Latest Posts
- · sivam
- ·
முகத்தைப் பார்த்தால் உங்களுக்கு அவரை அடையாளம் தெரியாமல் இருக்கலாம், ஆனால் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு 50-வது நபருக்கும் அவர் கடன் கொடுத்திருக்கிறார்!அவரிடம் 1.70 லட்சம் கோடி ரூபாய் சொத்து இருக்கிறது, ஆனாலும் அவரிடம் எந்தவித ஆடம்பரமோ அல்லது அகங்காரமோ துளியும் இல்லை. அவர் ஒரு சிறிய வீட்டில் வசிக்கிறார், முன்பு ஃபியட் கார் வைத்திருந்தவர், இப்போது மாருதி ஆல்டோ ஓட்டுகிறார்.அவர் கைபேசிகளிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறார்; அவரிடம் ஒரு சாதாரண கீபேட் ஃபோன் உள்ளது, ஆனால் அதுவும் அவருடைய ஓட்டுநரிடம்தான் இருக்கும். அவர் அதைத் தன்னுடன் வைத்துக்கொள்வதில்லை. அந்த ஃபோனில் ஐந்து பேர் மட்டுமே அவரை அழைக்க முடியும் – அவருடைய குடும்பத்தினர் மற்றும் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி – அதுவும் மிக அவசரமான சூழ்நிலைய
- · sivam
- ·
சுக்லாம்பரதரம் விஷ்ணுமசசிவர்ணம் சதுர்புஜமப்ரஸந்ந வதநம் த்யாயேத்ஸர்வ .விக்நோப சாந்தயவிளக்கம்: இதில் கணேசரை வர்ணிக்க ஐந்து வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.1. சுக்லாம் பரதர = வெள்ளை வஸ்த்ரம் கட்டிக் கொண்டிருப்பவர்.2. விஷ்ணும் = எல்லா இடத்திலேயும் பரவி இருப்பவர்.3. சசிவர்ணம் = நிலா மாதிரி பால்போன்ற நிறமுடையவர்.4. சதுர்புஜ = நான்கு கைகள் உள்ளவர்.5. ப்ரஸந்ந வதநம் = நல்ல மலர்ந்த முகம் உள்ளவரஇந்த ஐந்து வார்த்தைகளில் ஒவ்வொன்றும் ஒரு குட்டாக ஐந்து தரம் நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ள வேண்டும். வலக்கையை இடக்கையின் முன் வைத்து வலக்கையால் இடப்புறத்திலும், இடக் கையால் வலப்புறத்தி லும் மண்டையில் குட்டி கொள்வது முறை.விநாயகா போற்றி.. விக்னேஸ்வரா போற்றி...
- · sivam
- ·
பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணத்தில் ஒரு கதை. மதுரை நகரில் பாணபத்திரன் என்ற இசைப் புலவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு அரசாங்கத்தில் உத்தியோகம். அவன் சிவபக்தன். மதுரையில் சோமசுந்தரக் கடவுள் சந்நிதானத்தில் இசை இசைத்துத் தொண்டு செய்வதிலேயே நாட்டம் உடையவனாக இருந்தான். ஒருநாள் வடநாட்டிலிருந்து ஏமநாதன் என்ற வீணை வித்துவான் ஒருவன் மதுரைக்கு வந்தான். அரசனிடம் தன் பெருமையைச் சொல்லிக் கொண்டதோடு, தன்னை யாழ் வாசிப்பதில் தோல்வியுறச் செய்பவர் யார் இந்த நாட்டில் இருக்கிறார் எனவும் செருக்கோடு கூறினான். அரசன் தன் ஆஸ்தானத்தில் உள்ள பாணபத்திரனுக்கு அவனோடு வாசிக்க வேண்டுமென்று கட்டளையிட்டான். பாணபத்திரனுக்கு இந்த இசைவாதத்தில் ஈடுபட விருப்பம் இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் சோமசுந்தரக் கடவுளின் ச
