Posts
Latest Posts
புன்னகை
  •  ·  sivam
  •  · 
அவர்கள் வகுப்பிற்கு புதிதாக வந்திருந்தாள் மலர்விழி. அழகு என்றால் அப்படியொரு அழகு. அதனால் அவளுடன் நட்பு கொள்ள வகுப்பு மாணவிகள் அனைவரும் போட்டா போட்டி போட்டனர்.மலர்விழி அழகிதானே தவிர மற்றபடி அவள் முகத்தில் சிறு புன்னகையும் இருக்காது. யாருடனும் பேச மாட்டாள். யாராவது நட்பு கொள்ள அவள் அருகில் வந்தால் வறட்டுப் புன்னகையுடன் பார்ப்பாள். அவ்வளவுதான். ஒரு சிறு பேச்சும் பேசமாட்டாள்.படிப்பில் ஓரளவுக்கு சிறந்த மாணவியாகவே இருந்தாள்.அவள் நிலையை ஆசிரியையும் அறிந்தார்."மலர்விழி, நீ எவ்வளவு அழகா இருக்கே தெரியுமா? நல்லாப் படிக்கவும் செய்யறே, ஆனா உன் முகத்தில் ஒரு சிறு புன்னகை இருந்தா எப்படி இருக்கும் தெரியுமா? அழகுக்கு அழகு சேர்த்தது போல் இருக்கும்" என்றார்.அவருக்கும் ஒரு சிறு வறட்டுப் புன்னகையையே பதிலாக தந்தா
 இன்றைய ராசி பலன்கள் - 8.12.2025
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்பிரபலமானவர்களின் சந்திப்புகள் ஏற்படும். புதிய வேலைக்கான முயற்சிகள் கைகூடும். கடன் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபார பயணங்கள் கைக்கூடி வரும். எதிர்பார்த்த சில பொறுப்புகள் கிடைக்கும். கல்வியில் புரிதல்கள் ஏற்படும். பாராட்டு கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் ரிஷபம்பொது வாழ்வில் செல்வாக்கு கூடும். சகோதரர்களால் ஆதாயம் காண்பீர்கள். நினைத்த சில காரியத்தை முடிப்பீர்கள். ஆன்மீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளால் லாபம் மேம்படும். பிடிவாத போக்கை தளர்த்திக்கொள்ளவும். பணி நிமித்தமான முயற்சிகள் மேம்படும். சிந்தனை மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம்
இன்றைய நாள் எப்படி?  - 8.12.2025
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 22 ஆம் தேதி திங்கட்கிழமை 8.12.2025இன்று இரவு 9.51 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி.இன்று காலை 09.39 வரை புனர்பூசம் . பின்னர் பூசம்.இன்று அதிகாலை 01.08 வரை சுப்பிரம். பின்னர் இரவு 10.37 வரை பிராமியம். பிறகு ஐந்திரம்.இன்று காலை 10.37 வரை பவம். பின்னர் இரவு 09.51 வரை பாலவம். பின்பு கௌலவம்.இன்று காலை 6.17 வரை சித்தயோகம். பின்னர் காலை 9.39 வரை அமிர்தயோகம். பிறகு சித்த யோகம்.நல்ல நேரம்:காலை : 06.15 முதல் 07.15 மணி வரைகாலை : 09.15 முதல் 10.15 மணி வரைபகல் : 01.45 முதல் 02.45 மணி வரைஇரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
இன்றைய நாள் எப்படி?  - 7.12.2025
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 7.12.2025.இன்று அதிகாலை 01.14 வரை துவிதியை. பின்னர் இரவு 11.23 வரை திரிதியை. பிறகு சதுர்த்தி.இன்று காலை 10.41 வரை திருவாதிரை . பின்னர் புனர்பூசம்.இன்று அதிகாலை 03.54 வரை சாத்தியம். பின்னர் சுப்பிரம்.இன்று அதிகாலை 01.14 வரை கரசை. பின்னர் பிற்பகல் 12.19 வரை வணிசை. பிறகு இரவு 11.23 வரை பத்தரை. பின்பு பவம்.நல்ல நேரம்:காலை : 07.45 முதல் 08.45 மணி வரை காலை : 10.45 முதல் 11.45 மணி வரை மாலை : 03.15 முதல் 04.15 மணி வரை பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
இன்றைய ராசி பலன்கள் - 7.12.2025
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்வாகனங்களால் சில விரயங்கள் நேரிடும். கலந்து ஆலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் திட்டமிட்டு செயல்படுவீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். மேலதிகாரிகள் வழியில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். மகிழ்ச்சி பிறக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு ரிஷபம்இழுபறியான காரியங்களை செய்து முடிப்பீர்கள். எதிராக பேசியவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வாடிக்கையாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். பயணத்தால் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். புதிய முயற்சிகளில் ஆலோசனை வேண்டும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். வெற்றி கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர
திப்பிலி
  •  ·  sivam
  •  · 
திப்பிலி குறுகிய நீண்ட வடிவிலான இலைகளைக் கொண்ட சிறு மர இனமாகும். இதன் காய் முள் வடிவத்தில் நீண்டு இருக்கும். இதுவே மருத்துவக் குணம் உடையது. தமிழகமெங்கும் வீடுகளிலும் தோட்டங்களிலும் அதிகமாகக் காணப்படுகிறது.வேறு பெயர்கள்: உண்சரம், உலவை நாசி, சாமன், குடாரி, கோலகம், கோலி, கோழையறுக்கா, சரம்சாடி, துளவி, மாகதி, கணை, செப்ண்டி, சூண்டுகி, கணம், கலினி, பாணம், பிப்பிலி, வைதேகி, அம்பு, ஆதிமருந்துவகைகள் ஆனைத் திப்பிலி, அரிசித் திப்பிலிஆங்கில வார்த்தைகள் - Piperlongum, linn, Piperaceae.இனி மருத்துவ குணங்களைப் பார்ப்போம்திப்பிலியை வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் எடுத்து தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர இருமல், தொண்டைக் கமறல, வீக்கம், பசியினமை, தாது இழப்பு குணமாகும். இரைப்பை, ஈரல் வலுப்பெறும்.திப்பிலி, மி
மழையை எவ்வாறு வகைப்படுத்தலாம்?
  •  ·  sivam
  •  · 
தாத்தா,பாட்டி காலங்களில் மழையை எவ்வாறு வகைப்படுத்தி வைத்திருந்தனர் என்பதை சற்று திரும்பி பார்ப்போமா!தமிழ்மொழி, பிறமொழி போல் அல்ல!வாழ்வியல் மிக்கது!1. ஆலி - ஆங்காங்கே விழும் ஒற்றை மழைத்துளி - உடலோ உடையோ நனையாது.2. தூறல் - காற்று இல்லாமல் தூவலாக பெய்யும் மழை - புல் பூண்டின் இலைகளும், நம் உடைகளும் சற்றே ஈரமாகும் ஆனால் விரைவில் காய்ந்து விடும்..3. சாரல் - பலமாக வீசும் காற்றால் சாய்வாக அடித்துவரப்படும் மழை சாரல் எனப்படும்.. மழை பெய்யுமிடம் ஓரிடமாகவும், காற்று அந்த மழைத்துளிகளை கொண்டு சென்று வேறிடத்திலும் வீசி பரவலாக்குவதை சாரல் என்பர்….☆ சாரல் என்பது மலையில் பட்டு தெறித்து விழும் மழை என சிலர் கூறுவது முற்றிலும் தவறு.. (சாரலடிக்குது சன்னல சாத்து என்பதை கவனிக்கவும்)சாரல் - சாரம் என்பன சாய்வை குறிக்
இன்றைய ராசி பலன்கள் - 6.12.2025
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்விமர்சன பேச்சுக்களால் செயல்களில் சில மாற்றம் ஏற்படும். தன வரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும். அரசு துறைகளில் அலைச்சல் உண்டாகும். சிறிய முதலீட்டில் லாபம் அடைவீர்கள். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு அமையும். உத்தியோக பணிகளில் மதிப்புகள் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் ரிஷபம்பழைய பிரச்சனைகளுக்கு சில முடிவுகளை எடுப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் புரிதல் வேண்டும். புதிய அறிமுகம் உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் தீரும். வருமான வாய்ப்புகள் கூடும். உத்தியோக பணிகளில் துரிதம் உண்டாகும். சாந்தம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட
இன்றைய நாள் எப்படி?  - 6.12.2025
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 20 ஆம் தேதி சனிக்கிழமை 6.12.2025இன்று அதிகாலை 03.19 வரை பிரதமை. பின்னர் துவிதியை .இன்று பிற்பகல் 12.03 வரை மிருகசீரிடம் . பின்னர் திருவாதிரை.இன்று காலை 06.50 வரை சாத்தியம். பின்னர் சுபம்.இன்று அதிகாலை 03.19 வரை கௌலவம். பின்னர் பிற்பகல் 02.17 வரை தைத்தூலம். பிறகு கரசை.இன்று முழுவதும் சித்த யோகம்.நல்ல நேரம்:காலை : 07.45 முதல் 08.45 மணி வரைகாலை : 10.45 முதல் 11.45 மணி வரைமாலை : 04.45 முதல் 05.45 மணி வரைஇரவு : 09.30 முதல் 10.30 மணி வரை
இளநீர் சாப்பிட்டால் சளி பிடிக்குமா?
  •  ·  sivam
  •  · 
இளநீர் சாப்பிட்டால் சளி அகலும் என்பதே உண்மை.நம் ரத்தத்தில் இருப்பது போல, சரியான அளவில் மின்பகுனி உப்புக்கள் இளநீரில் இருப்பதால், இளநீர், இயற்கை தந்த நல்லதொரு டானிக். சரியாகச் சொல்வதானால், இளநீர் ஒரு உயிர்த்திரவம். புது இளநீர், உடலுக்கு நல்லது. எப்போதும், வெட்டிய உடனேயே, இளநீரைப் பருகி விட வேண்டும். இதை உண்டால், சளி பிடிக்காது; மாறாக, சளி அகலும். இளநீரில் அதிக அளவில் சர்க்கரைப் பொருட்களும், தாது உப்புக்களும் மற்றும் குறைந்த அளவில் கொழுப்புச் சத்தும், புரதச் சத்தும் உள்ளன.சர்க்கரை சத்துக்கள்: குளுக்கோஸ் மற்றும் புரக்டோஸ் போன்ற சர்க்கரைச் சத்துக்கள், இளநீரில் காணப்படுகின்றன. இளநீரிலுள்ள, குளூக்கோஸ் மற்றும் புரக்டோஸ், தேங்காய் முதிர்ச்சியடையும் போது, சுக்ரோசாக மாறி விடுகிறது. முற்றின தேங்காய் நீ
அர்ச்சுனன் மகன் அபிமன்யு
  •  ·  sivam
  •  · 
தன் மகன் அபிமன்யு தன் கண் முன்னே இறப்பதை பார்த்து கேவி கேவி கண்ணீர் விட்டு அழுதான் அர்ஜுனன்.அதை பார்த்து சாரதியாக இருந்த கண்ணனும் கேவி கேவி கண்ணீர் விட்டு அழுதான்கண்ணன் அழுவதை பார்த்த அர்ஜுனன் ,கண்ணனை இறுக பற்றி கொண்டு கண்ணா!! அபிமன்யு உனக்கு மருமகன் அல்லவா அதனால் தான் நீயும் துக்கம் தாள முடியாமல் அழுகிறாயோ ? என்று கேட்டான் .கண்ணன் ,இல்லை அர்ஜுனா நான் துக்கம் தாளாமல் அழவில்லை.உனக்கு கீதையை உபதேசம் செய்ததற்காக வெட்கம் தாளாமல் அழுகிறேன் என்றான் கண்ணன்.அர்ஜுனன் --கண்ணா நீ கடவுள் உனக்கு உறவு பற்று .பாசம்,பந்தம் ,,எதுவும் கிடையாது ஆனால் என்னால் அப்படி இருக்க முடியாது.கண்ணன் ---உறவு .பற்று ,பாசம் எல்லாம் உடலில் உயிர் இருக்கும் வரைதான் அர்ஜுனா .அர்ஜுனன் --அப்படி சொல்லாதே கண்ணா ---மானிடர்கள் மறைந்தா
மஞ்சணத்தியின் அற்புத மருத்துவப் பயன்கள்
  •  ·  sivam
  •  · 
‘மஞ்சணத்தி’ என அழைக்கப்படும் நுணா மரத்தின் வேர் முதல் இலை வரை அனைத்தும் மருத்துவக் குணம் நிறைந்தவையாக உள்ளன. தணக்கு, மஞ்சள் பாவட்டை, நுணவு போன்ற பல பெயர்களும் இம்மரத்துக்கு உண்டு.இதன் தண்டு பகுதியின் தோலை சீவினால் உட்புறத்தில் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் கட்டையை வெட்டி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்தத் தண்ணீரைக் கொண்டு ஆடைகளுக்கு சாயமேற்றியதாக வரலாறுகள் கூறுகின்றன.குயில்கள் இம்மரத்தின் பழங்களை விரும்பி சாப்பிடும். இதன் முதிர்ந்த மஞ்சள் நிறக் கட்டைகள் விவசாயக் கருவிகள் செய்யவும், சிறு மரச் சாமான்கள், பொம்மைகள் செய்யவும் மிகவும் உகந்தவை.மருத்துவப் பயன்கள்:* மஞ்சணத்தி தாவரத்தை மருந்தாக எடுத்துக்கொண்டால், நோயினால் தளர்ந்த உடல் ஆரோக்கியமாக்கும்.* உடல் வெப்பத்தை இது அதிகரிக்கும்.* இதன்