Posts
Ads
Latest Posts
இன்றைய ராசி பலன்கள் - 20.5.2025
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சேமிப்பு சார்ந்த எண்ணங்
இன்றைய நாள் எப்படி?
விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 6 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 20.5.2025.இன்று அதிகாலை 02.07 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.இன்று மாலை 03.48 வரை அவிட்டம். பின்ன
வாழ்வில் நிம்மதி எப்போது கிடைக்கும்?  (குட்டிக்கதை)
இதற்கான விடையை சீன தத்துவ ஞானியான லா வோ த் ஸவின் ஒரு கதை மூலம் பார்க்கலாம்.'என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை' என்றான் ஒரு அரசன் ஞானியிடம்.'உன் கட
புத்திசாலி டாக்டர்  (குட்டிக்கதை)
ஒரு டாக்டர் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று ஒரு விளம்பரம் செய்தார்!அதாவது தன்னிடம் வரும் நோயாளிகள் 500₹ ஃபீஸ் கொடுக்க வேண்டும், அப்படி டாக்டர் அவர்
மனைவிக்கு வந்த கடுங்கோபம்  (குட்டிக்கதை)
நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் கணவனை பார்த்து பேசிவிட்டு திரும்பிய மனைவி கடும் கோபத்துடன் சிறை அதிகாரிகள் இருந்த அறைக்கு சென்றாள்.'என்னுடைய கணவர் இ
10 நிமிடம் உட்காருங்கள்
ஒரு குடிகாரனுக்கு முன்னால் 10 நிமிடம் உட்காருங்கள் - வாழ்க்கை மிகவும் எளிதானது என்று உங்களுக்குத் தோன்றும்.ஒரு துறவிக்கு முன்னால் 10 நிமிடம் உட்காருங்
வார்த்தைகளுக்கு உள்ள வலிமை  (குட்டிக்கதை)
குத்துச் சண்டை வீரர் ஒருவர் இருந்தார். அந்தப் பகுதியில் அவரை வெல்ல யாருமே இல்லை. சில குத்துக்களிலேயே எதிரியை வீழ்த்திவிடும் வலிமை அவருக்கு இருந்தது. த
ஜாடிக்கேத்த மூடி  (குட்டிக்கதை)
கணவனுக்கும் மனைவிக்கும் பயங்கர சண்டை.அப்புறம் நாள் முழுக்க ரெண்டு பேரும் பேசவே இல்லை..மனைவியால பொறுக்க முடியல..கணவன் கிட்ட வந்தாங்க..இப்படி பேசாம இருக
மாணவர்களுக்கு பிடிக்காத ஆசிரியர்
நேர்த்தியா உடுத்து வா! என்று சொன்னால்….உரிய நேரத்துக்கு வா என்று சொன்னால்…..நகம் வெட்டி வா! என்று சொன்னால்…..தலைமுடியை (சிகையலங்காரம்)மாணவனுக்கு ஏற்ற
பலருடைய ஆசை இதுதான்.....
கட்டிய மனைவி சலிப்படைந்து எட்டி உதைப்பதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.பெற்ற பிள்ளை சனியனே என்று சொல்வதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.சொத்து சேர்த்த தக
இன்றைய ராசி பலன்கள் - 19.5.2025
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்பயணங்களால் அனுகூலம் ஏற்படும். தொழில் ரீதியான பொருளாதாரம் மேம்படும். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்
இன்றைய நாள் எப்படி?
விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 5 ஆம் தேதி திங்கட்கிழமை 19.5.2025.இன்று அதிகாலை 03.04 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.இன்று மாலை 04.15 வரை திருவோணம். பின்னர்
கிருஷ்ணருக்கு புல்லாங்குழலை கொடுத்தது யார்?
பிருந்தாவனத்தில் வளர்ந்து வந்த கிருஷ்ணரை அனைவருக்கும் பிடித்திருந்தது. அவருடைய குறும்புகள் அனைத்தும் மனம் கவர்ந்தவையாகவே இருந்தன. பிருந்தாவனத்தில் கிர
பயம்  (குட்டிக்கதை)
நேத்து நைட்டு வீட்டுல திடீர்ன்னு கரண்ட் ஆஃப் ஆகிடுச்சு...நான் மெழுகுவர்த்தி பொருத்தி எரிய வச்சேன். ஆனால் கொஞ்ச நேரம் கழிச்சு கரண்ட் வந்துருச்சு.சரின்ன
பூணூல்  (குட்டிக்கதை)
ஒரு ஏழை பிராமணர் பூணூல் தயாரித்துக் கொடுத்து அதில் வரும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை எப்படியோ ஓட்டி வந்தார்.கொடுத்தவர்கள் அவர் வாழ்க்கையை(ரகுராம்கேட
Ads