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்பலவிதமான குழப்பங்களிலிருந்து விடுதலை கிடைக்கும். வெளியூர் வாய்ப்புகள் சாதகமாக அமையும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளால் முன்னேற்றம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் படிப்படியாக குறையும். வியாபாரம் தொடர்பான பணிகளில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். செயல்பாடுகளில் இருந்த தடைகள் படிப்படியாக குறையும். நலம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை ரிஷபம்காப்பீட்டு தொடர்பான வரவுகள் கிடைக்கும். குண நலன்களில் மாற்றங்கள் ஏற்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் சார்ந்த முதலீடுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடிகள் படிப்படிய
- · sivam
- ·
விசுவாவசு வருடம் தை மாதம் 7 ஆம் தேதி புதன்கிழமை 21.1.2026..இன்று அதிகாலை 03.19 வரை துவிதியை. பின்னர் திருதியை. இன்று பிற்பகல் 02.32 வரை அவிட்டம். பின்னர் சதயம். இன்று இரவு 07.39 வரை வியதீபாதம். பின்னர் வரீயான். இன்று அதிகாலை 03.19 வரை கௌலவம். பின்னர் மாலை 03.08 வரை தைத்தூலம். பிறகு கரசை. இன்று காலை 06.34 வரை சித்த யோகம். பின்னர் பிற்பகல் 2 .32 வரை மரணயோகம். பிறகு சித்த யோகம். நல்ல நேரம்: காலை : 09.30.30 முதல் 10.30 மணி வரை காலை : 10.30 முதல் 11.30 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
- · sivam
- ·
1. பெர்ரி பழங்கள்:ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி போன்ற பெர்ரிகளில் நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நீர்ச்சத்து நிறைந்துள்ளன, அவை மலச்சிக்கலைப் போக்க ஒரு சிறந்த தேர்வாக அமைகின்றன.2. வாழைப்பழங்கள்:வாழைப்பழங்களில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது, இது குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்த உதவுகிறது. அவை நார்ச்சத்தின் நல்ல மூலமாகவும் உள்ளன, இது மலச்சிக்கலைப் போக்க ஒரு சிறந்த பழமாக அமைகிறது.3. ஆப்பிள்கள்:ஆப்பிள்களில் நார்ச்சத்து, குறிப்பாக பெக்டின் நிறைந்துள்ளது, இது மலத்தை மென்மையாக்கவும் குடல் இயக்கங்களை ஊக்குவிக்கவும் உதவுகிறது.4. ஆரஞ்சு:ஆரஞ்சுகளில் வைட்டமின் சி, ஃபிளாவனாய்டுகள் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது, இது மலச்சிக்கலைப் போக்க ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.5. மாம்பழம்:மாம்பழத்தில
- · sivam
- ·
வெள்ளரி விதைவெள்ளரி விதையை பழத்துடனோ, சமைத்தோ உண்ணலாம். வெள்ளரி விதையில் நார்ச்சத்து, மக்னீசியம், துத்தநாகம், வைட்டமின் இ, ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகியவை உள்ளன.சரும வறட்சியைப் போக்கி, சருமத்தைப் பளபளப்பாக மாற்றவும், முடி வளர்ச்சிக்கும் உதவும். புற்றுநோயைத் தடுக்கும்; நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.சப்ஜா விதைசப்ஜா விதைகளை நீரில் ஊறவைத்துப் பயன்படுத்த வேண்டும். சப்ஜா விதையில் துத்தநாகம், சல்ஃபர், ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின் ஏ, பி, சி உள்ளிட்ட சத்துகள் உள்ளன.இது, பித்தத்தைக் குறைக்கும். உடல்சூட்டைத் தணிக்கும். ஜீரணப் பாதையில் ஏற்படும் புண்களை ஆற்றும். மலச்சிக்கலைப் போக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தும். அதிக அளவு இரும்புச்சத்து இருப்பதால், ரத்தச் சோகை வராமல் காக்கும்.
