Latest Posts
- · sivam
- ·
* சமையல் செய்யும்போது சூடான எண்ணெய் பட்டுவிட்டால் அந்த இடத்தில் உருளைக்கிழங்கைச் சிறிது அரைத்துப் பூசுங்கள். கொப்பளம் ஏற்படாது.* தேவைக்கு அதிகமாக இஞ்சி இருந்தால் அதை மண்ணில் புதைத்து வைத்து தண்ணீர் விட்டு வையுங்கள். தேவைப்படும் போது எடுத்து உபயோகிக்கலாம். இஞ்சி காய்ந்து போகாது.* பாகற்காய் சீக்கிரம் பழுத்துவிடும். இதைத் தவிர்க்க அதை இரண்டிரண்டாக நறுக்கி வைத்து விடுங்கள்.* உருளைக் கிழங்கை உப்புக் கரைத்த நீரில் பதினைந்து நிமிடங்கள் ஊற வைத்துவிட்டுப் பிறகு அடுப்பில் வைத்தால் சீக்கிரம் அது வெந்துவிடும்.* முதல்நாள் மாலையில் வாங்கிய பூ மறுநாள் காலை வரையில் வதங்காமல் இருக்க வேண்டுமா? பூவை ஈரத் துணியில் சுற்றி வைக்காதீர்கள். ஒரு பாத்திரத்தை நன்றாகக் கழுவிவிட்டு அந்தப் பாத்திரத்திற்குள் பூவை வைத்து மூ
- · sivam
- ·
நல்லெண்ணெய் ! எள் , நெய் என்ற சொற்களின் கூட்டாக பிறந்தது , எண்ணெய் . எள் என்ற தானியத்தில் இருந்து பிரித்து எடுக்கும் நெய்யை குறிப்பது தான் இது . ஆனால் , எண்ணெய் என்பது எல்லா வகை தாவர எண்ணெய்களையும் குறிக்கும் பொதுச்சொல் ஆகிவிட்டது . எள் தானியத்தில் எடுக்கப்படுவதை குறிக்க , ' நல்லெண்ணெய் ' என்ற சொல் பயன்படுகிறது . உடல் நலத்துக்கு உகந்தது என்பதால் , ' நல்ல எண்ணெய் ' என்ற பொருள் தருகிறது . தமிழகத்தில் , சமையலில் அதிகம் பயன்படுகிறது நல்லெண்ணெய் .ஆசியா கண்ட பகுதியில் , சீனர் , கொரியர் , ஜப்பானிய குடும்பங்களிலும் இதை அதிகம் உபயோகிக்கின்றனர் .தமிழர்மருத்துவம் மற்றும் ஆன்மிகத்துடன் நெருங்கிய தொடர்புடையது . இதன் மகத்துவம் பற்றி பார்போம் ... அடிக்கடி உணவில் நல்லெண்ணெயை சேர்த்தால் உடலில் கொழுப்பு சேர வ
- · sivam
- ·
நம்மில் பல பேருக்கு அடிக்கடி காபி, டீ ஆகியவற்றை ஒரு நாளைக்கு பலமுறை நாம் குடிப்போம். இவை நம் உடலுக்கு தீங்கை விளைவிக்கக்கூடியவை. இதை ஒரு நாளைக்கு அடிக்கடி குடிப்பதால் நம் உடலுக்கு நல்லதல்ல. இதனால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.இதை நாம் குடிப்பதை தவிர்த்து இயற்கையாக தயாரிக்கப்படும் சில மூலிகைகள் நிறைந்த பானங்களை குடிப்பதால் நம் உடலுக்கு நன்மையை அளிக்கிறது. இந்த மாதிரியான மூலிகைகள் நிறைந்த பானங்கை எடுத்துக் கொள்வதால் நம் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.பேரிச்சை விதை தேநீர் :நாம் பேரச்சம் பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் கொட்டையை தூக்கி எரிந்து விடுவோம். பேரிச்சை பழத்தின் விதையை நன்கு வறுத்து பொடி செய்து பிறகு அதை ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து பால், பனங்கற்கண்டு சேர்த்து வாரம் ஒரு முறை
- · sivam
- ·
பெருமைக்காக செய்யும் செயல் எத்தனை உயர்வானதாக இருந்தாலும், அது கடவுளுக்கு விருப்பமானது அல்ல.செய்யும் செயலை செவ்வனே முடிக்க உள்ளத்தில் துணிவு வேண்டும். ஒருபோதும் ஆத்திரப்படாதே.பயணமோ மிக நீண்டது. எவ்வளவு தூரம் என்பதை கணக்கிட முடியாது.தெய்வத்திடம் செய்யும் முறையீடு ஒருபோதும் வீண் போகாது. விடாது முயன்றால் வெற்றி பெறுவது உறுதி.விருப்பத்திற்கு மாறாக நடந்தால் மனம் உடைந்து விடாதே. சஞ்சலம் சிறிதும் வேண்டாம். எப்போதும் அமைதியாக இருக்கப் பழகிக் கொள்.உடல் பஞ்ச பூதத்தால் ஆனது. பஞ்சபூதங்களுக்கு அழிவு கிடையாது என்பதை உணர்ந்து கொள்.படிப்பதை விட்டு விடாதே. நல்ல நூல்களைப் படி.சகிப்புத்திறன் இல்லாவிட்டால் உலகில் எதையும் சாதிக்க முடியாது.
