Latest Posts
- · sivam
- ·
ஒரு ஊரில் ஒரு பெரிய கம்பெனிக்கு வேலைக்கு ஆட்களை சேர்த்துக் கொண்டிருந்தார்கள் BE /Mcom /MBA போன்ற படிப்பையெல்லாம் முடித்தவர்கள் கூட அந்த இன்டெர்வியுவில் தேர்வாகாமல் திரும்பிக் கொண்டிருக்கின்றனர் . அப்போது வெறும் SSLC (10-வது ) மட்டுமே படித்த நமது நபர் ஒருவர் மட்டும் அந்த கம்பெனிக்கு தேர்வாகின்றார்..அப்படியென்ன அவர் தேர்வில் தேறினார் என்பதை தெரிந்து கொள்ள வாருங்கள்இன்டெர்வியுவில் கலந்து கொள்ளும் நபர் :- இன்டெர்வியு செய்பவரை பார்த்து " வணக்கம் ஐயா "இன்டெர்வியு செய்பவர் :- வணக்கம் உங்க பெயர் என்ன ?இன்டெர்வியுவில் கலந்து கொள்ளும் நபர் :- என் பெயர் சிதம்பரம்இன்டெர்வியு செய்பவர் :- உங்க அப்பா அம்மா பெயரைச் சொல்லுங்ககள்இன்டெர்வியுவில் கலந்து கொள்ளும் நபர் :- ஏகாம்பரம் எங்கப்பா பெயர் எங்கம்மா பெயர் க
- · sivam
- ·
ரயில்கள் ஏற்படுத்தும் ஹாரன் ஒலியை நீங்கள் பல முறை கேட்டிருப்பீர்கள். அதை நீங்கள் நன்றாக கவனித்து இருப்பீர்கள். ஹாரன் சத்தம் சிலவேளை நீண்டதாக இருக்கும். சில நேரங்களில் குறுகியதாக இருக்கும். சில வேளை இரண்டு முறை குறுகியதாகவோ அல்லது இரண்டு முறை நீண்டதாகவோ இருக்கும். இப்படிப் பலவிதமாக கேட்கும் ரயில் ஓசைக்குப் பின்னால் பலவிதமான தகவல்கள் உள்ளன.ரயிலானது ஒரே ஒரு ஹாரன் சத்தம் எழுப்பியபடி நகர்ந்தால் அதனை சுத்தம் செய்ய ரயில்வே யார்டுக்கு எடுத்து செல்கின்றனர் என்று அர்த்தம்.இரண்டு முறை குறுகிய சத்தத்தை எழுப்பினால் ரயில் ஓட்டுநர் ரயில் கார்டிடம் சிக்னல் கேட்கிறார் என்று அர்த்தமாகும்.மூன்றாவது முறை குறுகிய சத்தத்தை எழுப்பினால் ரயில் கட்டுப்பாட்டை இழந்து விட்டது என்று அர்த்தம். அந்த சமயத்தில் ரயில்வே கார்ட
- · sivam
- ·
கடும் தவத்துக்குப் பிறகு கடவுள் காட்சி தந்தார்.“இறைவா! நான் இழந்தவை அனைத்தையும் எனக்குத் திருப்பிக் கொடு! என்றேன்.“இழந்தவை எவை என்று சொல்லு பார்க்கலாம்.....” என்றார் கடவுள்.“காலமாற்றத்தில் இளமையை இழந்தேன்.கோலம் மாறி அழகை இழந்தேன். வயது அதிகமாக உடல் நலத்தை இழந்தேன்.இதுபோல் இன்னும் எத்தனையோ! அத்தனையும் திருப்பிக் கொடு!” என்றேன்.சிரித்தவாறே, “கல்வி கற்றதால் அறியாமையை இழந்தாய். உழைப்பின் பலனாய் வறுமையை இழந்தாய். உறவுகள் வந்ததால் தனிமையை இழந்தாய். நல்ல பண்புகளால் எதிரிகளை இழந்தாய். இதுபோல இழந்தவையும் பல உண்டு.இவைகளையும் திருப்பித் தரட்டுமா-” என்றார் கடவுள்.பதறிப்போய், “வேண்டாம் ஸ்வாமி!” என்று சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி எழுந்தபோது கடவுளைக் காணோம்.
