Posts
Latest Posts
இன்றைய நாள் எப்படி?  - 15.11.2025
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 29 ஆம் தேதி சனிக்கிழமை 15.11.2025.இன்று அதிகாலை 04.55 வரை தசமி. பின்னர் ஏகாதசி.இன்று அதிகாலை 01.51 வரை பூரம் . பின்னர் உத்திரம்.இன்று காலை 10.19 வரை வைதிருதி. பின்னர் விஷ் கம்பம்.இன்று அதிகாலை 04.55 வரை பத்தரை. பின்னர் மாலை 05.17 வரை பவம். பின்பு பாலவம்.இன்று காலை 06.13 வரை சித்த யோகம். பின்னர் மரண யோகம்.நல்ல நேரம்:காலை : 07.45 முதல் 08.45 மணி வரை காலை : 10.45 முதல் 11.45 மணி வரை மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை
ஒளி
  •  ·  sivam
  •  · 
ஒரு தொலைதூரக் கிராமத்தில், மாலா என்ற ஒரு சிறுமி இருந்தாள். அவளுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகம், ஆனால் அவளது கிராமத்தில் இருந்த ஒரே பள்ளி மழையால் சேதமடைந்து மூடப்பட்டிருந்தது. அவளது தந்தை ஒரு விவசாயி. அவளுக்குப் பாடம் சொல்லித்தரவோ, நகரத்திற்கு அனுப்பிப் படிக்க வைக்கவோ அவரிடம் வசதி இல்லை.மாலா ஒவ்வொரு நாளும், தனது தந்தையின் பழைய, உடைந்த வானொலியை வைத்துக்கொண்டு மரத்தடியில் அமர்ந்திருப்பாள். "யாராவது எனக்குக் கணக்குப் பாடம் சொல்லித் தந்தால் நன்றாக இருக்குமே," என்று அவள் ஏங்குவாள்.அதே நேரத்தில், நகரத்தில் உள்ள ஒரு இளம் மென்பொருள் பொறியாளரான (Software Engineer) ஆனந்த், "கல்வி ஒளி" (Kalvi Oli) என்ற ஒரு AI செயலியை (App) உருவாக்கிக் கொண்டிருந்தான். அவனது நோக்கம், இணைய வசதி குறைவாக உள்ள கிராமப்புற மாணவர
புரிதலை விட தெளிதலே முக்கியம்
  •  ·  sivam
  •  · 
ஒருவர் தினமும் கோவிலுக்கு ''திருவாசகம்" கேட்பதற்காகச் சென்று வந்து கொண்டிருந்தார் அதனால் வீட்டுக்கு வர கொஞ்சம் லேட் ஆகவும் ஆனது.அப்படி ஒரு இரவு அவர் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தபோது வெறுப்பாகிப் போன அவரது மனைவிஅப்படி என்ன தான் திருவாசகத்துலே கொட்டிக் கிடக்கு ???ஒரு நாளை போல இவ்வளவு லேட் ஆக வீட்டுக்கு திரும்பி வரீங்களே,உங்களுக்கு என்ன புரிந்தது சொல்லுங்க என்று கேட்டாள்.அதற்கு அந்த மனிதர்.எனக்கு ஒன்றுமே புரியவில்லை!ஆனா,போயிட்டு, கேட்டு வருவது நன்றாகவே இருக்கு என்றார் !!கோபமடைந்த மனைவி,முதல்ல வீட்டில இருக்கிற சல்லடையில் கொஞ்சம் தண்ணீர் எடுத்து வாங்க என்றாள்.அவரும் சல்லடையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வீடு முழுதும் சிந்தியபடியே வந்தார்.மனைவியிடம் வந்த போது தண்ணீர் இல்லாமல் வெறும் சல்லடை மட்டு
செரிமானக்கோளாறு
  •  ·  sivam
  •  · 
வாழைத்தண்டு தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் இருக்கும் டாக்ஸின்கள் வெளியேறும். எலுமிச்சை, ஏலக்காய் கலந்து வாழைத்தண்டு ஜூஸ் குடித்து வர டாக்ஸின்கள் அதிகமாக வெளியேறி உடல் புத்துணர்வு பெறும்.கிட்னி ஸ்டோன் : வாழைத்தண்டு சாறு குடித்து வர அது கிட்னி கற்களை கரைக்க உதவிடும். வாழைத்தண்டு சாறில் ஏலக்காயை தட்டிப்போடுங்கள். இதனால் கிட்னி கற்களினால் ஏற்படும் வலி குறைந்திடும்.வாழைத்தண்டு சாற்றில் லெமன் ஜூஸ் கலந்து குடித்து வந்தால் கற்கள் உருவாகமல் தடுக்க முடியும். வாழைத்தண்டில் இருக்கும் பொட்டாசியம், எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம் இணைந்து பொட்டாசியம் சிட்ரேட் உருவாகிடும். இது கிட்னி கற்கள் வராமல் தடுக்கும்.எடை குறை : சீக்கிரமாக உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் வாழைத்தண்டை சேர்த்துக் கொள்
