Latest Posts
- · sivam
- ·
1. 1967-ல் அறிஞர் அண்ணா முதல்வரானதும் மெட்ராஸ் ஸ்டேட் என்று இருந்ததை தமிழ்நாடு என்று பெயரிட்டார்.2. தந்தை பெரியாரின் கொள்கையான சுயமரியாதை திருமணங்கள் செல்லுபடியாகும் அரசாணையை கொண்டுவந்தார்.3. தமிழக மக்களின், மாணவர்களின் இந்தி எதிர்ப்பு உணர்ச்சியை, மனதில் கொண்டு, இந்தியத் துணைக்கண்டம் முழுதும் மும்மொழி திட்டம் அமுலில் இருந்தபோது, தமிழில் இரு மொழி திட்டம் கொணர்ந்து, தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டும்தான், இங்கு இந்திக்கு இடமில்லை என்று தீர்மானம் இயற்றினார்.4. பதவி ஏற்கும்போது கடவுள் பெயரால் என்று சொல்லி பதவி ஏற்காது மனசாட்சிப்படி - உளமாற எனச் சொல்லி பதவி ஏற்றார்.5. அண்ணா அரசு அமைந்ததும் ஆகாஷ்வாணி என்பது வானொலி என அழைக்கப்பட்டது.6. ஏழை எளியோருக்கு பயன்படும் வகையில் சென்னை, கோவை இரு நகரங்களிலும் ரூப
- · sivam
- ·
1. சிந்தியுங்கள்சாதனையாளர்கள் தினமும் சிந்திப்பார்கள்.மனித மூளை மிகவும் ஆற்றல்மிக்க ஒன்று. எனவே நோக்கத்துடன் சிந்திக்கும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள்.துறை சார்ந்த சிரமமான காரியங்களில், உங்களை நீங்களே ஒரு கடினமான கேள்வி கேட்டு, அதற்கான பதிலைக் கண்டடைய வேண்டும்.இதன் மூலம் சவால்கள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதற்கான தீர்வு இருந்தே தீரும் என்கிற நம்பிக்கை பிறக்கும்.2. மனதிற்குப் பிடித்த உடற்பயிற்சிஉடற்பயிற்சி என்றவுடன், சிக்ஸ் பேக், எய்ட் பேக் மற்றும் ஸீரோ சைஸுக்காக உழைப்பது மட்டுமேயல்ல.நீச்சல், சைக்ளிங், தோட்ட வேலைகள், நாய்க்குட்டி உடன் விளையாடுவது என உடல், மனம் இரண்டுக்கும் புத்துணர்வு தரக்கூடிய ஓர் எளிய பயிற்சியைத் தேர்வு செய்து, அதை தினமும் மேற்கொள்ளுங்கள்.3. சீக்கிரம் எழுந்தால்அதிகால
- · sivam
- ·
இந்தப் படத்தில் இருக்கும் கொஞ்சம் குழப்பமாகவும், துயரமாகவும், எதிர்பாராத தோற்றத்துடனும் இருக்கும் இந்திய இளைஞன், ஜெர்மனியில் மெட்ரோ ரயிலில் உட்கார்ந்திருக்கிறான். அவன் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் பெண்ணை அவனுக்குத் தெரியாது. ஆனால் அவள் யாரென்றால்… உலகப் பிரபலமான நடிகை!இந்தப் படம் ஜெர்மனி முழுவதும் ஒரே நாளில் வைரலாகிறது.பிரபல ஜெர்மன் பத்திரிகையான “டெர் ஸ்பீகல்” (Der Spiegel) அந்தப் படத்தில் இருக்கும் இந்திய இளைஞனைத் தேட ஆரம்பிக்கிறது. இறுதியில் மியூனிக்கில் அவனைக் கண்டுபிடிக்கிறார்கள். அப்போதுதான் தெரிகிறது… அவன் ஜெர்மனியில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கிறான் என்பது.நிருபர் அவனிடம் கேட்கிறார்:“உனக்குத் தெரியுமா, உன்னருகில் உட்கார்ந்திருந்த வெள்ளைப் பெண் ‘மேசி வில்லியம்ஸ்’ — ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ
- · sivam
- ·
1,ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும்.2,செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும். திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது சிரேஷ்டம்.3,வாசற்படி, உரல், ஆட்டுக்கல்,அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.4,இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது.5,எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பத்தினால் அணைக்கவேண்டும்.6,,வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்க
