரடியாக பெற்றுள்ளேன். சரியான நேரத்தில் நோயை கண்டறிந்ததால்தான், இன்று நான் சிகிச்சையில் இருக்கும்போதும்கூட சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன்.
புற்றுநோயியல் நிபுணர்கள், செவிலியர்கள், ஆராய்ச்சியாளர்கள், தன்னார்வலர்களின் தன்னலமற்ற பணிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன். இவ்வாறு மன்னர் சார்லஸ் கூறியுள்ளார்.
கட்சி முக்கிய பிரமுகர் ஒருவர் ஒருமுறை முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரிடம் வந்து ' விதவைகள் தன் கணவரின் வேலையை வாரிசு முறைப்படி பெற்றுக்கொண்டு பின்பு மறு திருமணம் செய்கின்றனர். இது முதல் கணவருக்குச் செய்யும் துரோகம் இல்லையா? மறுமணம் செய்துகொண்டால் முதல் கணவரால் கிடைத்த வேலையை விட்டுவிட வேண்டும் என்று ஆணையிடுங்கள் தலைவரே 'என்று வேண்டினார்
அதற்கு எம்.ஜி.ஆர் ‘’ அந்த விதவைப்பெண்ணின் சம்பளத்துக்காகத்தான் பலர் மறு மணம் செய்கின்றனர். அவளுக்கு வேலை போய்விட்டால் அவனும் அவளை விட்டு போய்விடுவான். வேலைதான் விதவைக்கு பலம். அதை நாம் கெடுக்கக் கூடாது” என்று பதில் கூற. கேள்வி கேட்டவரோ வாயடைத்து நின்றார் .
ஜெயப்ரதா - இந்திய சினிமாவில் அனைத்து மொழி சூப்பர் ஸ்டார் உடன் நடித்த ஒரே ஹீரோயின்.
இந்தியாவில் இருந்து ஹாலிவுட் மற்றும் சைனீஸ் படங்கள் வரை நடித்த ஒரே ஹீரோயின்.
இந்தியாவின் பேரழகி என்று சத்யஜித்ரேவால் வர்ணிக்கப்பட்ட ஒரே நடிகை.
தெலுங்கு பொண்ணு அப்பா சினிமா பைனான்சியர்.
அதிகமாக நடித்தது தெலுங்கு படங்கள் தான். ஜெயப்ரதாவின் கண்ணழகே போதும் தமிழ் சினிமாவில் மொத்த ஹீரோயின்களையும் பின்னுக்கு தள்ள.
இப்படிப்பட்ட பேரழகி டப்பிங் செய்யாத நேரடி தமிழ் சினிமாவில்.. நடித்த படங்கள் வெறும் 4 தான்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
சகோதரர்களால் நன்மை உண்டாகும். தேவையானவைகளை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சில வாய்ப்புகள் சாதகமாகும். ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் விலகும். செயல்களில் இருந்த எதிர்ப்புகள் விலகும். தொழில் வளர்ச்சியில் திருப்தி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்வான சூழல் நிலவும். சிந்தனை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
ரிஷபம்
உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். புதிய துறை சார்ந்த வாய்ப்பு ஏற்படும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட சிக்கல்களை தீர்ப்பீர்கள். அவசர முடிவுகளை தவிர்க்கவும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மிதுனம்
நீண்ட தூர பயணங்களில் கவனம் வேண்டும். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். கட்டுமான துறைகளில் லாபம் மேம்படும். எதிலும் திட்டமிட்டு செயல்படவும். உறவுகள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். தாய்மாமன் வழியில் உதவிகள் கிடைக்கும். சமூக பணிகளில் மதிப்புகள் உயரும். உத்யோகத்தில் உயர்வுகள் உண்டாகும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
கடகம்
எதிலும் தீர யோசித்து முடிவு செய்யவும். கடன் பிரச்சனை தீர ஆலோசனை கிடைக்கும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வேண்டும். வியாபாரத்தில் ஒப்பந்தம் சாதகமாகும். எதிர்பார்த்த வேலைகள் நிறைவேறும். உண்ணும் உணவில் கவனம் வேண்டும். பெரியோர்கள் இடத்தில் பொறுமை வேண்டும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
சிம்மம்
உணர்ச்சிவசமான பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும். உத்தியோக பணிகளில் துரிதம் ஏற்படும். அரசால் ஆதாயம் உண்டாகும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். அக்கம் பக்கத்தினரை பற்றிய புரிதல் மேம்படும். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
கன்னி
அரசு செயல்களில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். உத்தியோகத்தில் விமர்சனங்கள் தோன்றி மறையும். எதிலும் அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். துணைவர் இடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். எழுத்து துறைகளில் புதிய வாய்ப்புகள் உருவாகும். குழப்பம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
துலாம்
தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். பணிபுரிபவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய செயல்களில் சிந்தித்து செயல்படவும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
