Posts
Latest Posts
வேலைக்காரனின் அதிர்ச்சி தரும் பதில்
  •  ·  sivam
  •  · 
இது சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டம். ஒரு ஆங்கில ராணுவ அதிகாரி இந்தியாவில் பணியமர்த்தப்பட்டார். அவரிடம் ஒரு விலையுயர்ந்த பானம் (Sherry) இருந்தது. சில விசேஷமான நாட்களில் அவர் அதில் சிறிது மட்டும் குடித்துவிட்டு மிச்சத்தை பிறகு குடிக்கலாம் என்று சேமித்து வைப்பார். ஒரு நாள் அவர் அந்த பாட்டிலின் பானத்தின் அளவு, தான் குடிப்பதைவிட அதிகமாக குறைவதை கவனித்தார். தன் வேலைக்காரன் தான் இதை குடித்திருக்க வேண்டும் என்று சந்தேகப்பட்டார். ஒரு நாள் இதை ஏன் மற்றவர் குடிக்க விட வேண்டும்? தானே குடித்து விடலாம் என்று முடிவெடுத்தவர், அதை முழுமையாக குடித்துவிட்டு அந்த பாட்டிலில் கொஞ்சம் சிறுநீரை ஊற்றி வைத்தார். அதன் பிறகும் அந்த பாட்டிலின் அளவு குறைந்ததை எண்ணி மிகவும் சந்தோஷப்பட்டார். ஆனால் அந்த பாட்டிலின் சிறுநீ
இன்றைய ராசி பலன்கள் - 26.3.2026
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். பூர்வீக வீட்டை விரிவு படுத்துவதற்கான முயற்சி மேம்படும். வெளியூர் பயணத்தால் அனுபவம் கிடைக்கும். குழந்தைகளால் மதிப்புகள் அதிகரிக்கும். நவீன பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து மகிழ்வீர்கள். செயல்பாடுகளில் இருந்து சோர்வுகள் குறையும். வரவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்ரிஷபம்குடும்ப உறுப்பினர்கள் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். நிலுவையில் இருந்த பணிகளை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். வாகன பயணங்களில் முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். தடைபட்டு வந்த தனவரவுகள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். வியாபார நிமித்தமான முதலீடுகள் அதிகரிக்கும்
இன்றைய நாள் எப்படி? 26.3.2026
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 12 ஆம் தேதி வியாழக்கிழமை 26.3.2026இன்று பிற்பகல் 02.56 வரை அஷ்டமி. பின்னர் நவமி.இன்று இரவு 07.05 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம். இன்று அதிகாலை 03.16 வரை சௌபாக்கியம். பின்னர் ஷோபனம். இன்று அதிகாலை 04.03 வரை பத்திரை. பின்னர் பிற்பகல் 02.56 வரை பவம். பிறகு பாலவம்.இன்று காலை 06.15 வரை சித்தயோகம். பின்னர் இரவு 07.05 வரை மரணயோகம். பிறகு அமிர்த யோகம்.நல்ல நேரம்:காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
இதுதான் வாழ்க்கை
  •  ·  sivam
  •  · 
சீடன் ஒருவன் குருவிடம் ஆலோசனை கேட்க வந்தான்.குருவே ! எனக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி நிம்மதியே இல்லை என்றான்.குரு - கவலை படாதே மகனே! நீ அங்கே இருக்கும் தோட்டத்தில் இருக்கும் நிறய வண்ணத்து பூச்சியில் ஒன்றை பிடித்து வா என்றார் சீடனிடம்!சீடன் ஓடி சென்று பட்டாம் பூச்சியை பிடிக்க அங்கு இங்கும் ஓடி கடைசியில் களைத்தே போனான்.குரு அவனை அழைத்து அமைதியாக அமர சொன்னார், சுற்றி இருக்கும் அழகிய இயற்கையை ரசிக்க சொன்னார்.உடல் மற்றும் மன அமைதி கொண்டவனாக அமர்ந்து இருக்க, அவனை சுற்றிலும் அவன் மேலும் வண்ணத்து பூச்சிகள் அமர ஆரம்பித்தன.குரு அப்பொழுது சீடனிடன் சொன்னார். மகிழ்ச்சி என்பது பட்டாம் பூச்சி மாதிரி. நீ துரத்தி கொண்டு ஓடினாள் அது ஓடும், அமைதியாக இருந்து இருக்கும் அழகிய வாழ்க்கையை ரசிக்க ஆரம்பித்து விட்டால் ம
பெர்னாட்ஷாவின் சமார்த்தியப் பேச்சு
  •  ·  sivam
  •  · 
ஒரு முறை பெர்னாட்ஸா காலையில் நடை பயிற்சி மேற்கொண்டிருந்தாராம் . அப்போ அந்த வழியாக அவரின் நண்பர் தன் நாயுடன் நடை பயிற்சி மேற்கொண்டிருந்தாராம்.பெர்னாட்ஷா புன்னகையுடன் அவரை பார்த்து " என்ன நாயுடன் நடை பயிற்சியா என்று கேட்டாராம் ! "அதற்கு அந்த நண்பர் நக்கலாக....." நான் உங்களுடன் போகலாம் என்று இருந்தேன் ! ஆனால் நாய் தான் கிடைத்தது ! " என்றாராம் !அதற்கு பெர்னாட்ஷா கொஞ்சமும் அலட்டி கொள்ளாமல் ......" நான் நாயுடன் பேசி கொண்டிருக்கிறேன் " என்றாராம் !நண்பர் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்து நின்றாராம் !
