Posts
Latest Posts
எது சொர்க்கம்?
  •  ·  sivam
  •  · 
சிவபெருமான் ஒருநாள் நரகத்திற்குப் போனார். பெரிய பெரிய பாத்திரங்களில் சர்க்கரைப் பொங்கலை ஏலக்காயும் சாதிக்காயும் பச்சைக் கற்பூரமும் குங்கும பூவும் மணக்க நெய் ததும்பக் கொண்டுபோய் வைத்தார். “இதை எல்லோரும் வேண்டிய மட்டும் உண்ணலாம். ஒரே ஒரு நிபந்தனை, கையை மடக்காமல் உண்ண வேண்டும். மாலையில் வருவேன். அதற்குள் உண்டு முடியுங்கள்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். அதேபோல சொர்க்கத்திலும் கொண்டுபோய் வைத்தார். நரகவாசிகள் எவ்வாறு உண்பது என்று உண்ணாமலே இருந்துவிட்டனர். சர்க்கரைப் பொங்கல் அப்படியே இருந்தது, ஒரு சிறிதும் செலவாகமலே,ஆனால், சொர்க்கவாசிகளோ முழுவதையும் சாப்பிட்டு முடித்துப் பாத்திரங்களைக் கழுவிக் கவிழ்த்து வைத்திருந்தனர்.நரகவாசிகளை அழைத்துக்கொண்டு சிவபெருமான் சொர்க்கத்திற்குப் போனார். சொர்க்கவாசி
நான்முகன் கதை
  •  ·  sivam
  •  · 
முன்னொரு காலத்தில் தேவாசுரப் போர் மிக கடுமையாக நடந்தது. இப்போரில் தேவர்கள் தோற்றனர். தோற்ற தேவர்கள் பிரம்மாவிடம் ஓடிச் சென்று தங்கள் பரிதாபமான நிலையைக் கூறி வருந்தினர். அப்பொழுதெல்லாம் பிரம்மனுக்கு ஐந்து தலைகள் இருந்தன. நான்கு தலைகள் வடிவுக்கேற்ற தலையாகவும், ஐந்தாவது தலை ஒரு கழுதையின் தலையாகவும் இருந்தது. அவர்கள் குறையைக் கேட்ட பிரம்மன், "நீங்கள் சிவபிரானிடம் சென்று முறையிட்டால் அவர் ஒருவரால்தான் அசுரர்களை அழிக்க முடியும். ஆகவே செல்லுங்கள்" என்று ஆணையிட்டான். தேவர்கள் சிவனிடம் முறையிட அவர்கள்பால் இரக்கம் கொண்ட சிவன் தான் ஒற்றையாக நின்று அசுரர்களுடன் போர் தொடுத்தார். அசுரர் படை சின்னாபின்னமாகியது. தேவர் உலகத்தைக் கடந்து, பூமிக்கு ஓடி, அங்கும் துரத்தப்பட்ட காரணத்தால் கீழ் உலகம் சென்றனர். சிவபி
முடி உதிர்வுக்கு தீர்வாகும் கருஞ்சீரக எண்ணெய்
  •  ·  sivam
  •  · 
முடி உதிரக் காரணங்களாக அமைவது மாசு ,மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள், சத்து குறைபாடு போன்றவை. பெண்களுக்கு இதனால் அதிக அளவில் முடி உதிரும். இந்த பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைகிறது கருஞ்சீரகம் .இதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் முடி உதிர்வை போக்கி, வளர்ச்சியை அதிகரிக்கிறது. முடி வறட்சி,வெட்டு, அரிப்பு போன்ற பிரச்சினைகளையும் தீர்க்கிறது.இந்த எண்ணெய்யை இரண்டு முறைகளில் தயாரித்து பயன்படுத்தலாம்.முதல் முறை:கருஞ்சீரகம் 100 கிராம் ,வெந்தயம் 100 கிராம், தேங்காய் எண்ணெய் 150 மில்லி லிட்டர் எடுத்துக் கொள்ள வேண்டும். கருஞ்சீரகத்தையும் ,வெந்தயத்தையும் மிக்ஸியில் போட்டு பொடி ஆக்கி , அதனுடன் தேங்காய் எண்ணெய்யை ஊற்றி கலக்கவேண்டும்.அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவேண்டும் .அந்த
விஞ்ஞானி ஐன்ஸ்டினின் ஞாபக மறதி
  •  ·  sivam
  •  · 
மிகப் பெரிய விஞ்ஞானிகள் கூட ஞாபக மறதியால் மிகவும் அவதிப்பட்டு இருக்கிறார்கள்.நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டின் ஒரு மறதிக்காரர். ஒரு முறை அவர் இரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்தார்.டிக்கெட் பரிசோதகர் வந்து பயணிகளின் டிக்கெட்டை வாங்கிப் பரிசோதித்துக் கொண்டிருந்தார்.இதைக் கண்ட ஐன்ஸ்டின் தன்னுடைய டிக்கெட்டை எடுக்க பைக்குள் கையை விட்டார். அங்கு டிக்கெட் இல்லாமல் போகவே அதிர்ச்சி அடைந்தார்.தன் கைப்பையை முழுவதுமாகப் புரட்டிப் போட்டுப் பார்த்தார் டிக்கெட் கிடைக்கவில்லை. டிக்கெட் பரிசோதகரும் ஐன்ஸ்டினிடம் வந்து டிக்கெட்டைக் கேட்டார்.அவரோ செய்வது அறியாமல் மலங்க மலங்க விழித்தார். டிக்கெட் பரிசோதகருக்கு அவரின் நிலைமை புரிந்து விட்டது.எனவே அவர் '' நீங்கள் ஒரு புகழ் பெற்ற விஞ்ஞானி என்பது எனக்கு மட்டுமல்