விருச்சிகம்
எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். தேடி வந்தவர்களுக்கு நன்மைகளை செய்வீர்கள். பழைய பிரச்சனை முடிவுக்கு வரும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். உழைப்புக்கான மதிப்புகள் கிடைக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். தனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
தனுசு
சகோதர வகையில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். திடீர் செலவுகளால் சில நெருக்கடிகள் ஏற்படும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். அரசாங்க காரியம் இழுபறிக்குப் பின்னர் முடியும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவுகள் கிடைக்கும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
மகரம்
மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். உறவுகள் இடத்தில் பொறுமை வேண்டும். செயல்களில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எண்ணங்களில் சில மாற்றம் உண்டாகும். மனதில் சிறு சிறு சலனங்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கும்பம்
கணவன் மனைவிக்குள் அனுசரித்து செல்லவும். எதிலும் பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது. முக்கிய முடிவுகளில் பொறுமை வேண்டும். மற்றவர்களை நம்பி செய்லபடுவதை தவிர்க்கவும். விருப்பம் இல்லாத இடமாற்றம் சிலருக்கு உண்டாகும். அலுவலகத்தில் சில மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். செலவுகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
மீனம்
கடினமான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவுகள் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். திறமைக்கான மதிப்புகள் உண்டாகும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் சாம்பல்
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 14.12.2025.
இன்று இரவு 10.06 வரை தசமி. பின்னர் ஏகாதசி.
இன்று பிற்பகல் 12.06 வரை அஸ்தம் . பின்னர் சித்திரை.
இன்று பிற்பகல் 02.48 வரை சௌபாக்கியம். பிறகு சோபனம்.
இன்று காலை 09.28 வரை வணிசை. பின்னர் இரவு 10.06 வரை பத்திரை. பின்பு பவம்.
இன்று காலை 06.21 வரை மரண யோகம். பின்னர் பிற்பகல் 10.06 வரை அமிர்த யோகம். பிறகு சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 03.15 முதல் 04.15 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
ஜீனியஸ் இயக்குநர் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் செல்வராகவன். இவர் காதல் கொண்டேன் படம் மூலம் இயக்குநராக அறிமுகாகி, தமிழில் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற மாஸ்டர் பீஸ் படங்களை கொடுத்திருக்கிறார். இவர் நடிகை சோனியா அகர்வாலை கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். காதல் கொண்டேன், 7ஜி போன்ற படங்களில் பணியாற்றியபோது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணம் 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. 2010-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.
செல்வராகவன் - கீதாஞ்சலி ஜோடிக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது அவர்களைப் பற்றிய விவாகரத்து சர்ச்சை கோலிவுட் வட்டாரத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதற்கு காரணம் கீதாஞ்சலியின் செயல் தான். அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து செல்வராகவனின் புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கி இருக்கிறார். இதனால் தான் இவர்கள் இருவரும் பிரிய இருப்பதாக சர்ச்சை வெடித்துள்ளது. அவர் எதற்காக செல்வராகவன் போட்டோக்களை நீக்கினார் என்பது புரியாத புதிராகவே உள்ளது. இதுகுறித்து அவர் விளக்கம் அளித்தால் மட்டுமே சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
அக்னி நட்சத்திரம் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை நிரோஷா. முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இவர். 80 கால கட்டத்தில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தற்போது சீரியலில் நடித்து வரும் இவர் இன்ஸ்டாகிராமில் விதவிதமான போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.
