Latest Posts
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்தம்பதிகளுக்குள் மனம் விட்டு பேசுவது புரிதலை ஏற்படுத்தும். ஜாமின் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். வியாபார பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சிந்தனைகளில் கவனம் வேண்டும். சஞ்சலமான பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். அலுவலகத்தில் விவேகத்துடன் செயல்படவும். அலைச்சல் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் ரிஷபம்ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் தோன்றி மறையும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும். கால்நடை பணிகளில் கவனம் வேண்டும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். பயணங்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : நீலம் மிதுனம்எதையும் சமாளிக்கும் மனவலிமை
- · sivam
- ·
ஒரு ஹெச்.ஆர். எக்ஸிக்யூடிவ் பொண்ணு இறந்து எமலோகம் போனாங்களாம்.அங்க எமதர்மன் "வாழ்த்துக்கள் நீங்க சொர்க்கம் போக தகுதியானவங்க ஆனா அதுக்கு முன்னாடி ஒரு நாள் சொர்க்கத்திலயும் ஒரு நாள் நரகத்திலயும் தங்கணும் அப்புறம் சொர்க்கமா நரகமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கலாம்"னார்.அவங்க "இல்ல நான் இப்பவே சொர்க்கமே போறேன் எதுக்கு நேரத்த வேஸ்ட் பண்ணனும்?"னாங்க.அவர் "இது இங்க ரூல்ஸ் நீங்க ஃபாலோ பண்ணித்தான் தீரனும்"ங்க... அவங்களும் முதல்ல நரகம் போயி ஒரு நாள் தங்க முடிவு பண்ணி போனாங்க.அது நரகம் மாறியே இல்ல அழகான பூங்கா அங்க இவளோட ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் இருக்க நாள் முழுக்க பூமிக்கதை எல்லாம் பேசினாங்க.அப்புறம் சாத்தான் வந்தாரு அவளோட ஃப்ரென்ட்ஸ் அறிமுகப்படுத்தி வைக்க அவரும் நல்லாவே பேசினாரு ஆளு பாக்கவும் ரொம்ப க்யூட்
- · sivam
- ·
உயிர்ச்சத்துக்கள் நிறைந்த கீரையாகும். 100 கிராம் கீரையில், 9 ஆயிரம் உயிர் சத்தான வைட்டமின்கள் உள்ளது. அகத்திக்கீரையில் இலை, பூ, காய், பட்டை, வேர் ஆகிய அனைத்தும் மருந்தாக பயன்படுகின்றன. இக்கீரை காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை சமன்படுத்தும் இயல்புடையது.குடல்புண், அரிப்பு, சொறிசிரங்கு, தொண்டைப்புண் மற்றும் தொண்டைவலி, தோல் நோய்கள் போன்றவற்றிற்கு இக்கீரையை சாப்பிடுவதன் மூலம் குணமாகும்.அகத்திக்கீரையைப் பச்சையாக மென்று சாற்றை உள்ளே விழுங்கும்போது தொண்டைப் புண், தொண்டை வலி ஆகிய நோய்கள் நீங்கும். ரத்த பித்தம், ரத்த கொதிப்பு, ஆகியவை அகத்திக்கீரையை சாப்பிடுவதால் அகலும்.அகத்திக்கீரையை வாரம் ஒரு முறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பம், மலச்சிக்கல், காபி, டீ, ஆகியவற்றைக் குடிப்பதால் ஏற்படும்
- · sivam
- ·