- · sivam
- ·
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 12.12.2025.இன்று இரவு 08.00 வரை அஷ்டமி. பின்னர் நவமி.இன்று காலை 09.21 வரை பூரம் . பின்னர் உத்திரம்.இன்று மாலை 03.52 வரை பரீதி. பிறகு ஆயுஷ்மான்.இன்று காலை 07.52 வரை பாலவம். பின்னர் இரவு 08.00 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.இன்று முழுவதும் சித்த யோகம்.நல்ல நேரம்: காலை : 09.15 முதல் 10.15 மணி வரைபகல் : 12.15 முதல் 01.15 மணி வரைபகல் : 01.45 முதல் 02.45 மணி வரைமாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்திட்டமிட்ட காரியம் நிறைவேறும். மறைமுக தடைகளை அறிந்து கொள்வீர்கள். உயர் கல்வி குறித்த எண்ணங்கள் உண்டாகும். சிந்தனைகளில் தெளிவுகள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் பொறுப்புகள் மேம்படும். கலைப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை ரிஷபம்உயர்கல்வியில் தெளிவுகள் உண்டாகும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சுப காரியம் கைகூடுவதற்கான சூழல்கள் தோன்றும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகமாகும். தூரதேச பயணம் பற்றிய சிந்தனை மேம்படும். எதிலும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். அ
- · sivam
- ·
தெனாலி என்ற ஊரில் ராமன் என்பவன் வசித்து வந்தான். ராமன் சிரிக்கச் சிரிக்கப் பேசுவான். பிறரிடம் உள்ள தவறுகளைக்கூட நைச்சியமாகச் சொல்லக்கூடியவன். அவன் கிருஷ்ணதேவராயர் சபையில் விதூஷகனாக இருந்தான்.ஒரு நாள் சபையில் காரசாரமாக விவாதம் நடந்துகொண்டிருந்தது. "பால் வேண்டாத பூனையும், பழம் தொடாத குரங்கும் உண்டோ? அதுபோல் பணத்தை விரும்பாத மனிதரும் கிடையாதுபணத்தைக் கொடுத்துக் காரியத்தை முடி" என்றார் ஒருவர்.தெனாலிராமன் குறுக்கிட்டு, "உலகில் கிடையாது என்பதே கிடையாது. தேடினால் பால் குடிக்காத பூனையும், பழம் விரும்பாத குரங்கும், பணம் வேண்டாத மனிதரும் நிச்சயம் கிடைப்பர்" என்று சொன்னான்.அரசர் எரிச்சலுடன் "ராமா! மறுத்துப்பேச வேண்டும் என்பதற்காக எதையாவது சொல்லாதே!" என்றார்."இம்மூன்றையும் நான் நிரூபித்தால் எனக்கென்ன பர
- · sivam
- ·
கர்மவீரர் காமராஜர் எளிமைக்கு உதாரணமாக விளங்கியவர். கைக்கடிகாரம்கூட கட்டமாட்டார். பாக்கெட்டில் மணிபர்சோ, பேனாவோகூட இருக்காது. ஒரு சிறு கைக்குட்டை மட்டும் வைத்திருப்பார். அதை எடுத்து முகம்கூட துடைக்கமாட்டார்."கடிகாரம்கூட இல்லாமல் இருக்கின்றீர்களே... நேரம் தெரியவேண்டுமானால் என்ன செய்வீர்கள்?" என்று எழுத்தாளர் சாவி அவரிடம் கேட்டார்.அதற்கு காமராஜர் அவருக்கே உரிய பாணியில், "கடிகாரம் எதுக்குன்னேன், யாரைக் கேட்டாலும் நேரம் சொல்றாங்கண்ணேன்” என்றார் காமராஜர்.ஆடம்பரத்தையும், வீண் விளம்பரத்தையும் கட்டிக்கொண்டு பவனிவரும் இன்றைய தலைவர்கள் காமராஜர் போன்ற மாமனிதர்களையும் சற்று நினைத்துப் பார்ப்பது நல்லது!