எம் ஆர் ராதாவின் மகளும், நடிகை ராதிகா சரத்குமாரின் தங்கையுமான நிரோஷா, கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிப்படங்களில் நடித்துள்ளார். ராம்கியுடன் பல படத்தில் ஜோடி போட்டு நடிக்க இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆரம்பத்தில் ராம்கிக்கும் நிரோஷவிற்கும் ஒத்துப்போகாதாம், இருவரும் எப்போதும் படப்பிடிப்பு தளத்தில் எலியும் பூனையுமாக இருப்பார்களாம். ஆனால், 'செந்தூரப்பூவே' படப்பிடிப்பின் போது நடிகை நிரோஷா விபத்தில் சிக்கி இருக்கிறார். அப்போது நடிகர் ராம்கி தான் அவரை காப்பாற்றியுள்ளார். அதன்பிறகு தான் இருவரும் நண்பர்களாகி, பின் அது காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு நீண்ட நாட்கள் தலைகாட்டாமல் இருந்த நிரோஷா, தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் இரண்டாவது பாகத்தில் 3 ஆண் பிள்ளைகளின் அம்மாவாக கோமதி என்கிற கதாபாத்திரத்தில் வருகிறார். திரைப்படங்களில் கூட இவருக்கு கிடைக்காத வரவேற்பும், பாராட்டுகளும் நிரோஷாவுக்கு கோமதி கதாபாத்திரத்திற்கு கிடைத்துள்ளது. இளம் நடிகைகள் போல இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நிரோஷா, மெல்லிய, எளிமையான சேலையில், கையில் ஒரு வெள்ளை ரோஜாவை பிடித்தபடி நிரோஷா போஸ் கொடுத்திருக்கும் அந்த போட்டோ, பார்ப்பவர்களை மெய்மறக்கச் செய்துள்ளது. முகத்தில் மென்மையான புன்னகை, கண்களில் ஒளிந்திருக்கும் அழகு அனைத்தும் சேர்ந்து அந்த புகைப்படத்திற்கு ஒரு கிளாசிக்கல் எலிகன்ஸ் கொடுக்கிறது. அதிக அலங்காரமின்றி, இயல்பான அழகை வெளிப்படுத்தும் இந்த லுக், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த புகைப்படம் வெளியான சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகள் குவிந்துள்ளன. "எவர்கிரீன் பியூட்டி" என ரசிகர்கள் நிரோஷாவை வர்ணித்து வருகின்றனர்.
அமலா பால் முதல் திருமணம் பெரிதாக ஒத்துவராத நிலையில், 2வதாக ஜகத் தேசாய் எனும் தொழிலதிபரை திருமணம் செய்துக் கொண்டார். அவருடன் டிசம்பர் மாத குளிரை கொண்டாட பனி பிரதேசத்துக்கு சென்றுள்ள நிலையில், அங்கே எடுத்துக் கொண்ட வீடியோவும், அமலா பாலுக்காக ஜகத் தேசாய் செய்த சாகசங்களும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.
நடிகை அமலா பால் ஜகத் தேசாயை காதலித்து திருமணம் செய்ததில் இருந்தே ஏகப்பட்ட இடங்களுக்குச் சுற்றுலா சென்று ஜாலியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார். அழகான ஆண் குழந்தையும் பெற்றெடுத்து இலை எனப் பெயரிட்டு வளர்த்து வருகிறார்.
நடிகை அமலா பால் மற்றும் ஜகத் தேசாய் இருவரும் இந்த கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கஜகஸ்தானில் உள்ள அஸ்தானா (Asatana) எனும் இடத்திற்கு இன்பச் சுற்றுலா சென்றுள்ளனர். அங்கே எடுத்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.
அகதிகள் குடும்பம் ஒன்று கனடாவுக்கு வந்து ஒரு மாதமே ஆன நிலையில் தங்கள் அன்பு மகளை இழந்துள்ள விடயம், அக்குடும்பத்தை சொல்லொணா சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மியான்மரில் இனப்படுகொலைக்குத் தப்பி பங்களாதேஷுக்கு ஓடிய ஆயுப் கான் குடும்பத்தை கனடாவுக்கு வர ஸ்பான்சர் செய்துள்ளார் அவரது சகோதரரான நாசிர் கான்.
நவம்பர் மாதம் 5ஆம் திகதி கனடா வந்தடைந்தது ஆயுப் கான் குடும்பம். ஆயுப் கான் தனது மகளான ஷோமிமாவை (9) பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயிலுள்ள Newton Elementary School என்னும் பள்ளியில் சேர்த்திருந்தார்.
இம்மாதம், அதாவது, டிசம்பர் மாதம் 5ஆம் திகதி, பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது தன் தந்தையுடன் சாலையைக் கடந்துகொண்டிருந்த ஷோமிமா மீது வேன் ஒன்று மோதியுள்ளது. வேன் மோதியதில் ஷோமிமா உயிரிழந்துவிட்டார். வேனின் சாரதியை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
உயிருக்கு பயந்து சொந்த நாட்டிலிருந்து தப்பி இன்னொரு நாட்டில் அகதிகளாக வாழ்ந்து, அங்கிருந்து ஒரு நல்ல வாய்ப்புக் கிடைத்ததால் கனடாவுக்கு வந்து ஒரு புதிய வாழ்வைத் துவங்கலாம் என்ற சந்தோஷத்தில் இருந்த கான் குடும்பம், தற்போது, மகளை இழந்து சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளது.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
மனதில் புதிய எண்ணங்கள் பிறக்கும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். கடன் தொல்லை ஓரளவு குறையும். நண்பர்கள் பற்றிய புரிதல் மேம்படும். எதிர்பாராத சில வரவுகளால் கையிருப்புகள் அதிகரிக்கும். வியாபார அணுகுமுறைகளில் சில மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
ரிஷபம்
ஆன்மீக பணிகளில் தெளிவுகள் ஏற்படும். கலைத்துறையில் செல்வாக்கு மேம்படும். சேமிப்பு சார்ந்த எண்ணம் மேலோங்கும். சமூக பணிகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும். உடன் பிறப்புகள் சாதகமாக இருப்பார்கள். புதுமையான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். உத்தியோக பணிகளில் கவனத்துடன் செயல்படவும். பொறுமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மிதுனம்
பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். சிந்தனைப் போக்கில் தெளிவுகள் உண்டாகும். கல்விப் பணிகளில் மேன்மை உண்டாகும். கோப உணர்ச்சிகளை குறைத்துக்கொள்ளவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். புது வேலை கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். அசதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கடகம்
எதிலும் ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் கிடைக்கும். வரவுகள் தேவைக்கு இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சகோதர வழியில் அனுகூலங்கள் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
சிம்மம்
குடும்பத்தை பற்றிய எண்ணம் மேம்படும். உறவினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாகன பயணத்தில் நிதானம் வேண்டும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் திறமைகள் வெளிப்படும். பயணம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கன்னி
நினைத்த சில பணிகளில் அலைச்சல் உண்டாகும். உறவுகள் வழியில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். சிறு தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். விவசாய பணிகளில் பொறுமை வேண்டும். திடிர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். விவேகமான செயல்பாடுகள் உங்கள் மீதான நன்மதிப்பை ஏற்படுத்தும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
துலாம்
தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படும். தாயின் எண்ணிங்களை நிறைவேற்றுவீர்கள். தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கான சூழல் ஏற்படும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் நீங்கும். ரகசியமான சில முதலீடுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகளால் சஞ்சலம் ஏற்படக்கூடும். சோர்வு விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு
விருச்சிகம்
குடும்பத்தில் சிக்கனத்தை கடைப்பிடிக்கவும். படிப்பில் ஆர்வம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சகோதரர்கள் பக்கபலமாக செயல்படுவார்கள். சுபமுயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் நிலுவையில் இருந்த பணிகளை முடிப்பீர்கள். புதிய முயற்சிக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். யோகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
தனுசு
எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். சிந்தனை திறனில் சில மாற்றம் ஏற்படும். அலுவலகத்தில் சில நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மறதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மகரம்
நெருக்கமானவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் ஏற்படும். திட்டவட்டமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் ஆதரவான சூழல் நிலவும். விலகி சென்றவர்கள் பற்றிய எண்ணம் மேம்படும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்ப நலனில் அக்கறை செலுத்தவும். சினம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
கும்பம்
வேகத்தை விட விவேகத்தை கையாளுவது நல்லது. நினைத்து ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் அமையும். வரவைவிடச் செலவுகள் மேம்படும். உழைப்புக்குண்டான பலன் கால தாமதமாகும். வியாபாரத்தில் சகிப்புத்தன்மையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் சிறுசிறு இடர்பாடுகள் ஏற்பட்டு நீங்கும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மீனம்
குடும்பத்தில் சாதகமாக சூழல் ஏற்படும். வியாபாரத்தில் நட்பு வட்டம் விரிவடையும். நண்பர்கள் ஆதரவுடன் சில செயல்களை முடிப்பீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வரவுகள் மேம்படும். மேலதிகாரி ஆதரவாக செயல்படுவார்கள். இரக்கம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
1. மேஷம்
சூரியன் 8ஆம் வீட்டில் இருக்கும்.
