Latest Posts
- · sivam
- ·
இரண்டு கைகளின் விரல்களையும் ஒன்றோடு ஒன்றாக இறுக்கமாகக் கோர்த்து, இடது பெருவிரலை மட்டும் நேராக நிமிர்த்தி வைத்துக் கொள்ளவேண்டும். அத்துடன் இரண்டு உள்ளங்கைகளும் சுத்தமாக இணைந்திருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும். இதுவே லிங்க முத்திரையாகும்.இதை பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை செய்யலாம். லிங்கம், வெப்பத்தின் வடிவமாகக் கருதப்படுகிறது. இது, வெப்பம் மற்றும் உயிர்சக்தியைத் தன்னிடத்தில் உள்ளடக்கி, நோய் க்கிருமிகள், உடலில் தேங்கி உள்ள கழிவுகளை அகற்றவல்லது. பல மணி நேரம் நடைப்பயிற்சி செய்யும்போது ஏற்படும் வியர்த்தல் உள்ளிட்ட பலனை சில நிமிடங்களில் இந்த முத்திரை தந்துவிடும்.இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உடல் எடை அதிகமாக இருப்பின் குறைந்து சரியான அளவில் இருக்கும்.மேலும் இந்த முத்திர
- · sivam
- ·
மனிதர்களுக்கு உண்டான இயல்புதான். அதிலும் பெண்கள் இதில் அதிக கவனம் கொண்டவர்கள். மிக விலை உயர்ந்த கிரீம்கள் (Creams), ஃபேஸ் வாஷ் (face wash) போன்றவற்றை பயன்படுத்தி அதில் தோல்வி கண்டவர்கள் அதிகம்.பொதுவாக வெயிலில் சுற்றி திரியும் பெண்களுக்கு சில பிரச்சினைகள் காணப்படுகின்றன. மேலும் பிறவியிலேயே எண்ணெய் வழியும் முகமாக இருந்தால் சொல்லவே வேண்டாம்.அந்தவகையில் முகம் பளபளன்னு ஜொலிக்க இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் அற்புத பொடி ஒன்றினை பற்றி இங்கு பார்ப்போம்.டிப்ஸ் 1முல்தானி மெட்டி பவுடருடன் தயிர், சிறிது பன்னீர் கலந்து ஃபேஸ்பேக் மாதிரி அப்ளை செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவினால், முகம் டால் அடிப்பது உறுதி.டிப்ஸ் 2சிலருக்கு முகத்தில் பருக்கள் வந்த தடம், கரும்புள்ளியாக மாறியி
- · sivam
- ·
ஒரு நாள் கழுதை விவசாயின் கிணற்றில் விழுந்தது. கிணற்றில் விழுந்த கழுதையை எவ்வாறு மீடபதென்பதறியாத அந்த விவசாயி ஒரு முடிவிற்கு வந்தார்.அவர் தனது அண்டை வீட்டாரை உதவிக்கு அழைத்து, நடந்ததைச் சொன்னார், மேலும் பழைய கழுதையை கிணற்றை கழுதையுடன் சேர்த்து புதைத்து, தனது துயரத்திலிருந்து விடுபட வேண்டினார்.விவசாயியும் அவரது அண்டை வீட்டாரும் தொடர்ந்து மண்ணை சரிக்க தொடங்கினர்.மண் அவன் முதுகில் பட்டதும், ஒரு எண்ணம் அவனைத் தாக்கியது. ஒவ்வொரு முறையும் மண் அவன் முதுகில் விழும்போது திடீரென அவனுக்குத் தோன்றியது, அவன் அதை அசைத்துவிட்டு மேலே செல்ல வேண்டும்!இதை அந்த கழுதை செய்தது, "அதை அசைத்துவிட்டு மேலே செல் ... அதை அசைத்து மேலே செல்... அதை அசைத்து மேலே செல்!" அவன் தன்னை ஊக்குவிக்க மீண்டும் மீண்டும் கூறினான்.எவ்வளவு
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். எதிலும் கட்டுப்பாடுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். அந்நிய வர்த்தகத்தில் லாபம் மேம்படும். எதிர்பாராத சில முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். சொந்த ஊர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். உற்பத்தி சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். விரயம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிவப்புரிஷபம்உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் தொடர்பான வேலை வாய்ப்புகள் சாதகமாகும். வாகன மாற்ற சிந்தனைகள் மேம்படும். மனை மீதான கடன் உதவிகள் கிடைக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பெற்றோர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்திருந்த சில ஆதரவுகள் சாதகமாக அமையும். வ
- · sivam
- ·
விசுவாவசு வருடம் தை மாதம் 29 ஆம் தேதி வியாழக்கிழமை 12.2.2026இன்று பிற்பகல் 01.20 வரை தசமி. பின்னர் ஏகாதசி.இன்று பிற்பகல் 02.40 வரை கேட்டை. பின்னர் மூலம்.இன்று அதிகாலை 03.37 வரை வியாகாதம். பின்னர் ஹர்ஷணம்.இன்று அதிகாலை 12.18 வரை வனிசை. பின்னர் பிற்பகல் 1.20 வரை பத்தரை. பிறகு பவம் .இன்று முழுவதும் சித்த யோகம்.நல்ல நேரம்:காலை : 10.30 முதல் 11.30 மணி வரைபகல் : 12.30 முதல் 01.30 மணி வரைமாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
- · sivam
- ·