வேப்பம்பழம் இயற்கையே நமக்கு அளித்த ஒரு அபூர்வ மருந்து.சிறந்த இயற்கை 'ஆன்டி-பயாடிக்' (Natural Antibiotic): நவீன மருத்துவத்தின் ஆன்டி-பயாடிக் மாத்திரைகளுக்கு சவால் விடும் சக்தி இந்த சிறிய பழத்திற்கு உண்டு. உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.வயிற்றுப் பூச்சிகளுக்கு எதிரி: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கும் குடல் புழுக்கள் மற்றும் வயிற்றுப் பூச்சிகளை அழித்து, குடலை முழுமையாகச் சுத்தம் செய்வதில் வேப்பம்பழத்திற்கு நிகர் இதுவேதான்.இரத்த சுத்திகரிப்பு (Blood Purification): இது ஒரு சிறந்த 'டிடாக்ஸ்' (Detox) உணவு. ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்கி, ரத்தத்தை சுத்திகரிக்கிறது. இதனால் ரத்த ஓட்டம் சீராகும்.சரும நோய்களுக்கான கவசம்: சுத்தமான ரத
- · sivam
- ·
காட்டுவழி சென்ற ஆசிரியர் ஒருவரை பிடித்துக் கொண்டனர் கொள்ளைக் கூட்டத்தினர்.அவர் கணித ஆசிரியர் என்று தெரிந்து கொண்டஅக்கூட்டத்தின் தலைவன் ஆசிரியருக்கு ஒரு சோதனை வைத்தான்.தன கையில் இருக்கும் பூசணிக்காயின் எடையை அவர் சரியாகக் கூறினால் விடுதலை என்றும், சரி பார்க்கையில் தவறாக இருந்தால் தலையை எடுத்து விடுவதாகவும் கூறினான்.ஆசிரியர் சொன்னார்,''பூசணிக்காய் உன் தலையின் எடையளவு இருக்கும்'' என்று கூறினார்.எப்படி சரி பார்ப்பது?'நீங்கள் சொன்ன விடை சரிதான்,'என்று கூறி விடுதலை செய்தான்..
- · sivam
- ·
“உங்கள் ஏசு சொன்னதைத்தான் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம்.பசித்தவருக்கு ரொட்டி கொடுக்கச் சொன்னார் அவர். எங்கள் நாட்டில் பசியால் வாடுகிறவர்கள் இல்லை.அறியாமையில் உழல்வோருக்கு அறிவுப் பாதையைத் திறக்கச் சொன்னார் அவர். எங்கள் நாட்டில் எல்லோருக்கும் ஒரே தரமான கல்வியை அரசாங்கமே தன் பொறுப்பில் அளிக்கிறது.நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கச் சொன்னார் அவர். எங்கள் நாட்டில் யாராக இருந்தாலும் பாகுபாடில்லாமல் உயர்ந்த மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது.குளிரில் வாடுகிறவர்களுக்குக் கூரை கொடுக்கச் சொன்னார் அவர். எங்கள் நாட்டில் வீடின்றி வீதியில் நிற்போர் ஒருவரையும் காட்ட முடியாது.அடிமைத் தளையிலிருந்து மீட்டு விடுதலைளிக்கச் சொன்னார் அவர். எங்கள் நாட்டில் சுயமரியாதையோடு உழைத்து வாழ்வதற்கென எல்லோருக்கும் வேலை உறுதிப்ப
- · sivam
- ·
உங்கள் மனதை போட்டு குழப்பும் பிரச்சனை.... விரைவில் சரியாகிவிடும் என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லிவிட்டு வேலையை பாருங்கள். ஆழ் மனதில் (sub consciousness mind) ல் பதிந்து விடும்.உங்கள் வினைப் பதிவுகளுக்கேற்ப விரைவில் அதிசயம் நடக்கும். (சிலருக்கு உடனே, சிலருக்கு கொஞ்சம் தாமதமாக) ஏற்படபோகும் அதிசயங்களுக்கு நன்றி, என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லி கொண்டே இருந்தால் போதும்.Auto suggestion.அது எப்படி சரி ஆகும், சரி ஆகும் வழிகளை பற்றியெல்லாம் நீங்கள் ஆராய வேண்டாம்.எண்ணும் எண்ணங்கள் நேர்மையாகவும் தூய்மையாகவும் இருத்தல் அவசியம்.நமக்கு ஒரு சில வழிகள் தான் தெரியும், ஆனால் பிரபஞ்சத்திற்கு ஆயிரம் வழிகள் இருக்கும். அது எப்படியும் சரி செய்து விடும்.உங்கள் வார்த்தைகள் மற்றும் எண்ணங்கள் பிரபஞ்சத்திற்கு கட்டளை
- · sivam
- ·