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்பலதரப்பட்ட மக்களின் தொடர்புகள் ஏற்படும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பயணங்களில் இருந்த தடைகள் குறையும். தவறிய சில பொருள்கள் பற்றிய குறிப்புகள் கிடைக்கும். அதிகார மமதையில் செயல்படுவதை தவிர்க்கவும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். விருத்தி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : சந்தனம் ரிஷபம்ஆரோக்கிய இன்னல்கள் குறையும். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். மனதளவில் புத்துணர்ச்சி ஏற்படும். வெளி உணவுகளை தவிர்க்கவும். எதிராக இருந்தவர்களால் ஆதாயம் மேம்படும். உற்பத்தி துறைகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். போட்டி விஷயங்களில் சாதகமான சூழல் உண்டாகும். நலம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட
- · sivam
- ·
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 29 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 13.1.2026இன்று மாலை 05.56 வரை தசமி. பின்னர் ஏகாதசிஇன்று முழுவதும் விசாகம்.இன்று இரவு 09.29 வரை சூலம். பின்னர் கண்டம்.இன்று அதிகாலை 04.45 வரை வணிசை. பின்னர் மாலை 05.36 வரை பத்தரை. பின்பு பவம்.இன்று முழுவதும் மரண யோகம்.நல்ல நேரம்:காலை : 10.30 முதல் 11.30 மணி வரைபகல் : 01.30 முதல் 02.30 மணி வரைமாலை : 04.30 முதல் 05.30 மணி வரைஇரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
- · sivam
- ·
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 28 ஆம் தேதி திங்கட்கிழமை 12.1.2026. இன்று மாலை 03.35 வரை நவமி. பின்னர் தசமி இன்று இரவு 11.49 வரை சுவாதி. பின்னர் விசாகம். இன்று இரவு 09.04 வரை திருதி. பின்னர் சூலம். இன்று அதிகாலை 01.08 வரை தைத்தூலம். பின்னர் பிற்பகல் 01.42 வரை கௌலவம். பின்பு வணிசை.இன்று காலை 6.32 வரை சித்த யோகம். பின்னர் இரவு 11.49 வரை அமிர்த யோகம். பிறகு மரண யோகம். நல்ல நேரம்:காலை : 06.30 முதல் 07.30 மணி வரை காலை : 09.30 முதல் 10.30 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
- · sivam
- ·
மனித வாழ்வில் நட்பு, காதல் இரண்டும் முக்கியமான விஷயங்கள். சில நட்புகள் நன்மை தரும், சில நட்புகள் தீமை பயக்கும். எது எப்படி இருந்தாலும் இளம் வயதில் ஏற்படும் நட்பு, அவர்களின் வயதான காலத்தில் உடல், உள்ள ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு உதவுவதாக அமெரிக்காவில் உள்ள ராச்செஸ்டர் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வின் முடிவில், நண்பர்களுடன் குதூகலமாக நேரத்தைச் செலவிடுபவர்கள் தமது பிந்தைய காலத்தில் உடல், உள ஆரோக்கியத்தில் நல்லவிதமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நட்பு பாராட்டுவது உங்கள் ஆயுளையும், ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும் என்று 12 வகையான ஆய்வுகள் கூறுகின்றன. நீங்கள் உங்கள் நண்பர்களுடன் நேரம் செலவழிக்கும்போது உங்கள் ரத்த அழுத்தம் குறைந்து சீரான ஓட்டத்திற்கு மாறுகிறது. உடலில் வீக்கங்கள் கு
- · sivam
- ·
மேஷம்பலதரப்பட்ட மக்களின் தொடர்புகள் ஏற்படும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பயணங்களில் இருந்த தடைகள் குறையும். தவறிய சில பொருள்கள் பற்றிய குறிப்புகள் கிடைக்கும். அதிகார மமதையில் செயல்படுவதை தவிர்க்கவும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். விருத்தி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : சந்தனம் ரிஷபம்ஆரோக்கிய இன்னல்கள் குறையும். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். மனதளவில் புத்துணர்ச்சி ஏற்படும். வெளி உணவுகளை தவிர்க்கவும். எதிராக இருந்தவர்களால் ஆதாயம் மேம்படும். உற்பத்தி துறைகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். போட்டி விஷயங்களில் சாதகமான சூழல் உண்டாகும். நலம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : வெளீர் நீலம் மிதுனம
- · sivam
- ·
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 11.1.2026.இன்று பிற்பகல் 01.42 வரை அஷ்டமி. பின்னர் நவமி.இன்று இரவு 09.33 வரை சித்திரை. பின்னர் சுவாதி.இன்று இரவு 08.50 வரை சுகர்மம். பின்னர் திருதி.இன்று அதிகாலை 01.08 வரை பாலவம். பின்னர் பிற்பகல் 01.42 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.இன்று காலை 6.32 வரை மரண யோகம். பின்னர் சித்த யோகம். நல்ல நேரம்: காலை : 07.30 முதல் 08.30 மணி வரை காலை : 10.30 முதல் 11.30 மணி வரை மாலை : 03.30 முதல் 04.30 மணி வரை பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
- · sivam
- ·
முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது.1. ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் தோன்றுகிறது.2. திருமணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.3. ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது4. நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது.5. கம்ப்யூட்டரில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற்ச்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று கழுத்துவலி குணமடைய வழி செய்கிறது.
- · sivam
- ·
அந்த ரிடையரான மனிதர் அன்று மகானின் முன் நின்றபோது, அவரது முகத்தில் கவலை ரேகைகள். இதைக் கவனித்த அந்த மகான்...."ஏன் என்ன விஷயம்?" என்று அன்பொழுகக் கேட்கிறார்."ரிடையர் ஆன பிறகு நான் மிகவும் .கஷ்டப்படுகிறேன்.." என்கிறார் அவர்."ஏன்?" கேட்கிறார்."யாரும் வீட்டில் என்னை மதிப்பதே இல்லை... கவனிப்பும் சரி இல்லை. காப்பி கூட சமயத்தில் கிடைப்பதில்லை" என்று சொல்லிக் கொண்டே போனார்.அவரது மனக்குமுறல்களை புன்சிரிப்போடு கேட்டுக் கொண்டு இருந்தார் அந்த மகான்."உத்தியோகத்தில் இருக்கும்போதே இறந்திருக்கலாம் போல் எண்ணத் தோன்றுகிறது. பையன்கள் கூட என்னை மதிக்கமாட்டேன் என்கிறார்கள்" என்று முடித்தார் அம்முதியவர்.மகான் அமைதியாகச் சொன்னார்...."இது எனக்குப் பெரிய விஷயமாகவே தெரியவில்லை. நீ இப்போது ஆபீசுக்குப் போவதில்லை இல்லைய