வெர்டிஸ் சுதந்திர குடியரசு
  •  ·  sivam
  •  · 
குரோஷியாவுக்கும் செர்பியாவுக்கும் இடையேயான எல்லைப் பகுதியில், யாரும் உரிமை கோராத 125 ஏக்கர் காட்டுப் பகுதியில் ’வெர்டிஸ் சுதந்திர குடியரசு’ என்ற புதிய நாட்டை உருவாக்கியுள்ளார். இந்த நாட்டிற்கு சொந்தக் கொடி, அமைச்சரவை, நாணயம் மற்றும் 400 பதிவு செய்யப்பட்ட குடிமக்கள் உள்ளனர்.ஆஸ்திரேலிய வம்சாவளியைக் கொண்ட ஜாக்சன், 2019 மே 30 அன்று வெர்டிஸை அதிகாரப்பூர்வமாக சுதந்திர குடியரசாக அறிவித்தார்.இந்த நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளாக ஆங்கிலம், குரோஷிய மற்றும் செர்பியா ஆகிய மொழிகள் உள்ளன. யூரோ நாணயமாகப் பயன்படுத்தப்படுகிறது. குரோஷியாவின் ஒசிஜெக் நகரிலிருந்து படகு மூலம் மட்டுமே வெர்டிஸை அடைய முடியும்.நாடு உருவாக்கும் போது பலவிதமான சவால்கள் இருந்துள்ளன. 2023 அக்டோபர் மாதத்தில் , குரோஷிய காவல்துறை ஜாக்சனையும்
மலச்சிக்கல் பிரச்சனையா?
  •  ·  sivam
  •  · 
மலச்சிக்கல் தீர , தினமும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் 2முதல்3 லிட்டர் வரை . உங்களுக்கு வேறு பிரச்சினை இல்லை என்றால் அதாவது நீர் குடிப்பதிற்கு கட்டுப்பாடு இல்லை.நிறைய காய்கறிகள் சாப்பிட வேண்டும் . அதுவும் தினமும் ஒரு கீரை வாரத்தில் ஐந்து நாட்கள்.வாழைத்தண்டு, வாழைப் பூ ஆகியவை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் .பழங்கள் சாப்பிடவேண்டும் . பப்பாளி , திராட்சை , பேரிச்சம்பழம் , கொய்யா, ஆப்பிள் ஆகிய ஏதாவது ஒன்றை .ஆயூர் வேதத்தில் SPOLAX என்ற ஒரு பவுடர் உள்ளது . அதை தினம் 10 கிராம் இரவில் 100 மி.லி தண்ணீருடன் சாப்பிட மலச்சிக்கல் பிரச்சினை தீரும் . பக்கவிளைவுகள் இல்லை . J&J Chane Laboratories , Hyderabad .இந்த கம்பெனி இன்னும் தயாரிக்கிறது . மருந்து கடைகளில் கிடைக்கும்.
கண் முன் விழுந்த கை (திகில் கதை)
  •  ·  sivam
  •  · 
“வெகு நாட்களாக அந்த பங்களா பூட்டப்பட்டு கிடந்தது. பங்களா நகரின் ஒதுக்குப்புறத்தில் இருந்தது. கடந்த இருபது வருடங்களாக எவரும் அந்த பங்களாவிற்கு குடிபோகவில்லை. காரணம் எவருக்கும் தெரியவில்லை.தனஞ்செயன் அந்த பங்களாவை வாங்க முடிவு செய்தான். நகரில் விசாரித்த போது, ஒருவர் கூட நல்ல தகவல் தரவில்லை. பங்களா மிகவும் குறைந்த விலைக்கு கிடைத்தாலும் வாங்கவேண்டாம் என்றே அவனுக்கு அறிவுறுத்தி வந்தார்கள். அந்த அறிவுறுத்தல்கள் தான் அவனுக்கு அந்த பங்களாவை வாங்க வேண்டும் என்று ஆர்வத்தை தூண்டியது. இரண்டு கோடி மதிப்புள்ள அந்த பங்களா வெறும் 20 லட்சத்திற்கு தருவதாக சொன்னார்கள். அதாவது பத்தில் ஒரு பங்கு மட்டுமே விலை.அதை வாங்கி, செப்பனிட்டு, ஒரு வருடம் குடியிருந்து விட்டு மூன்று கோடிக்கு விற்று விடவேண்டும் என்று தீர்மானம்
நம்பிக்கையை விதைத்த நாணயம்
  •  ·  sivam
  •  · 
இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே வெகு மும்முரமாக சண்டை நடந்து கொண்டிருந்தது. எதிரி நாட்டுப் படையிடம் கிட்டத்தட்ட தோற்றுவிட்ட நிலை. ஆனாலும் தாய்நாட்டுப் படைத் தளபதிக்கு போரை இழக்கமாட்டோம் என்ற அசாத்திய நம்பிக்கை. ஆனால் துணைத் தளபதி உள்ளிட்ட அவன் வீரர்களுக்கு அந்த நம்பிக்கை சுத்தமாக இல்லை. எல்லோரும் ஓடுவதில் குறியாக இருந்தனர். என்னதான் நம்பிக்கை இருந்தாலும், வீரர்களில்லாம் தனி ஆளாய் என்ன செய்ய முடியும்? கடைசி நாள் சண்டை. போர்க்களத்துக்குப் போகும் வழியில் ஒரு கோயிலைக் கண்டார்கள். உடனே தளபதி வீரர்களை அழைத்து, "சரி வீரர்களே நாம் ஒரு முடிவுக்கு வருவோம். இதோ இந்தக் கோயிலுக்கு முன் ஒரு நாணயத்தைச் சுண்டிவிடுகிறேன். அதில் தலை விழுந்தால் வெற்றி நமக்கே. பூ விழுந்தால் நாம் தோற்பதாக அர்த்தம். இப்படியே திரு
இன்றைய ராசி பலன்கள் -14.11.2025
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்குடும்ப வருமானத்தை மேம்படுத்துவீர்கள். உடன் இருப்பவர்களின் சுய ரூபத்தை அறிவீர்கள். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். பிற மத மக்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். உத்தியோகத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தனம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : பச்சை ரிஷபம்புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்பட்டு நீங்கும். நீண்ட தூர பயண சிந்தனைகள் மேம்படும். தாய் வழியில் அலைச்சல்கள் வந்து போகும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சக ஊழியர்களால் ஆதாயம் உண்டாகும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். போ
இன்றைய நாள் எப்படி?  - 14.11.2025
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 14.11.2025இன்று அதிகாலை 04.38 வரை நவமி. பின்னர் தசமி.இன்று அதிகாலை 01.06 வரை மகம் . பின்னர் பூரம். இன்று காலை 11.18 வரை ஐந்திரம். பின்னர் வைதிருதி. இன்று அதிகாலை 04.38 வரை கரசை. பின்னர் மாலை 04.47 வரை வணிசை. பின்பு பத்தரை.நல்ல நேரம்:பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை பகல் : 01.45 முதல் 02.45 மணி வரை மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
ஆலிலை கிருஷ்ணர்
  •  ·  sivam
  •  · 
மார்க்கண்டேயர் என்ற ரிஷி ஒருவர் இருந்தார். அவர் இளம் வயதினர். பிரம்மச்சர்ய விரதத்தைக் கடைப்பிடித்து, மரவுரி தரித்து, புலன்களை அடக்கி மகாவிஷ்ணுவை மனதில் தியானித்து கடும் தவம் மேற்கொண்டார். ஆறு மன்வந்திர காலம் இவ்வாறு தவம் செய்துவந்தார். ஏழாவது மன்வந்திரத்திலும் தனது தவத்தைத் தொடர்ந்தார். அப்போது இந்திரன் கவலை அடைந்தான். மார்க்கண்டேயர் தொடர்ந்து தவம் செய்துவந்தால் தனது இந்திரப்பதவி பறிபோய்விடும் என்று நினைத்தான். அழகிய தேவலோகப் பெண்களை மார்க்கண்டேயர் இருக்குமிடம் அனுப்பி, அவரை மயக்கி, அவரது தவத்தை கலைக்க முற்பட்டான்.அப்பெண்கள் தமது இனிய கானத்தாலும், மயக்கும் நடனத்தாலும், வசீகர தோற்றத்தாலும் மார்க்கண்டேயரை தமது வலையில் வீழ்த்த முயன்றனர். ஆனால் மார்க்கண்டேயர் தனது கவனம் சிதறாமல் தொடர்ந்து தவம் ச
பொறுமை அனுபவத்தின் வெளிப்பாடு
  •  ·  sivam
  •  · 
தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள் வெஸ்டர்ன் யூனியன் நிறுவனத்திற்கு ஒரு இயந்திரம் வடிவு அமைத்துக் கொடுத்தார்.. அதற்கு என்ன விலை நிர்ணயம் செய்யலாம்? என்பது சற்றுக் குழப்பமாக இருந்தது.. எடிசனும்,அவரது மனைவியும் இது பற்றி விவாதித்தார்கள்.எடிசன் மனைவி இருபதாயிரம் டாலர் கேளுங்கள் என்றார். எடிசனோ, "இந்தத் தொகை பெரிய தொகையாக இருந்தால் யாரும் வாங்காமல் போனால் என்ன செய்வது? என்று சிந்தித்துக் கொண்டு இருந்தார். பணம் தருவதற்காக நிறுவனத்தின் ஒரு மூத்த அதிகாரியை வெஸ்டர்ன் யூனியன் நிறுவனம் அனுப்பி இருந்தது. இயந்த்திரத்துக்கான விலையை அதிகாரி கேட்டார். எடிசன் சில நிமிடம் மௌனமாக இருந்தார். எப்படிக் கேட்பது என்று யோசித்துக் கொண்டே இருந்தார்.. பொறுமை இழந்த அந்த நிறுவனத்தின் அதிகாரி''எடிசன் சார். "இதோ உங்கள் இய்ந்திரத்