இன்றைய ராசி பலன்கள் - 10.3.2026
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்மறைமுக விமர்சனங்கள் தோன்றி மறையும். கணிதம் சார்ந்த தொழில்களில் கவனம் வேண்டும். விவாதங்களில் நிதானத்துடன் இருக்கவும். வரவுகள் இருந்தாலும் அதற்கு ஏற்ப செலவுகளும் இருக்கும். ஆரோக்கிய விஷயங்களில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். செலவுகள் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்ரிஷபம்புதிய வியாபாரம் சார்ந்த அறிமுகம் உண்டாகும். உத்தியோக பணிகளிலிருந்து வந்த எதிர்ப்புகள் குறையும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். சுப காரிய தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வருவாயை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகங்கள் ஏற்படும். வெற்ற
இன்றைய நாள் எப்படி? 10.3.2026
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் மாசி மாதம் 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 10.3.2026.இன்று முழுவதும் சப்தமி.இன்று இரவு 07.16 வரை அனுஷம். பின்னர் கேட்டை.இன்று காலை 08.37 வரை ஹர்ஷனம். பின்னர் வஜ்ரம்.இன்று பிற்பகல் 01.00 வரை பத்திரை பின்னர் பவம்.இன்று முழுவதும் சித்தயோகம்.நல்ல நேரம்:காலை : 07.30.30 முதல் 08.30 மணி வரை காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
இன்றைய ராசி பலன்கள் - 9.3.2026
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்: பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிவரும். குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை காட்டுவது நல்லது. வியாபாரத்தில் நிதானம் தேவை. அடுத்தவர் விவகாரங்களில் அநாவசியமாக தலையிட வேண்டாம்.ரிஷபம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடுகள் முடிவுக்கு வரும். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள்.மிதுனம்: வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். இழுபறியாக இருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். தாயார் ஆதரவாக இருப்பார். ஆன்மிகத்
இன்றைய நாள் எப்படி? 9.3.2026
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் மாசி மாதம் 25 ஆம் தேதி திங்கட்கிழமை 9.3.2026.இன்று இரவு 11.58 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.இன்று மாலை 4. 44 வரை விசாகம். பின்னர் அனுஷம். இன்று காலை 08.09 வரை வியாகாதம். பின்னர் ஹர்ஷனம். இன்று காலை 10.59 வரை கரசை. பின்னர் இரவு 11.58 வரை வனிசை. பின்பு பத்திரை.இன்று மாலை 04.44 வரை மரணயோகம். பின்னர் சித்தயோகம்.நல்ல நேரம்:காலை : 06.30.30 முதல் 07.30 மணி வரை காலை : 09.30.30 முதல் 10.30 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
உடலின் சூட்டைத் தணிக்கும் இயற்கைப் பொருட்கள்
  •  ·  sivam
  •  · 
கம்புவெள்ளை பூசணிக்காய்.எண்ணெய் தேய்த்து குளித்தல்.விளக்கெண்ணெயை உள்ளங்கால்களிலும் உள்ளங்கைகளிலும் தேய்த்துக் கொண்டால் உடல் சூட்டை தணிக்கும்.தினம் இருவேளை குளிர்ந்த நீரில் குளித்தல்.மாதுளம் பழம்.வெள்ளரிக்காய்.நெல்லிக்காய்.இளநீர்.பதநீர்.நுங்கு.கசகசாவெந்தயம். [ ஒரு மேசைகரண்டி அளவு வெந்தயத்தை ஒரு குடுவை ( தம்ளர் ) அளவு தண்ணீரில் முந்தின நாள் இரவு ஊற வைத்து அடுத்த நாள் காலையில் சாப்பிட வேண்டும்.]
இன்றைய ராசி பலன்கள் - 8.3.2026
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்சுப காரியங்களுக்கான எண்ணங்களில் வெற்றி கிடைக்கும். வணிகம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மனதளவில் தன்னம்பிக்கை உண்டாகும். உயர் அதிகாரிகளால் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் பயண வாய்ப்புகள் ஈடேறும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். பக்தி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்புரிஷபம்எந்த ஒரு செயலிலும் பொறுமை கடைபிடிக்கவும். நினைவாற்றலில் இருந்த மந்த தன்மைகள் விலகும். கொடுக்கல் வாங்கலில் புதிய வாய்ப்புகள் உருவாகும். கடன் செயல்களில் சிந்தித்து செயல்படவும். இனம் புரியாத சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் மனதில் உருவாகும். நெருக்கமானவர்களின் எண்ணங்களை புர
இன்றைய நாள் எப்படி? 8.3.2026
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் மாசி மாதம் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 8.3.2026.இன்று இரவு 10.01 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.இன்று பிற்பகல் 02.19 வரை சுவாதி. பின்னர் விசாகம்.இன்று காலை 07.49 வரை துருவம். பின்னர் வியாகாதம்.இன்று காலை 09.09 வரை கௌலவம். பின்னர் இரவு 10.01 வரை தைத்தூலம். பின்பு கரசை.இன்று காலை 06.25 வரை அமிர்தா யோகம். பின்னர் பிற்பகல் 02.19 வரை சித்த யோகம். பிறகு மரண யோகம்.‍‍‍நல்ல நேரம்:காலை : 07.30.30 முதல் 08.30 மணி வரைகாலை : 10.30.30 முதல் 11.30 மணி வரைபகல் : 01.30 முதல் 02.30 மணி வரைமாலை: 03.30 முதல் 04.30 வரை
உடல் சொல்லும் எச்சரிக்கை சமிக்ஞைகள்
  •  ·  sivam
  •  · 
உடல் சொல்லும் எச்சரிக்கை சமிக்ஞைகள் — இப்போதே தெரிந்துகொள்ளுங்கள்!நம் உடல் ஒரு அற்புதமான இயந்திரம்.எதாவது தவறாக இருந்தால் —அது நமக்கு சமிக்ஞை கொடுக்கும்.ஆனால் நாம் அதை கவனிக்கிறோமா? இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கிறதா? கவனமாக படியுங்கள்! அடிக்கடி கொட்டாவி வருகிறதா? இது சோம்பல் அல்ல!உடலுக்கு ஆக்சிஜன் குறைவாக கிடைக்கிறது என்று அர்த்தம்.ஆழமாக சுவாசியுங்கள், புதிய காற்றில் நடையாடுங்கள்.  வாயில் துர்நாற்றம் வருகிறதா? இது வெறும் பல் சுகாதார பிரச்சனை மட்டுமல்ல —குடல் பிரச்சனையின் அறிகுறி இருக்கலாம்.உணவு பழக்கத்தை சரிசெய்யுங்கள்.  காதில் சீ சீ சத்தம் கேட்கிறதா? இதை சாதாரணமாக எடுக்காதீர்கள்!இது உயர் இரத்த அழுத்தத்தின் (High BP) எச்சரிக்கை.உடனே மருத்துவரை சந்தியுங்கள்.  நாக்கில் எரிச்சல் உணர்கிறீர்