Latest Posts
- · sivam
- ·
அறிவில் சிறந்த ஒரு வயோதிகர் காட்டுவழியில் ஒரு இளைஞனுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். ஓரிடத்தில் ஒரு சிறிய செடி அப்போதுதான் விதையிலிருந்து முளைவிட்டுக் கொண்டிருந்தது. பெரியவர் அந்த இளைஞனை பார்த்து அந்தச் சிறிய செடியை பிடுங்கி விடும்படிக் கூறினார்.இளைஞன் தன்னுடைய இரு கைவிரல்களை மட்டுமே உபயோகித்து, அந்த இளம் செடியை சுலபமாக பூமியிலிருந்து பிடுங்கி எறிந்தான். அந்தப் புதிய செடிக்குப் பக்கத்தில் அடர்த்தியாக வளர்ந்த ஒரு சிறு காட்டுச்செடி ஒன்றை அந்தப் பெரியவர் இளைஞனுக்குச் சுட்டி காட்டி அதையும் பிடுங்கி எறியும்படி கூறினார்.அந்த இளைஞன் ஒருகையால் அந்தக் காட்டுச்செடியை வளைத்து கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, அதை இழுத்துப் பிடுங்கி எறிந்தான்.இன்னொரு இடத்தில் பூமியில் அடர்த்தியாக நன்கு வேரைப்பதிய வைத்துக்
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்பழைய சிக்கல் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் ஒருவிதமான சுறுசுறுப்பின்மை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பாராத சில பயணம் மூலம் மாற்றம் ஏற்படும். கடன் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். நவீன தொழில் நுட்ப கருவிகளால் விரயம் ஏற்படும். நற்செயல் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு ரிஷபம்பணவரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். தந்தை வழியில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். எந்த ஒரு செயலிலும் திருப்தி இல்லாத மன நிலை காணப்படும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.அ
- · sivam
- ·
விசுவாவசு வருடம் மாசி மாதம் 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 15.2.2026இன்று மாலை 05.50 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி.இன்று இரவு 08.36 வரை உத்திராடம். பின்னர் திருவோணம்.இன்று அதிகாலை 04.08 வரை சித்தி. பின்னர் வியதீபாதம்.இன்று அதிகாலை 05.46 வரை கரசை. பின்னர் மாலை 05.50 வரை வணிசை. பிறகு பத்தரை .இன்று காலை 06.33 வரை சித்தயோகம். பின்னர் அமிர்த யோகம்.நல்ல நேரம்:காலை : 07.30 முதல் 08.30 மணி வரைகாலை : 10.30 முதல் 11.30 மணி வரைமாலை : 03.30 முதல் 04.30 மணி வரைபகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். அரசு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். மற்றவர்களிடம் எதிர்பார்த்திருந்த சில உதவிகள் கால தாமதமாகவே கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். பாராட்டுகள் கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம் ரிஷபம்பழக்க வழக்கங்களில் சிறுசிறு மாற்றங்கள் உருவாகும். இழந்து போன பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் துறையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். சமூக பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். கால்நடை தொடர்பான பண
- · sivam
- ·
விசுவாவசு வருடம் மாசி மாதம் 2 ஆம் தேதி சனிக்கிழமை 14.2.2026இன்று மாலை 04.43 வரை துவாதசி. பின்னர் திரியோதசி.இன்று இரவு 07.00 வரை பூராடம். பின்னர் உத்திராடம்.இன்று அதிகாலை 04.12 வரை வஜ்ரம். பின்னர் சித்தி.இன்று அதிகாலை 03.57 வரை கௌலவம். பின்னர் மாலை 04.43 வரை தைத்தூலம். பிறகு கரசை .இன்று முழுவதும் சித்தயோகம்.நல்ல நேரம்:காலை : 07.30 முதல் 08.30 மணி வரைகாலை : 10.30 முதல் 11.30 மணி வரைமாலை : 04.30 முதல் 05.30 மணி வரைஇரவு : 09.30 முதல் 10.30 மணி வரை
- · sivam
- ·
அரண்மனையை ஒட்டி வசித்த பிச்சைக்காரன் ஒருவன். அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கொண்டான்.அதில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.பிச்சைக்காரன், தான் அணிந்திருந்த கந்தல் உடைகளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டான்.நிச்சயமாக அரசரும், அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே ராஜ உடை உடுத்தியிருக்க முடியும் என எண்ணினான்.திடீரென அவனுக்குள் ஓர் எண்ணம் ராஜ உடையில் விருந்து உண்பது மாதிரி எண்ணுகிற அளவுக்கு.தனக்குள் ஏற்பட்ட துணிச்சலைப் பற்றி யோசித்த போதே அவனுக்குள் நடுக்கம் ஏற்பட்டது.இருந்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அரண்மனை வாசலை அடைந்தான்.வாயிற்காவலனிடம், ''ராஜாவைப் பார்க்க வேண்டும்'' என்றான்.அந்தக் க
- · sivam
- ·
அஜீரணத்தை போக்கும் புதினா நீர் தயாரிக்கும் வழிகள்1. முதலில் நீங்கள் அடுப்பில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, தண்ணீரைக் கொதித்த பிறகு புதினா இலைகளை அதில் போடவும். இப்போது 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து, தண்ணீரை வடிகட்டி, எலுமிச்சை சாறு கலந்து குடிக்கவும்.2. மற்றொரு வழி, 6 முதல் 7 இலைகளைக் கொடுத்து, அவற்றைக் கழுவி நன்கு நசுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். இப்போது இலைகளை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கவும். இப்படி செய்வதன் மூலமும் அஜீரண பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.3. மூன்றாவது வழி, புதினா இலைகளை நன்கு கழுவி உலர்த்தி, அதில் பொடி செய்து கொள்ளவும். இப்போது அந்த பொடியை தொடர்ந்து பயன்படுத்துங்கள். அதனை அப்படியே சாப்பிடலாம். அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிடலாம் இவ்வாறு செய்வ
- · sivam
- ·
வால்மிளகின் மருத்துவ குணங்களை இன்னும் பலரும் அறியாமல் இருக்கிறோம். மிளகு, வால்மிளகு இரண்டும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவை. மிளகை போன்றே இருக்கும். ஆனால் இந்த மிளகில் காம்புடன் இணைந்து இருக்கும். பார்பதற்கு வால் போன்று இருக்கும். அதனால் இதனை வால்மிளகு என்று அழைப்பார்கள்.சிறிதளவு வால்மிளகுத்தூள் இதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் குறையும். இலவங்கப்பட்டை, வால்மிளகு இரண்டையும் பொடியாக்கி நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.சந்தனப்பொடி, வால்மிளகு, அதிமதுரம் ஆகிய மூன்றையும் காய்ச்சி மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் கல் அடைப்பு மற்றும் சிறுநீர் பிரச்சனை குணமாகும்.பல் பிரச்சனைகள் குணமாக கறிவேப்பிலையை துளாக்கி அதில் லவங்கம், கடுக்காய், நெல்லி, சேர்த்து அனைத்தும்
- · sivam
- ·
2004 ஆம் ஆண்டு தாய்லாந்து நாட்டில் நடந்த சம்பவம் இது.ஒரு இளம்பெண் தனியாக கடற்கரையில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார்.அந்த நேரத்தில் திடீரென கடல் அலைகள் மிகவும் வேகமாக உயரத் தொடங்கியது.அது ஒரு சுனாமி போன்ற அபாய நிலை என்பதைக் யாரும் அப்போது சரியாக உணரவில்லை.அந்த பெண்ணுக்கு அருகில் சுற்றுலா பயணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தஒரு யானை இருந்தது.அபாயத்தை உணர்ந்த அந்த யானை,பெண்ணை தன்னுடைய முதுகில் தூக்கி ஏற்றி,வேகமாக உயரமான இடத்துக்கு ஓடத் தொடங்கியது.சில நிமிடங்களுக்குள் கடல் நீர் அந்த இடத்தை முழுமையாக மூழ்கடித்தது.ஆனால் யானை அழைத்துச் சென்ற இடம் பாதுகாப்பான உயரமான பகுதி. யானையின் இயற்கையான ஆபத்து உணரும் திறன் ஒரு மனித உயிரைக் காப்பாற்றிய விலங்கின் உணர்வுஇந்த சம்பவம் உலகம் முழுவதும் செய்தியாக பரவி
- · sivam
- ·
மாப்பிள்ளை உனக்கு பிடிச்சிருக்காம்மா?!அப்பா கேட்கும் போது இந்த மாப்பிள்ளை வேண்டாம்பா என்றேன்!..நீ கவலைப்படாதே!இந்த வரனை ஒப்புக்கோ! உன் வாழ்க்கை நல்லாருக்கும்னு சொல்லிட்டு எழுந்து போயிட்டார் அப்பா!..நான் அப்பா பேச்சை என்றுமே மறுத்து பேசியதில்லை என்பதால் மனசுக்கு பிடிக்காவிட்டாலும் மௌனமாக சம்மதித்தேன்...கல்யாணம் முடிந்து புகுந்த வீட்டில் நுழைந்ததுமே திகைத்துப்போய்விட்டேன்..சக்கரை நோயால் பாதிக்கப்பட்ட மாமனார், நரம்பு தளர்ச்சியால் கை கால் பாதித்த மாமியார்,மூளை வளர்ச்சி குறைந்த 25 வயது நாத்தனார்!..கண்ணைக்கட்டி காட்டில் விட்டது போலாயிற்று!.பாழுங்கிணற்றில் வந்து விழுந்து விட்டேனே என்று மனசுக்குள் கதறினேன்!..ஏனோதானோனு வீட்டு வேலைகள் செய்யறது, யார் எதை கேட்டாலும் எரிந்து விழறதுனு என்னை நானே ஒரு பழி வ
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். எதிலும் பதற்றமின்றி செயல்படவும். பழைய நினைவுகள் மூலம் சோர்வுகள் ஏற்படும். நீண்ட நாட்கள் தடைப்பட்ட பணிகளை முடிப்பீர்கள். இழுபறியாக இருந்த பணிகள் பற்றிய எண்ணங்கள் மேம்படும். தற்பெருமை சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. நிறைவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்ரிஷபம்உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வர்த்தக முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தவறிய சில பொருள்கள் கிடைக்கும். மனதளவில் தன்னம்பிக்கையுடன் எதையும் செய்ய முயல்வீர்கள். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். புதிய நபர்களின் அ
- · sivam
- ·
விசுவாவசு வருடம் மாசி மாதம் 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 13.2.2026.இன்று மாலை 03.11 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.இன்று மாலை 05.00 வரை மூலம். பின்னர் பூராடம்.இன்று அதிகாலை 04.01 வரை ஹர்ஷணம். பின்னர் வஜ்ரம்.இன்று அதிகாலை 12.15 வரை பவம். பின்னர் மாலை 03.11 வரை பாலவம். பிறகு கௌலவம் .இன்று காலை 06.34 வரை சித்த யோகம். பின்னர் மாலை 5.00 வரை அமிர்த யோகம். பின்பு சித்தயோகம்.நல்ல நேரம்:காலை : 09.30 முதல் 10.30 மணி வரைபகல் : 12.30 முதல் 01.30 மணி வரைமாலை : 05.00 முதல் 06.00 மணி வரைமாலை : 06.30 முதல் 07.30 மணி வரை