Latest Posts
திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில், நவகிரகத் தலங்களில் புதன் பகவானுக்குரிய மிக முக்கியமான பரிகாரத் தலமாகும். இக்கோயில் குறித்த தகவல்கள் இதோ:1. தல வரலாறு (History)அகோர மூர்த்தி: மருத்துவன் என்ற அசுரன், பிரம்மனிடம் வரம் பெற்று தேவர்களுக்குத் துன்பம் விளைவித்தான். சிவபெருமான் தனது ஈசான்ய முகத்திலிருந்து 'அகோர மூர்த்தி'யாகத் தோன்றி, அந்த அசுரனை அழித்து தேவர்களைக் காப்பாற்றினார்.புதன் பகவான்: சந்திரனுக்கும் தாரைக்கும் பிறந்தவர் புதன். தனது பிறப்பின் பின்னணியை அறிந்து வருந்திய புதன், சிவபெருமானை நோக்கித் தவம் இருந்தார். அவரது தவத்தில் மகிழ்ந்த ஈசன், அவருக்கு நவகிரகங்களில் ஒருவராக இருந்து ஞானத்தையும், அறிவையும் வழங்கும் பதவியை அருளினார்.ஆதி சிதம்பரம்: சிவபெருமான் சிதம்பரத்திற்கு முன்பாக இங
உங்கள் மொபைல் போன் தொலைந்துவிட்டதா? பதற வேண்டாம்! உங்கள் பணத்தையும், டேட்டாவையும் பாதுகாக்க உடனே செய்ய வேண்டிய 5 முக்கிய விஷயங்கள் இதோ: 👇1️சிம் கார்டை பிளாக் செய்யுங்கள்: உங்கள் டெலிகாம் ஆப்பரேட்டரைத் தொடர்புகொண்டு சிம் கார்டை உடனடியாக முடக்குங்கள்.2️ பேங்கிங் சேவைகளை முடக்குங்கள்: உங்கள் வங்கியைத் தொடர்புகொண்டு நெட் பேங்கிங் சேவைகளை முடக்குங்கள். GPay, PhonePe போன்ற UPI கஸ்டமர் கேரை அழைத்து கணக்கை பிளாக் செய்வதும் அவசியம்.3 CEIR மூலம் பிளாக்லிஸ்ட்: இந்திய அரசாங்கத்தின் "CEIR" (Central Equipment Identity Register) இணையதளத்தில் உங்கள் மொபைல் IMEI நம்பரை வழங்கி போனை பிளாக்லிஸ்ட் செய்யுங்கள்.4️ டேட்டாவை ரிமோட் மூலம் அழியுங்கள்: வேறு மொபைல் அல்லது லேப்டாப்பில் 'Find My Device' (Android) அல்லது '
மளிகைக் கடைக்கோ அல்லது சந்தைக்கோ சென்றால், அங்கே இரண்டு விதமான தக்காளிகள் இருக்கும். ஒன்று உருண்டையாக, கொஞ்சம் நசுங்கியது போல இருக்கும் நாட்டு தக்காளி. இன்னொன்று ஆப்பிள் வடிவில், பளபளவென்று கெட்டியாக இருக்கும் பெங்களூரு தக்காளி.. இந்த 2 தக்காளிக்கும் உள்ள வித்தியாசங்கள் என்னென்ன தெரியுமா? இதில் எது பெஸ்ட் தெரியுமா? இங்கே சுருக்கமாகப் பார்ப்போம்.தக்காளி என்பது முதலில் நம்முடைய ஊர் காய் கிடையாது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஸ்பெயின் நாட்டிலிருந்துதான் இது இந்தியாவிற்குள் கொண்டு வரப்பட்டது.நாட்டு தக்காளி முற்றிலும் உருண்டையாக இருக்காது, சற்று தட்டையாக, ஆங்காங்கே சுருக்கங்களுடன் காணப்படும். இதன் தோல் மிகவும் மெலிதானது, தொட்டால் மென்மையாக இருக்கும். இது லேசான ஆரஞ்சு மற்றும் பச்சை கலந்த நிறத்தில்
ருமேனியாவில் பனியால் மூடப்பட்டிருந்த ஏரியில் தவறுதலாக விழுந்த 5 வயது சிறுமியின் உயிரைக் காப்பாற்ற தனது உயிரையே பணயம் வைத்த இந்திய தொழிலாளி விபின் குமார் இன்று உலகத்தின் பாராட்டைப் பெற்றுள்ளார்..பனிப்படலம் உடைந்து ஏற்பட்ட விபத்தில் நீரில் விழுந்த சிறுமியை காப்பாற்ற உடனடியாக ஓடிச் சென்ற அவர், மீட்புப் படையினர் வரும் வரை சுமார் அரை மணி நேரம் அந்த குழந்தையை நீரின் மேல் உயர்த்திப் பிடித்து உயிருடன் பாதுகாத்தார்..கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர் காட்டிய அந்த அசாதாரண தைரியத்தையே இன்று உலகம் முழுவதும் பாராட்டுகிறது..இந்த மனிதநேயத்திற்கும் வீரத்திற்கும் அங்கீகாரமாக, ருமேனியாவின் Craiova நகரம் அவருக்கு “கௌரவ குடிமகன்” (Honorary Citizen) என்ற பெருமைமிக்க பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது..வெளிநாட்டி