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்மனதளவில் புதிய தன்னம்பிக்கை உருவாகும். செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் விலகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். விளையாட்டு விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் மூலம் நன்மை ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு ரிஷபம்வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். எதிலும் தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள். விவேகமான செயல்படுதல் நன்மதிப்பை உருவாக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். தன வரவுகள் தாராளமாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.அதிர்ஷ்
- · sivam
- ·
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 2.1.2026.திதிசுக்ல பக்ஷ சதுர்தசி - Jan 01 10:22 PM – Jan 02 06:53 PMசுக்ல பக்ஷ பௌர்ணமி - Jan 02 06:53 PM – Jan 03 03:32 PMநட்சத்திரம்மிருகசீரிடம் - Jan 01 10:48 PM – Jan 02 08:04 PMதிருவாதிரை - Jan 02 08:04 PM – Jan 03 05:27 PMகரணம்கரசை - Jan 01 10:22 PM – Jan 02 08:38 AMவனசை - Jan 02 08:38 AM – Jan 02 06:53 PMபத்திரை - Jan 02 06:54 PM – Jan 03 05:11 AMபவம் - Jan 03 05:11 AM – Jan 03 03:32 PMயோகம்சுப்ரம் - Jan 01 05:12 PM – Jan 02 01:06 PMபராம்யம் - Jan 02 01:06 PM – Jan 03 09:05 AM நல்ல நேரம்:12:00 PM – 12:46 PM12:15 PM – 01:40 PM 05:01 AM – 05:49 AM
- · sivam
- ·
சுக்கை தூளாக்கி எலுமிச்சைச் சாறில் கலந்து தின்றால் பித்தம் குறையும்.மூட்டு வலிக்கு தேங்காய் எண்ணெய் சிறிதளவு மற்றும் எலுமிச்சைச் சாறை கொதிக்கவிட்டு ஆறியபின் மூட்டுக்களில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.பொன்மேனி தரும் குப்பைமேனி குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.வாயில் புண் இருந்தால் வயிற்றிலும் இருக்கலாம். இதற்கு தினமும் காலையிலும் மாலையிலும் தேங்காய் பாலில் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் புண் ஆறிவிடும்.வயிற்றுப் போக்கு அதிகமாக இருந்தால் ஜவ்வரிசியை சாதம் போல வேகவைத்து மோரில் கரைத்து உப்பு போட்டு சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும். வயிற்றில் வலியும் இருக்காது. ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு
- · sivam
- ·
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் - 2026விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 17 ஆம் தேதி வியாழக்கிழமை 1.1.2026.இன்று இரவு 08.57 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசிஇன்று இரவு 9:48 வரை ரோகிணி. பின்னர் மிருகசீரிடம். இன்று மாலை 04.18 வரை சுபம். பின்னர் சுப்பிரம். இன்று காலை 09.36 வரை கௌலவம். பின்னர் இரவு 08.57 வரை தைத்தூலம். பின்பு கரசை.இன்று காலை 06.29 வரை சித்த யோகம். பின்னர் மரணயோகம்.நல்ல நேரம்:காலை : 10.30 முதல் 12.30 மணி வரை பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
- · sivam
- ·
பரமபத சோபனம் என்ற இவ்விளையாட்டு இந்தியாவில் விளையாடப்பட்டு வரும் பழமையான, தொன்மையான விளையாட்டு.இந்த விளையாட்டை பதிமூன்றாம் நூற்றாண்டின் கவிஞரான ஞானதேவர் என்பவர் உருவாக்கியதாகக் கூறுகிறார்கள்.தொன்மையான பரமபதம் [துணியில் வரையப் பட்டது]பரமபதத்தின் ஏணிகள் புண்ணியத்தையும், பாம்புகள் பாவத்தையும் குறிக்கிறது. ஆரம்பத்தில் உருவாகிய பரமபதத்தில் 12 இடம் உண்மையையும், 51 இடம் நம்பிக்கையையும், 57 இடம் பெருந்தன்மையையும், 76 இடம் ஞானத்தையும், 78 இடம் சன்யசத்தையும் குறிக்கிறது. இந்த இடங்களில் எல்லாம் மட்டும் தான் ஏணிகள் இருக்கும். இந்த ஏணிகள் கருணை, அருள், கம்பீரம், நிறைவேற்றம், அறிவு, ஆற்றல், வெற்றி, அதிருஷ்டம், முன்னேற்றம், ஜயம் போன்றவைகளைச் சென்றடைய உதவும்.41 கட்டத்தில் கீழ்ப்படியாமை, 44 கட்டம் அகந்தை, 49
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்செயல்பாடுகளில் இருந்த தடைகளை அறிவீர்கள். நீண்ட நாள் சந்திக்க நினைத்தவரை சந்திப்பீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல்கள் உருவாகும். சாந்தம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் ரிஷபம்சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும். தந்தை வழியில் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும். தெய்வீக சிந்தனை மேலோங்கும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்புகள் தொழில் வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும். புகழ் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இள நீலம் மிதுனம்எதிர்காலம் சார்ந்த கவலைகள் ஏற
- · sivam
- ·
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 16 ஆம் தேதி புதன்கிழமை 31.12.2025இன்று அதிகாலை 01.34 வரை ஏகாதசி. பின்னர் இரவு 11.16 வரை துவாதசி. பிறகு திரியோதசி.இன்று அதிகாலை 01.03 வரை பரணி. பின்னர் இரவு 11.26 வரை கிருத்திகை. பிறகு ரோகிணி. இன்று இரவு 07.13 வரை சாத்தியம். பின்னர் சுபம். இன்று அதிகாலை 01.34 வரை பத்தரை. பின்னர் பிற்பகல் 12 25 வரை பவம். பிறகு இரவு 11.16 வரை பாலவம். பின்பு கௌலவம்.நல்ல நேரம்:காலை : 09.15 முதல் 10.15 மணி வரை பகல் : 02.00 முதல் 03.00 மணி வரை மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை