Latest Posts
ஒரு கிராமத்தில் குடி தண்ணீருக்காக ஒரு கிணறு வெட்ட அந்த ஊர் மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.கிராம அதிகாரியும் செய்யலாம் என்று அவர்கள் கோரிக்கையை கிடப்பில் போட்டுவிட்டார்.மக்களும் அதை மறந்து போய்விட்டனர்.ஒரு சமயம் அந்த கிராம அதிகாரிக்கு கொஞ்சம் பணம் தேவைப்பட்டது,அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.கிராம மக்கள் கோரிக்கையான கிணறு நியாபகம் வந்தது.உடனே அந்த கிராமத்தில் கிணறு வெட்டியதாகவும் அதற்கு இரண்டு லெட்சம் ரூபாய் ஆனதாகவும் ஆவணங்கள் சரிசெய்து.அந்த இரண்டு லட்சம் ரூபாயை அவர் சொந்த தேவைக்காக எடுத்துக் கொண்டார்.கொஞ்சம் காலம் கழித்து அவருக்கு பணி மாறுதல் அறிவிக்கப்பட்டிருந்தது.அவர் இடத்தில் பணிசெய்ய புதிய கிராம அலுவலரும் வந்தார்.முதலாமவர்,தன் பொறுப்புகளை புதியவரிடம் ஒப்படைக்கையில் தனியாக அழைத்து, கிணறு வெட
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்பிரபலமானவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கணவன் மனைவி இடையே இருந்த மன வருத்தங்கள் நீங்கும். உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வர்த்தக செயல்களில் புதிய அனுபவம் கிடைக்கும். நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபார பணிகளில் செல்வாக்குகள் அதிகரிக்கும்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு ரிஷபம்நெருக்கமானவர்களிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் உங்கள் மீதான மதிப்புகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் மேன்மை ஏற்படும். வழக்கு சார்ந்த பிரச்சனைகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். மனதில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள
ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 19 ஆம் தேதி சனிக்கிழமை 2.5.2026இன்று முழுவதும் பிரதமை.இன்று அதிகாலை 04.37 வரை சுவாதி. பின்னர் விசாகம்.இன்று இரவு 09.38 வரை வியதீபாதம் . பின்னர் வரீயான்.இன்று காலை 11.57 வரை பாலவம். பின்னர் கௌலவம்.இன்று முழுவதும் சித்த யோகம்.நல்ல நேரம்:காலை : 07.30 முதல் 08.30 மணி வரைபகல் : 12.30 முதல் 01.30 மணி வரைமாலை : 04.30 முதல் 05.30 மணி வரைஇரவு : 09.30 முதல் 10..30 மணி வரை
ஜப்பானில் இருந்து ஒருத்தர் நம்ம ஊருக்கு வந்து இருந்தாராம்.நம்ம ஊர்க்காரர் ஒருத்தர் கிட்ட பேசிக்கிட்டு இருந்தார்." உங்களுக்கு எத்தனை குழந்தைகள்" அவர் விசாரித்தார்." ஒரே ஒரு பெண் குழந்தைதான் "என்று நம்மூர்காரர் சொல்லி உள்ளார்." வயசு என்ன?" என்று ஜப்பான் .3 வயசு என்றார் இவர்" குழந்தையை பார்க்கணுமே"! என்று ஜப்பான் கார் கேட்டார்." பள்ளிக்கூடம் போய் இருக்கா" என்றார் நம்ம ஊர்க்காரர்.ஜப்பான்காரர் உடனே மலைத்துப்போய்விட்டாராம்."என்னதுமூன்று வயதிலேயே பள்ளிக்கூடம் அனுப்பி விட்டீர்களா" என்று ஆச்சரியமாக கேட்டார் ஜப்பான்காரர் ."ஆமா அவ எல்கேஜி படிக்கிறாள்"." அது சரி உங்க ஜப்பான் நாட்டிலே இந்த வயசுல பள்ளிக்கூடம் அனுப்ப மாட்டீர்களா"என்று நம்ம ஊர்க்காரர் விசாரித்தார்" எங்க ஊர்ல எல்லாம் ஏழு அல்லது எட்டு வயசுக்க
பொதுவாக ஜப்பானியர்கள் மீன் உணவை மிக விரும்பிச் சாப்பிடுபவர்கள்…அது ஜப்பான் நாட்டின் ஒரு தீவு.அந்தத் தீவு மக்களும் அப்படியே மீன் உணவை விரும்பிச் சாப்பிட, படகை எடுத்துக் கொண்டு சில கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள கடற்பகுதிக்குச் செல்வார்கள். அங்கிருந்து திரும்பி வர இரண்டு நாட்களாகி விடும்.அக்குறிப்பிட்ட இடத்தில் கிடைக்கும் மீன்கள் தான் மிக ருசியானதாக இருக்கும்.ஆனால், மீன் பிடித்ததும் கொண்டு வர இரண்டு நாட்களாகி விடுவதால் அந்த மீனின் சுவை குறைந்து விடும்.மீனவர்கள் கையோடு, ஐஸ்கட்டிகளைக் கொண்டு சென்று அதில் பதப்படுத்திக் கொண்டு வந்தார்கள். ஆனாலும், மக்களுக்கு திருப்தி இல்லை. ஃப்ரெஷ் மீனுக்கும் ஐஸ் கட்டிகளில் வைக்கப்பட்ட மீனுக்கும் சுவை வேறுபடுவதை உணர்ந்தனர்…இப்பொழுது மீனவர்கள், ஒரு சிறு தண்ணீர்த் தொட
மேஷம்: குடும்பத்தில் நிலவி வந்த காரசார விவாதங்கள் மறையும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை அடைவீர். நல்லவர்கள் நட்பு கிட்டும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்பீர். அலுவலகத்தில் உயரதிகாரி நேசக்கரம் நீட்டுவார்.ரிஷபம்: வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். கூட்டுத் தொழிலில் போட்டிகள் குறையும். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.மிதுனம்: புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர். கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு விலகும். பணவரவு உண்டு. பிள்ளைகளின் தனித்திறமை அறிந்து அவர்களை வழி நடத்துவீர். வியாபாரத்தில் பழைய சரக்கு விற்றுத் தீரும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படு
ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 1.5.2026இன்று இரவு 11.17 வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை.இன்று அதிகாலை 02.41 வரை சித்திரை. பின்னர் சுவாதி.இன்று இரவு 09.21 வரை சித்தி . பின்னர் வியதீபாதம்.இன்று காலை 10.28 வரை பத்திரை. பின்னர் இரவு 11.07 வரை பவம். பிறகு பாலவம்இன்று அதிகாலை 02.41 வரை சித்தயோகம். பின்னர் அதிகாலை 05.56 வரை அமிர்த யோகம். பிறகு சித்த யோகம். நல்ல நேரம்:காலை : 09.30 முதல் 10.30 மணி வரை பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். ஆரோக்கிய தொடர்பான இன்னல்கள் குறையும். அமைதியான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். எதிர்பாராத சில செலவுகள் நேரிடும். புதுவிதமான சிந்தனைகள் மனதில் ஏற்படும். வியாபார நிமித்தமான கடன் உதவிகள் கிடைக்கும்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : பச்சைரிஷபம்புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவங்கள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சினைகள் குறையும். முயற்சிகளை செயல்வடிவில் மாற்றுவீர்கள். உயர் கல்வியில் தெளிவுகள் ஏற்படும். மனதில் ஒருவிதமான ஏக்கம் ஏற்பட்டு நீங்கும். எதிலும் உணர்வுபூர்வமாக செயல்படுவீர்கள். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் உருவாகும்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : சந்
ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 17 ஆம் தேதி வியாழக்கிழமை 30.4.2026இன்று இரவு 09.50 வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி.இன்று அதிகாலை 01.10 வரை அஸ்தம். பின்னர் சித்திரை.இன்று இரவு 09.22 வரை வஜ்ரம் . பின்னர் சித்தி.இன்று காலை 09.25 வரை கரசை. பின்னர் இரவு 09.50 வரை வனிசை. பிறகு பத்திரை.இன்று அதிகாலை 01.10 வரை மரண யோகம். பின்னர் சித்தயோகம்.நல்ல நேரம்:காலை : 11.30.30 முதல் 12.00 மணி வரைபகல் : 12.30 முதல் 01.30 மணி வரைமாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
ஒரு கால் இல்லாத இளைஞன் ஒருவன். அம்மாவுடன் வசித்து வருவான். கால் இல்லாத ஊனமும் தனிமையும் அவனை வாட்டும். ஒரு சமயம், அம்மாவோடு பேருந்தில் போகும்போது லேடீஸ் சீட்டில் உட்கார்ந்திருப்பான். ஒரு பெண்மணி அவனைக் கண்டபடி திட்டும். அவன் உடனே எழ, அவனுக்கு கால் இல்லாததைப் பார்த்து திட்டியவள் 'ஸாரி’ கேட்பாள். அது அவனுக்குப் பெரிய துயரத்தைத் தரும்.ஒரு கட்டத்தில் அவன் தற்கொலை செய்ய முடிவெடுத்து, வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள ரயில்வே டிராக்கில் போய் படுத்து கிடக்கிறான். ரயில் வருகிற நேரம்...ஒரு 'குஷ்டரோகி' பிச்சைக்காரன், அந்த இளைஞனை பார்த்து ஓடி வந்து காப்பாற்றி விடுகிறான்.பக்கத்தில் இருக்கும் ஒரு கல் மண்டபத்துக்கு அழைத்துப் போய் அந்த இளைஞனிடம் சொல்கிறான், "நான் ஒரு குஷ்டரோகி... எப்பிடி இருக்கேன்னு பார்த்தியா.
கோவையைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி. கோவை ரத்தினபுரியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 55). இவரது மனைவி சரோஜினி. இவர் கணவர் சுப்பிரமணியன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். இதனால் இவர்களது இல்லற வாழ்வு மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தது.இந்நிலையில் சரோஜினி உடல் நலக்குறைவால் திடீரென மரணம் அடைந்தார். தினமும் அன்பாக கவனித்து வந்த மனைவி இறந்ததால் அவரது பிரிவை சுப்பிரமணியனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மனைவியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மறுநாள் முதல் அவரது கல்லறைக்கு சுப்பிரமணியன் செல்லத் தொடங்கினார். தினமும் வேலைக்கு செல்வதற்கு முன்பாக காலையில் சரோஜினியின் கல்லறைக்கு செல்வதை வழக்கமாக கொண்டார். அங்கு கல்லறை முன்பு விளக்கேற்றி வழிபட்டு விட்டு வேலைக்கு செல்வார்.பின்னர் மாலையிலும் கல்லறைக்கு சென்
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்நிர்வாக திறமைகள் வெளிப்படும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் சாதகமாக அமையும். வாழ்க்கைத் துணைவரின் எண்ணங்களை புரிந்து செயல்படவும். உயர்பதவிகளில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மற்றும் அறிமுகங்கள் கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். திடீர் தனவரவுகள் உண்டாகும்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்ரிஷபம்உறவினர்களைப் பற்றிய புரிதல்கள் ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். உத்தியோக பணிகளில் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நி