- · sivam
- ·
1. சீக்கிரம் தூங்கி அதிகாலை சீக்கிரம் எழுந்திருப்பது மருந்து.2. காலையில் கடவுளை நினைப்பது,கோவிலுக்கு சென்று வழிபடுவது மருந்து.3. யோகா, பிராணயாமம் மற்றும் , உடற்பயிற்சி ஆகியவை மருந்துகள்.4. காலை மற்றும் மாலை கைகளை வீசி நடக்கும் நடைப்பயிற்சிகளும் மருந்துகளாகும்.5. வாரத்திற்கு ஒருநாள் உண்ணாவிரதம் அனைத்து நோய்களுக்கும் மருந்து.6. அதிகாலை சூரிய ஒளி சிறந்த மருந்து.7. நன்னாரி ,இராமச்சவேர் பயன்படுத்திய மண் பானை நீரைக் குடிப்பதும் மருந்து.8. கைதட்டுவதும் மருந்து.9.வாயில் நன்றாக அரைத்து உமிழ்நீருடன் மெல்லுவதும் மருந்து.10. தண்ணீர் குடிப்பதும்(குறைந்தது 3லிட்டர்) .போதும் என்ற மனநிறைவுடன் சாப்பிடுவதும் மருந்துகள்.11. சாப்பிட்ட பிறகு வஜ்ராசனத்தில் அமர்ந்திருப்பது மருந்து.12. மன அழுத்தத்திற்கு ஆளாகாமல்,மக
- · sivam
- ·
"அப்பா... என் போன்ல ஏதோ மெசேஜ் வந்திருக்கு, 'உங்க மின்சார கட்டணம் கட்டல, இன்னைக்கு நைட்டு கரண்ட் கட் ஆகிடும்-னு' போட்டிருக்கு" என்று பதற்றத்துடன் ஓடி வந்தான் ரகு.அவன் அப்பாவுக்கு ஒன்றும் புரியவில்லை. "நேத்துதானே கரண்ட் பில் கட்டினோம்?" என்றார்.அடுத்த 5 நிமிடத்தில் ஒரு போன் கால் வந்தது. "சார், நாங்க மின்சார வாரியத்துல இருந்து பேசுறோம். நீங்க கட்டின பணம் அப்டேட் ஆகல.இப்போ நான் சொல்ற ஒரு App-ஐ டவுன்லோட் பண்ணி 10 ரூபாய் மட்டும் கட்டுங்க, எல்லாம் சரியாயிடும். இல்லைன்னா 7 மணிக்கு கரண்ட் கட் ஆகிடும்" என்றார் அந்த நபர்.அப்பாவும் ரகுவும் பயந்துபோய், அவர் சொன்ன அந்த 'Screen Sharing' செயலியை (App) டவுன்லோட் செய்தார்கள். ரகு தன் போனில் 10 ரூபாயை கட்டினான்.அடுத்த 10-வது நிமிடம்...ரகுவின் அப்பாவின் போனுக்
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுகூலம் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். தம்பதிகளுக்குள் நெருக்கம் மேம்படும். தவறிய முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். செலவுகளில் தன்மைகளை அறிந்து செய்லபடவும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வெற்றி கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு ரிஷபம்குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். எதிலும் பதற்றம் இன்றி செயல்படுவது நல்லது. ஆரோக்கியம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உத்தியோக பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். பழைய நினைவுகளால் செயல்பாடுகளில் ஒருவிதமான தாமதம் உண்டாகும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் மேம்படும்.
- · sivam
- ·
விசுவாவசு வருடம் தை மாதம் 6 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 20.1.2026.இன்று அதிகாலை 03.11 வரை பிரதமை. பின்னர் துவிதியை. இன்று பிற்பகல் 02.03 வரை திருவோணம். பின்னர் அவிட்டம். இன்று இரவு 09.02 வரை சித்தி. பின்னர் வியதீபாதம். இன்று அதிகாலை 03.11 வரை பவம். பின்னர் மாலை 03.15 வரை பாலவம். பிறகு கௌலவம். இன்று காலை 06.34 வரை அமிர்த யோகம். பிறகு சித்த யோகம். நல்ல நேரம்:காலை : 07.30.30 முதல் 08.30 மணி வரை காலை : 10.30 முதல் 11.30 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
- · sivam
- ·
திரு.சுகி சிவம் ஐயா சொன்ன, மேடை பேச்சு செய்தி. ஒருவர் ஒரு ஊருக்கு சில வேலையா போனார். அங்கு அவருடைய நண்பர் இருப்பது நினைவுக்கு வந்தது. அவரை பார்த்து விட்டு போகலாம்னு தோணித்து. உடனே ஏதாவது பழம் வாங்கிகிட்டு போகலாம்னு கைவண்டில பழம் விக்கிறவர் கிட்ட போனாரு.ஆப்பிள் பழம் நல்லா இருந்தது. என்ன விலைன்னு கேட்டாரு. கடைக்காரர் ₹200.00 ஒரு கிலோன்னு சொன்னாரு. கொஞ்சம் விலை குறைச்சு கொடுப்பீர்களா? ₹180.00 க்கு தரேன். வாங்கிகிட்டு ₹200.00 தாளை கொடுத்தார். கடைக்காரர் சரியாய் மீதி ₹20.00 கொடுக்கும் போது ஒருவர் பிச்சை போடுங்கன்னு கையை நீட்டினார்.கையில் ₹20.00 நோட்டு என்ன செய்ய. வேற வழி இல்லை அப்படியே அந்த மீதி காசை பிச்சை காரருக்கு கொடுத்துவிட்டார்.அப்பறம் நடந்தது தான் சுவாரசியம். அப்பபார்த்து அந்த கடைக்காரர் ஒ