இன்றைய ஐடி துறையை பொறுத்தவரையில் எந்த பக்கம் திரும்பினாலும் ஒரே ஒரு பேச்சு தான் முதன்மையாக இருக்கிறது. அதுதான் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்று சொல்லப்படுகிற AI தொழில்நுட்பம். இந்தத் தொழில்நுட்பம் பல நன்மைகளையும் செய்துள்ளது. அதே நேரத்தில் சில நிறுவனங்கள் AI ஏஜெண்ட்களை வைத்துக்கொண்டு அங்கு பணிபுரியும் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யத் தொடங்கியுள்ளன. சில நாட்களுக்கு முன்பு இந்தியாவின் முன்னணி IT நிறுவனங்கள் AI தொழில்நுட்பத்தைக் காரணம் காட்டி கொத்து கொத்தாக ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பியது.ஆனால் உண்மையிலேயே நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக மந்தநிலையைச் சந்தித்து வருகின்றன. அதனால் தான் இந்த பணி நீக்கம் நடைபெறுகிறது. இதற்கெல்லாம் பலிகெடாவாக AI டெக்னாலஜியை நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன என்று அதிரடிய
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உடல்நிலை சீராக அமையும். உறவினர்களின் வருகையுண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரருடன் இருந்த கருத்துவேறுபாடு நீங்கும். லாபம் அதிகரிக்கும். பயணங்கள் திருப்தி தரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.ரிஷபம்: பிரபலங்களின் அறிமுகம் கிட்டும். குடும்ப உறுப்பினர் களுடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வேற்றுமொழி, மதத்தினரால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். உத்தியோகம் சிறக்கும்.மிதுனம்: எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிட்டும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண
ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 4 ஆம் தேதி வியாழக்கிழமை 18.6.2026.இன்று அதிகாலை 02.33 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி. இன்று மாலை 04.52 வரை பூசம். பின்னர் ஆயில்யம். இன்று அதிகாலை 01.34 வரை துருவம். பின்னர் இரவு 10.58 வரை வியாகாதம். பிறகு ஹர்ஷணம். இன்று அதிகாலை 02.33 வரை கரசை. பின்னர் பிற்பகல் 01.35 வரை வணிசை. பிறகு பத்திரை. இன்று அதிகாலை 05.53 வரை சித்தயோகம். பின்னர் மாலை 04.52 வரை அமிர்த யோகம். பின்பு சித்தயோகம். நல்ல நேரம்:காலை : 10.30முதல் 11.30 மணி வரை பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
ஒரு முதிய முருக பக்தரிடம் ஒரு இளைஞன் கேட்டான்.“தாத்தா... ஏன் நீங்கள் தினமும் காலை மாலையும் கந்த சஷ்டி கவசம் படிக்கிறீர்கள்? அதனால் என்ன பலன் கிடைக்கிறது?”அந்த முதியவர் மெதுவாகப் புன்னகைத்தார்.“மகனே... கந்த சஷ்டி கவசம் என்பது வெறும் பாடல் அல்ல. அது முருகப் பெருமான் நமக்கு அளித்த ஆன்மீகக் கவசம். அதை உணர்ந்து படித்தால் வாழ்க்கையே மாறும்.”அந்த வார்த்தைகள் அந்த இளைஞனின் மனதில் ஆழமாக பதிந்தன.உண்மையில், முருக வழிபாடு என்றாலே பெரும்பாலான பக்தர்களின் நினைவிற்கு முதலில் வருவது கந்த சஷ்டி கவசம்தான்.பலர் அதை ஒரு பக்திப் பாடலாக மட்டுமே கருதுகின்றனர்.ஆனால், ஆன்மீக அறிஞர்கள் கூறுவதன்படி, கந்த சஷ்டி கவசத்தின் ஒவ்வொரு சொல்லும் தெய்வீக அதிர்வுகளைக் கொண்ட மந்திர சக்தி வாய்ந்த வார்த்தைகளாக அமைந்துள்ளன.அதனால் தா
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களின் ஆதரவுகள் மேம்படும். கால்நடை சார்ந்த வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். தொழில் சார்ந்த பயணங்கள் கைகூடும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்த பணியில் அலைச்சல்கள் உண்டாகும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் குறையும்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்ரிஷபம்புதிய யுக்திகளால் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். சொத்துக்கள் விற்பது மற்றும் வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். நவீன தொழில்நுட்ப கருவிகளை வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களில் இருந்த தடைகள் மறையும். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகப் பணிகளில் த
ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 3 ஆம் தேதி புதன்கிழமை 17.6.2026இன்று அதிகாலை 03.30 வரை துவிதியை. பின்னர் திரிதியை.இன்று மாலை 06.06 வரை புனர்பூசம். பின்னர் பூசம்.இன்று அதிகாலை 02.57 வரை விருத்தி. பின்னர் துருவம்.இன்று அதிகாலை 03.30 வரை கௌலவம். பின்னர் மாலை 03.01 வரை தைத்தூலம். பிறகு கரசை.இன்று முழுவதும் சித்த யோகம்.நல்ல நேரம்:காலை : 09.30 முதல் 10.30 மணி வரைகாலை : 10.30 முதல் 11.30 மணி வரைபகல் : 01.30 முதல் 02.30 மணி வரைமாலை : 06.30 முதல் 07.30 மணி வரை.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர். புதியவர்களின் அறிமுகம் கிட்டும். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும். வியாபாரரீதியாக சில முடிவுகளை எடுப்பீர்.ரிஷபம்: செலவுகளை குறைத்துக் கொண்டு சேமிப்பீர். தாய்வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பர். சொந்த ஊர் விசேஷங்களுக்கு தலைமை தாங்குவீர். வியாபாரத்தில் போட்டிகளை தகர்ப்பீர். புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்.மிதுனம்: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சிப்பீர். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். பயணங்கள் அலைச்சல் தரும். வியாபாரத்தில் புது முடிவுகள் எடுக்க வேண
ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 2 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 16.6.2026இன்று காலை 06.58 வரை பிரதமை. பின்னர் துவிதியை.இன்று இரவு 07.31 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம்.இன்று காலை 07.17 வரை கண்டம். பின்னர் விருத்தி.இன்று காலை 06.58 வரை பவம். பின்னர் மாலை 05.14 வரை பாலவம். பிறகு கௌலவம்.இன்று அதிகாலை 05.53 வரை சித்தயோகம். பின்னர் இரவு 07.31 வரை மரண யோகம். பிறகு சித்த யோகம்.நல்ல நேரம்:காலை : 10.30 முதல் 11.30 மணி வரைபகல் : 01.30 முதல் 02.30 மணி வரைமாலை : 04.30 முதல் 05.30 மணி வரைஇரவு : 07.30 முதல் 08.30 மணி வரை