சிறிய உடல்நல சிக்கல்கள், மனஅழுத்தம் ஏற்படும் காலம்.
. . .
2. ரிஷபம்
7ஆம் வீட்டில் சூரியன்.
துணைவர், கூட்டுத் தொழில் விஷயங்களில் மாற்றங்கள்.
. . .
3. மிதுனம்
6ஆம் வீட்டில் சூரியன்.
விரோதிகளை வெல்லும் சக்தி வரும்.
. . .
4. கடகம்
5ஆம் வீட்டில் சூரியன்.
குழந்தைகளின் முன்னேற்றம், கல்வி, படிப்பு விஷயங்களில் நன்மை.
. .
5. சிம்மம்
சூரியன் 4ஆம் வீட்டில் (இது சூரியனின் அசல் இடத்தில் சேர்ப்பான நல்ல பலன்).
வீட்டில் அமைதி, சொத்து சம்பந்தமான நல்ல நிகழ்வுகள்.
. . .
6. கன்னி
3ஆம் வீட்டில் சூரியன்.
தைரியமும், முயற்சியும் அதிகரிக்கும்.
. . .
7. துலாம்
2ஆம் வீட்டில் சூரியன்.
பொருளாதார வளர்ச்சி, வருமானம் அதிகரிப்பு.
. . .
8. விருச்சிகம்
சூரியன் லக்னத்தில்.
உடல்நலம், உழைப்பாற்றல் மேம்படும்.
புதிய முயற்சிகளுக்கு சிறந்த காலம்.
. . .
9. தனுசு
12ஆம் வீட்டில் சூரியன்.
செலவுகள் அதிகரிக்கும்; தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும்.
. . .
10. மகரம்
11ஆம் வீட்டில் சூரியன்.
விருப்பங்கள் நிறைவேறும் சிறந்த காலம்.
. . .
11. கும்பம்
10ஆம் வீட்டில் சூரியன்.
தொழில் வாழ்க்கையில் மிகப் பெரிய உயர்வு.
பதவி உயர்வு, மேலாளர்களின் பாராட்டு.
. . .
12. மீனம்
9ஆம் வீட்டில் சூரியன்.
அதிர்ஷ்டம் உயரும்; நீண்டநாள் ஆசைகள் நிறைவேற்றம்.
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 27 ஆம் தேதி சனிக்கிழமை 13.12.2025.
இன்று இரவு 08.49 வரை நவமி.
இன்று காலை 10.30 வரை உத்திரம். பின்னர் அஸ்தம்.
இன்று மாலை 03.08 வரை ஆயுஷ்மான். பிறகு சௌபாக்கியம்.
இன்று காலை 08.25 வரை தைத்தூலம். பின்னர் இரவு 08.49 வரை கரசை. பின்பு வணிசை.
இன்று காலை 06.20 வரை சித்த யோகம். பின்னர் மரண யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை
கடந்த 2013ம் ஆண்டு ஏ.ஆர். ரபி இயக்கத்தில் வெளியான 'அஞ்சல் துறை' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் குஷி முகர்ஜி. அதன் பின்னர், இந்திக்கு சென்ற அவர், ஹார்ட் அட்டாக், முத்ரா விஸ்தார்ஜன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். எப்படியாவது பாலிவுட்டில் பிரபலமாக வேண்டும் என நினைத்த அவர், உர்ஃபி ஜாவேத் ரூட்டை கையில் எடுத்து பலரது கண்களை கூச வைத்து வருகிறார்.
சமீபத்தில், பின்னழகு மொத்தமும் தெரியும்படியான கவர்ச்சி உடையை அணிந்துக் கொண்டு அவர் நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்து போஸ் கொடுத்தபோது சில புகைப்படக் கலைஞர்களே அதனை கண்டித்து அவருடன் சண்டைப் போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது அதை விட மோசமாக உள்ளாடை அணியாமல் முன்னழகு தெரியும் வகையில் ரொம்பவே ஃப்ரீ ஷோ காட்டி வெளியே நடனமாடிய வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கேவலமாக திட்டித் தீர்த்து வருகின்றனர்.
2012ஆம் ஆண்டு அம்புலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சனம் ஷெட்டி, சமூக வலைத்தளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறார். மிஸ் தென்னிந்தியா பட்டம், பல மொழிப் படங்களில் வேலையென பல்வேறு பரிமாணங்களில் தன்னை நிரூபித்து வந்தாலும், சமீபத்தில் வெளியாகியுள்ள பிகினி வீடியோ தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீச்சல் குளத்தில் முழுக்க குதூகலமாக ஆடி, ஸ்பார்க் நிறைந்த எர்னர்ஜியுடன் சனம் ஷெட்டி காமிராவை நோக்கி போஸ் கொடுக்கும் அந்த வீடியோ, இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் போன்ற தளங்களில் பல ஆயிரம் முறை பகிரப்பட்டு வருகிறது. சனத்தின் ஸ்டைல், தன்னம்பிக்கை, உடல்வாகை, அனைத்தும் ரசிகர்களிடையே பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது.
‘வா வாத்தியார்’ வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதற்கு மன்னிப்புக் கோரியுள்ளது தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன்.
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வா வாத்தியார்’. இப்படம் டிசம்பர் 12-ம் தேதி திட்டமிட்டப்படி வெளியாகவில்லை. இது குறித்து தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன், “எங்களை மீறிய சில எதிர்பாராத சூழ்நிலையால் ‘வா வாத்தியார்’ திட்டமிட்ட தேதியில் வெளியாகாது. இது மிகவும் கடினமான முடிவு, குறிப்பாக அனைவரும் ஆர்வத்துடன் படத்துக்காக எவ்வளவு காத்திருந்தீர்கள் என்பதை அறிகிறோம்.
இந்த ஏமாற்றத்துக்காக ரசிகர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் நலம் விரும்பிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இந்த நிலையை விரைவில் சரி செய்ய நாங்கள் அயராது உழைத்து வருகிறோம். விரைவில் புதிய வெளியீட்டு தேதியை பகிர்ந்து கொள்கிறோம். உங்கள் அன்பு, பொறுமை மற்றும் அசைக்க முடியாத ஆதரவு எங்களுக்குத் தேவை. இந்த காத்திருப்புக்கு ‘வா வாத்தியார்’ தகுதியானதே” என்று தெரிவித்துள்ளார்கள்.
இந்திய திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்த், இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் மற்றும் மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி: “75-வது பிறந்தநாள் எனும் சிறப்பான தருணத்தில் ரஜினிகாந்துக்கு வாழ்த்துகள். அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது; பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. அவரது திரையுலகப் படைப்புகள் பல்வேறு பாத்திரங்கள் மற்றும் பாணிகளில் பரவி, தொடர்ச்சியான முத்திரைகளைப் பதித்துள்ளன. திரைப்பட உலகில் அவர் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது இந்த ஆண்டின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். அவரது நீண்டகால, ஆரோக்கியமான வாழ்க்கைக்காகப் பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில் கல்வி கற்க விண்ணப்பித்துள்ள வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில், கனடாவில் கல்வி கற்க விண்ணப்பித்துள்ள வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
2024ஆம் ஆண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தைவிட, 2025ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் கனடாவில் கல்வி கற்க விண்ணப்பித்துள்ள வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை, 150,220 குறைந்துள்ளது.
கடந்த செப்டம்பரில் கனடாவில் கல்வி கற்க 28,910 பேர் விண்ணப்பித்த நிலையில், இந்த செப்டம்பரில் 11,390 புதிய மாணவர்கள் மட்டுமே கனடாவில் கல்வி கற்க விண்ணப்பித்துள்ளார்கள். இது கடந்த ஆண்டைவிட 60 சதவிகிதம் குறைவாகும்.
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் வகையில், கனடா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவ்வகையில், கனடாவில் கல்வி கற்பதற்காக மாணவர்களுக்கு வழங்கப்படும் அனுமதிகளின் எண்ணிக்கையைக் குறைத்துவரும் கனடா அரசு, அடுத்த ஆண்டிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கவிருக்கும் கல்வி அனுமதிகளின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளது.
1. 1967-ல் அறிஞர் அண்ணா முதல்வரானதும் மெட்ராஸ் ஸ்டேட் என்று இருந்ததை தமிழ்நாடு என்று பெயரிட்டார்.
2. தந்தை பெரியாரின் கொள்கையான சுயமரியாதை திருமணங்கள் செல்லுபடியாகும் அரசாணையை கொண்டுவந்தார்.
3. தமிழக மக்களின், மாணவர்களின் இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை, மனதில் கொண்டு, இந்தியத் துணைக்கண்டம் முழுதும் மும்மொழி திட்டம் அமுலில் இருந்தபோது, தமிழில் இரு மொழி திட்டம் கொணர்ந்து, தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டும்தான், இங்கு இந்திக்கு இடமில்லை என்று தீர்மானம் இயற்றினார்.
4. பதவி ஏற்கும்போது கடவுள் பெயரால் என்று சொல்லி பதவி ஏற்காது மனசாட்சிப்படி - உளமாற எனச் சொல்லி பதவி ஏற்றார்.
5. அண்ணா அரசு அமைந்ததும் ஆகாஷ்வாணி என்பது வானொலி என அழைக்கப்பட்டது.
6. ஏழை எளியோருக்கு பயன்படும் வகையில் சென்னை, கோவை இரு நகரங்களிலும் ரூபாய்க்கு 1 படி அரிசி வழங்கியது.
7. புன்செய் நிலங்களுக்கு நிலவரி ரத்து செய்யப்பட்டது.
8. பேருந்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டது.
9. ஏழைகளுக்கு இலவசக் கல்வி அளிக்க ஏற்பாடு - பி.யு.சி வரையில்.
10. பேருந்துகளில் திருக்குறள் இடம்பெற செய்தது.
11. கலப்பு மணம் செய்துகொள்வோரை ஊக்கப்படுத்தும் விதத்தில் தங்க விருது அளிக்கப்பட்டது.
12. சென்னையில் உள்ள குடிசை வாசிகளுக்கு தீ பிடிக்காத வீடுகள் கட்டித் தந்தார்.
13. 1 கோடி ரூபாய் திரட்டி குடிசைப் பகுதிக்கு செலவிட முடிவு செய்தார்.
14. சீரணி எனும் ஓர் அமைப்பைத் தொடங்கி மக்களை அதில் ஈடுபடுத்தி தங்கள் பகுதிக்குத் தேவைப்படுகிற சிறிய, சிறிய வசதிகளை தாங்களே எந்தப் பலனும் எதிர்பாராமல் செய்துகொள்வது என்கிற திட்டம் கொண்டுவந்ததார்.
15. 1968-ல் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு சென்னையிலே நடத்தினார்.
16. கடற்கரைச் சாலையில் தமிழ்ச் சான்றோர்களுக்குச் சிலை நிறுவினார்.
(திருவள்ளுவர், இளங்கோ அடிகள், கம்பர், ஜி.யு.போப், பாரதியார், பாரதிதாசன், ஔவையார், கண்ணகி, கால்டுவேல், உ.வே.ச.)
17. பள்ளிகளில் என்.சி.சி. அணியில் இந்தி சொற்களை நீக்க ஆணை பிறப்பித்தார்.
18. அரசு அலுவலகங்களில் உள்ள கடவுளார் படங்களை நீக்க ஆணை பிறப்பித்தார்.
19. முதல்வரானதும், அரசு அதிகாரிகள் அமைச்சர்கள் செல்லும் விழாக்களுக்கெல்லாம் அவர்களை பின் தொடராமல் தங்கள் பணியைச் செய்யலாம் என சுற்றறிக்கை அனுப்பினார்.
20. சென்னை செகரட்டேரியட் என்பதனை தலைமைச் செயலகம் என மாற்றியமைத்தார்.
21. விதவைத் திருமணம் செய்து கொள்வோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கினார்.
தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற தமிழகத்தின் வரபிரசாதம் அறிஞர் அண்ணா அவர்கள் .
என்னே ஒரு தொலைநோக்குப் பார்வை ..!






