புளியங்கொட்டை உடலில் உள்ள பிளாஸ்டிக் நச்சை நீக்கும்
  •  ·  sivam
  •  · 
இன்றைய நவீன உலகில் 'மைக்ரோ பிளாஸ்டிக்' என்பது கண்ணுக்குத் தெரியாத மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இவை நமது உடலில் தங்கி நீண்ட கால ஆரோக்கியச் சீர்கேடுகளை உண்டாக்குகின்றன.ஆனால், ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் அதிகம் பயன்படுத்தப்படும் புளியங்கொட்டை இதற்கு ஒரு தீர்வாக அமையும் எனப் புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.புளியங்கொட்டையில் உள்ள சில குறிப்பிட்ட உட்பொருட்கள், உடலில் உள்ள பிளாஸ்டிக் துகள்களுடன் பிணைப்பை ஏற்படுத்தி அவற்றைச் சேகரிக்கின்றன.இதன் மூலம் நமது உடல் அந்த நச்சுக்களை இயற்கையாகவே வெளியேற்றுவது எளிதாகிறது. சுமார் 90% வரையிலான மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களை நீக்கும் திறன் இதற்கு உண்டு என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.நமது முன்னோர்கள் புளியங்கொட்டையைப் பல்வேறு மருத்துவப் பயன்
நமக்குள் நடக்கும் 18 அதிசயங்கள் - உங்களுக்கு தெரியுமா?
  •  ·  sivam
  •  · 
1. வளர்ந்த மனித உடலில் 600 தசைகள். நூற்றுக்கும் மேலான இணைப்புகள். ஒரு லட்சம் கிலோமீட்டர் நீளம் உள்ள இரத்தக் குழாய்கள் 13000 மில்லியன் உயிரணுக்களும் உள்ளன.2. மனிதனுக்குள்ள 206 எலும்பு களில் பெரும்பாலானவை கைகளிலும் கால்களிலும் உள்ளன.3. ஆண்களில் விந்துவை உண்டாக்கும் விரை (விந்தகம்) நாள் ஒன்றுக்கு 10 மில்லியன்வரை விந்து உயிரணுக்களை உற்பத்தி செய்யும். இவை அப்படியே உயிருடன் ஆறு மாத காலம் இருந்தால் மற்றொரு உலக ஜனத்தொகையை உருவாக்கக்கூடும்.4. மனித இதயம் ஒரு இயல்பான வாழ்நாளில் 2000 மில்லியன் முறை துடிக்கும். இந்த கால கட்டத்தில் 500 மில்லியன் இரத்தத்தை பம்ப் செய்யும். மனிதன் தூங்கும்போது கூட இதயம் ஒரு மணி நேரத்தில் சுமார் 340 லிட்டர் இரத்தத்தை பம்ப் செய்யும். ஒரு நாளைக்கு 1 லட்சம் முறைதுடிக்கும்.5. இளை
குதிரை
  •  ·  sivam
  •  · 
காலையில் கண் விழித்து எழுந்ததும்! மனைவி கணவனை பூரி கட்டையால் மண்டையில் ஒரே அடி அடித்தார்!கணவன் குழப்பத்துடன்! எதற்கு அடிக்கிராய் என்று கேட்க!உங்கள் சட்டையை துவைக்க போடும்போது ஒரு துண்டு சீட்டு இருந்தது அதில் ரோசி ! என்று இருந்தது அதனால் தான் அடித்தேன்!ஐயோ ! அது நேற்று குதிரை ரேசில் நான் பணம் கட்டிய குதிரையின் பெயர் என்று சொல்ல!மனைவி கண்ணீருடன் கணவனிடம் மன்னிப்பு கேட்டு கொண்டார்!மறு நாள் காலையில் எழுந்தான்! இன்றும் தயாராக இருந்த மனைவி அதே பூரி கட்டையால் கணவனின் மண்டையில் அடித்தார்!கணவன் புரியாமல் இன்னைக்கு என்ன ஆச்சு என்ற கேட்க!அதற்கு மனைவி கோபமாக சொன்னார்!" நேற்று நீங்க பணம் கட்டிய குதிரை காத்தால இருந்து மூன்று மிஸ்டு கால் கொடுத்து இருக்கு! அதான்!