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்புதுவிதமான இலக்குகள் பிறக்கும். உயர்கல்வி குறித்த எண்ணங்கள் மேம்படும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். நண்பர்களால் ஒத்துழைப்பு ஏற்படும். அலுவலகத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பாராட்டு கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : ஊதா ரிஷபம்அரசு காரியங்களில் இருந்த தடைகள் விலகும். நெருக்கமானவர்களின் சந்திப்புகள் உண்டாகும். கடன்களை தீர்ப்பதற்கான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில சலுகைகளால் லாபங்களை மேம்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். மனதளவில் இருந்த குழப்பங்கள் விலகும். தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். கவலை வி
- · sivam
- ·
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 25 ஆம் தேதி வியாழக்கிழமை 11.12.2025இன்று இரவு 07.43 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.இன்று காலை 08.44 வரை மகம். பின்னர் பூரம்.இன்று மாலை 04.59 வரை விஷ் கம்பம். பிறகு பரீதி. இன்று காலை 07.51 வரை பத்திரை. பின்னர் இரவு 07.43 வரை பவம். பின்பு பாலவம்.இன்று காலை 6.19 வரை சித்த யோகம். பின்னர் காலை 8.44 வரை அமிர்த யோகம். பிறகு சித்த யோகம்.நல்ல நேரம்: காலை : 10.45 முதல் 11.45 மணி வரை பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
- · sivam
- ·
காமராஜர் படிக்காதவர். அவரால் எப்படி நிர்வாகம் செய்ய முடியும்? அவருக்கு பூகோளம் பற்றித் தெரியுமா?" என்றெல்லாம் பலர் பிரச்சினைகளைக் கிளப்பினார்கள்.அதற்கு காமராஜர், "நான் கல்லூரியில் படிக்காதவன். பூகோளம் தெரியாதவன் என்றெல்லாம் சொல்கின்றார்கள். ஆனால் எனக்கும் பூகோளம் தெரியும். தமிழ்நாட்டில் உள்ள ஊர்களையெல்லாம் நான் பெரும்பாலும் அறிவேன்.அவற்றிற்குப் போகும் வழி, இடையில் வரும் ஆறுகள், ஏரிகள், அவற்றின் பயன்கள் பற்றி எனக்குத் தெரியும். அவற்றின் மதிப்பு தெரியும். எந்தெந்த ஊரில் எப்படியெப்படி ஜீவனம் கிடைக்கின்றது, என்னென்ன தொழில் பிரதானம் என்பதையும் நேரில் பார்த்திருக்கின்றேன். வட இந்தியாவிலும் பல இடங்களைத் தெரிந்து வைத்திருக்கின்றேன். இதெல்லாம் பூகோளம் இல்லை கோடுகள் இழுத்து, படம் போட்ட புத்தகம்தான் பூ
- · sivam
- ·
ஆட்டோவில் இருந்து இறங்கி இன்டர்வியூவுக்கு வந்ததாகச் சொல்லியும் அந்த செக்யூரிட்டிக்காரர் கேட்கவில்லை. கடிதத்தைக் காண்பித்தும் பலனில்லை. கடைசியில் என் விண்ணப்பத்தைப் பார்த்து அழைத்த அங்குள்ள ஊழியரிடம் விஷயத்தைச் சொன்னேன். அந்தப் பெண் பேசிய பிறகுதான் செக்யூரிட்டிக்காரர் என்னை உள்ளே போக அனுமதித்தார்.என்னைத் தடுக்க என்ன காரணம் என்று அந்த சிறிய கண்களும் குறைந்த உயரமும் கொண்ட செக்யூரிட்டியிடம் நான் கேட்டிருந்தேன். ஆட்டோவில் வந்ததால்தான் உள்ளே அனுமதிக்கவில்லை என்று அவர் சொன்னார். மேலிருந்து வந்த உத்தரவாம். யார் இவ்வளவு இரக்கமற்ற இந்த மேலதிகாரி என்று நினைத்து நான் நடந்தேன்.முதல் இன்டர்வியூவின் பதட்டமும் படபடப்பும் எனக்கு இருந்தது. என்னைப் பொறுத்தவரை இந்த வேலை எனக்கு மிகவும் அவசியம். அதற்காகக் கிடைக்க