சகல சௌபாக்கியங்களையும் தந்தருளும் தாயாராக விளங்குகிறாள் மகாலக்ஷ்மி தேவி. மகாலக்ஷ்மியை அஷ்ட லக்ஷ்மிகளாக பாவித்து வழிபடுவது பக்தர்களின் நம்பிக்கை. இந்த அஷ்ட லக்ஷ்மிகளும் நம் உடலிலேயே வாசம் செய்வதாகக் கூறப்படுகிறது. அது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.ஆதிலக்ஷ்மி: நம் பாதங்களில் ஆதிலக்ஷ்மி வசிக்கிறாள். கிருஷ்ண பரமாத்மா குழந்தையாக இருந்தபோது தனது கால் கட்டை விரலை சூப்பினார். அப்படிச் செய்வதன் மூலமாக ஆதிலக்ஷ்மிக்கு முத்தம் தருகிறான். அதனால் பிறர் மீது நம் கால் பட்டாலோ, மது, மங்கை, சூதாட்டம் போன்ற தீய செயல்களில் ஈடுபட்டாலோ இவள் விலகி விடுவாள் என்பது ஐதீகம்.கஜலக்ஷ்மி: மனிதனுடைய முழங்காலில் கஜலக்ஷ்மி வசிக்கிறாள். காலை நீட்டிக் கொண்டு புத்தகம் படிப்பதாலும், அரிசி போன்ற தானியங்களை மிதிப்பதாலும், பசுவி
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்திட்டமிட்ட பணிகளில் தாமதம் ஏற்படும். தொலைதூர உறவினர்களின் சந்திப்புகள் உருவாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உயர் அதிகாரிகளால் சிறு சிறு அலைச்சல்கள் உண்டாகும். புதிய முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். துணைவரின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். அனுகூலம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் ரிஷபம்நினைத்த சில பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும். மறைமுகமான தடைகள் ஏற்பட்டு நீங்கும் வியாபார விஷயங்களில் பொறுமை வேண்டும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். பொறுமை வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 6அ
- · sivam
- ·
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 16 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 2.12.2025இன்று பிற்பகல் 12.29 வரை துவாதசி. பின்னர் திரியோதசி .இன்று மாலை 06.23 வரை அஸ்வினி . பின்னர் பரணி.இன்று இரவு 07.18 வரை வரீயான். பின்னர் பரிகம்.இன்று அதிகாலை 01.33 வரை பவம். பின்னர் பிற்பகல் 12.29 வரை பாலவம். பிறகு இரவு 11.21 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.இன்று முழுவதும் சித்த யோகம்.நல்ல நேரம்: காலை : 07.45 முதல் 08.45 மணி வரைகாலை : 10.45 முதல் 11.45 மணி வரைமாலை : 04.45 முதல் 05.45 மணி வரைஇரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
- · sivam
- ·
உண்மை சரித்திர சம்பவம்.அலாவுதீன் கில்ஜி எனும் அயோக்கியனின் காமப்பசிக்கு இரையாவதைவிட, தீயில் குளிப்பது “மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே” என்று தீயில் குளித்தாள் பேரழகி பத்மினி; அவள் நூறு கிளியோபாட்ராவின் அழகுக்குச் சமமானவள்! இதோ அந்த சரித்திர சம்பவம்.....ஏறத்தாழ 700 வருடங்களுக்கு முன், அலாவுதீன் கில்ஜி, டில்லியிலிருந்து அரசோச்சிய காலத்தில் ரஜபுதனத்திலுள்ள சித்தூரை பீமசிங்கன் என்பவன் ஆண்டு வந்தான். அவளுடைய மனைவியின் பெயர் பத்மினி. தாமரை போன்ற அழகிய முகம் வாய்ந்தவள். தைரியசாலி, நல்ல புத்தி சாதுர்யமிக்கவள். அவளுடைய அழகு பற்றிய செய்தி வட இந்தியா முழுதும் பரவியிருந்தது.அலாவுதீன் கில்ஜிக்கு, எல்லா முஸ்லீம் மன்னர்களுக்கும் இருந்தது போல பல மனைவியர் இருந்தனர். அவன், சித்தூர் ராணி பத்மினியையும் அபகரிக