இன்றைய ராசி பலன்கள் - 25.3.2026
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வாரிசுகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உறவினர்கள் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். ஒப்பந்தம் விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். சுகம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : பச்சைரிஷபம்செயல்பாடுகளில் இருந்த சோர்வுகள் குறையும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். பொருளாதார சிக்கல்கள் குறையும். வேலையாட்களிடம் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் சாதகமான சூழல் அமையும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். அலுவலகத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண்
இன்றைய நாள் எப்படி? 25.3.2026
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 11 ஆம் தேதி புதன்கிழமை 25.3.2026.இன்று மாலை 05.10 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.இன்று இரவு 08.34 வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை.இன்று காலை 08.52 வரை ஆயுஷ்மான். பின்னர் சௌபாக்கியம்.இன்று காலை 06.20 வரை கரசை. பின்னர் மாலை 05.10 வரை வணிசை. பிறகு பத்திரை.இன்று முழுவதும் சித்தயோகம்.நல்ல நேரம்:காலை : 09.30.30 முதல் 10.30 மணி வரைகாலை : 10.30 முதல் 11.30 மணி வரைமாலை : 04.30 முதல் 05.30 மணி வரைமாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
பலாப்பழம்
  •  ·  sivam
  •  · 
பலாப்பழத்தில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன, நார்ச்சத்து அதிகமுள்ள பலாப்பழம் செரிமானத்திற்கு உதவி புரிகிறது.வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் உட்பட பல்வேறு சத்துக்கள் நிறைந்த இப்பழம் முதுமையை தடுக்கவல்லது. அதாவது வயது முதிர்வை தள்ளிப் போடுகிறது. இது வயது ஆவதால் ஏற்படும் தோல் சுருக்கத்தை தடுக்கிறது.கார்போஹைட்ரேட், பொட்டாசியம், கால்சியம் சத்து, புரதச்சத்து ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ள இந்த பலாப்பழம் புற்றுநோய் வராமல் தடுக்கும். மேலும் இரத்த அழுத்தத்தை குறைத்து இதயநோய் வராமல் தடுகிறது.பலாப்பழம் மட்டுமல்லாமல் பலாப்பழத்தில் உள்ள கொட்டைகளும் பல்வேறு நன்மைகள் கொண்டது. பலாப்பழ கொட்டைகளை பாலில் சில நிமிடங்கள் ஊறவைத்து, பின்பு அதை நன்கு அரைத்து,முகத்தில் தோல் சுருக்கம் ஏற்பட்ட இடங்களில் தடவி, சி
இன்றைய ராசி பலன்கள் - 24.3.2026
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்குடும்ப பெரியோர்களின் ஆதரவுகள் கிடைக்கும். தொழில் ரீதியான பயணங்களில் அனுகூல பலன்கள் கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாக்குறுதி அளிப்பதை தவிர்ப்பது நல்லது. புதிய வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களிடம் சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். அலைச்சல் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்ரிஷபம்தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். இணைய வர்த்தகத்தில் கவனம் வேண்டும். சுப காரிய தொடர்பான அலைச்சல்கள் மேம்படும். மாணவர்களுக்கு ஞாபக மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். உடன் பிறந்தவர்கள் இடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். நட்பு மேம்