ஸ்ரீவாரி பக்தர்கள் இனி வாட்ஸ்அப் மூலமாகவே தரிசன டிக்கெட்டுகளை எளிதாக முன்பதிவு செய்யலாம். திருமலை, ஸ்ரீகாளஹஸ்தி உள்ளிட்ட முக்கிய கோவில்களுக்கான தரிசனம் மற்றும் சேவை டிக்கெட்டுகளை வீட்டில் இருந்தபடியே பெறலாம்.திருமலை ஸ்ரீவாரி பக்தர்களுக்கு இது உண்மையிலேயே மகிழ்ச்சியான செய்தி ஆகும். இனி தரிசன டிக்கெட் கிடைக்குமா என கவலைப்பட வேண்டியதில்லை. நீண்ட வரிசை, இணையதள போராட்டம், கவுண்டர் காத்திருப்பு என எதற்கும் இனி கவலைப்பட தேவையில்லை. கலியுக தெய்வமாக போற்றப்படும் ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாளை தரிசிக்க திருமலைக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்.இதனால் தரிசன டிக்கெட்டுகளுக்கு எப்போதும் கடும் போட்டி நிலவுகிறது. இதுவரை ஆன்லைன், ஆஃப்லைன் முறைகளில் மட்டுமே டிக்கெட் கிடைத்த நிலையில், தற்போது எங்கிர
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்வாழ்க்கை துணைவருடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வாகன பயணங்களால் ஆதாயம் ஏற்படும். மனதளவில் புதுவிதமான தேடல்கள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். சிந்தித்து செயல்படவும்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சுரிஷபம்உத்தியோகத்தில் நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. புதிய நபர்களால் சில மாற்றமான சூழல் உண்டாகும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்களை செய்வீர்கள். எதிர்பாராத சில உதவிகள் மூலம் அனுகூலம் உண்டாகும். சுகம
- · sivam
- ·
விசுவாவசு வருடம் தை மாதம் 28 ஆம் தேதி புதன்கிழமை 11.2.2026. இன்று காலை 11.16 வரை நவமி. பின்னர் தசமி.இன்று பிற்பகல் 12.09 வரை அனுஷம். பின்னர் கேட்டை. இன்று அதிகாலை 03.06 வரை துருவம். பின்னர் வியாகாதம். இன்று காலை 11.16 வரை கரசை. பின்னர் வனிசைஇன்று முழுவதும் சித்த யோகம்.நல்ல நேரம்:காலை : 09.30 முதல் 10.30 மணி வரை காலை : 10.30 முதல் 11.30 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
- · sivam
- ·
பொதுவாக முகப்பருக்கள் வந்து போவதைவிட முகப்பருவால் ஏற்பட்ட தடங்களும் தழும்புகளும் மறையாமமல் இருப்பது கொடுமையானது.இதற்கு மிக முக்கியக் காரணமே நம்முடைய சமச்சீரற்ற உணவு முறை, மாசுக்கள், சருமத்தி்ற்கு பயன்படுத்தும் பொருள்கள் வை தான். அது நம்முடைய முக அழகையே கெடுத்துவிடுகின்றது.இதனை எளிய முறையில் கூட போக்கலாம். அந்தவகையில் முகப்பருக்களால் ஏற்படும் தடங்கள் மற்றும் தழும்புகளை நீக்க என்ன செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம்.ஒரு ஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடியுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு குழைத்து பருக்கள் மற்றும் தழும்புகள் உள்ள இடங்களில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் வரை அப்படியே உலர விடுங்கள். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவினால் போதும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதை தவறாமல் செய்த
- · sivam
- ·
ஜனக மகராஜா ஒரு நாள் இரவு தூங்கிக் கொண்டிருந்தார்.அவருக்கு அப்போது ஒரு கனவு வந்தது.அதில் அவர் ஒரு பிச்சைகாரனாக மிகவும் சிரமப்படுவது போல் கனவு.கனவில் அவர் படாததுன்பப்பட்டார்.அப்போது அது கனவு போலவே அவருக்குத் தெரியவில்லை.நிஜம் போலவே இருந்தது.திடுக்கிட்டு "நாராயணா" என்று அலறினார். கண் விழித்தார்.கண்விழித்துப் பார்த்தால் எல்லாம் மாறியிருந்தது. சில வினாடி முன்பு பிச்சைக்காரராக இருந்தவர் இப்போது மன்னராக இருந்தார்.இது தொடர்ந்து பல நாட்களாக நடந்து கொண்டே இருந்தது.அவர் தினசரி இரவு தூங்கும் போது கனவில் பிச்சைக்காரனாகி படாத பாடுபடுவார்.பகலில் எழுந்தால் மன்னனாக சகல சம்போகங்களுடன் இருப்பார்.ஜனகருக்கு ஒரு பெரும் சந்தேகம் உதித்தது."நான் மன்னனாக இருந்து பிச்சைக்காரனாக இருப்பது போல் கனவு கண்டேனா?அல்லது பிச்சை
- · sivam
- ·
ஆவாரைச் செடியில் எல்லாவிதப்பாகங்களுமே மருத்துவத்தில் பயன் அளிப்பதாகும். ஆவாரம் பூ ஆண்குறி எரிச்சல் ஆகிய குறைபாடுகள் இருந்தால் ஆவாரம் பூவை மணப்பாகு செய்து சாப்பிட்டால் நிவர்த்தியாகும்.உடலில் நமைச்சல் இருந்தால் ஆவாரம் பூவுடன் பச்சைப்பயறு சேர்த்து அம்மியில் வைத்து அரைத்து உடலில் தேய்த்துக் குளித்தால் குணமாகும். நீரிழிவு நோயினால் அவதிப்படுபவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் அருமருந்தாக ஆவாரம் விதை விளங்குகிறது.எலும்புருக்கி நோயினால் அவதிப்படுபவர்களுக்கு ஆவாரம் இலைச் சாறு மாமருந்தாக விளங்குகிறது. ஆவாரம் இலைகளைத் தேவையான அளவுக்குக் கொண்டுவந்து குளிர்ச்சியான தண்ணீரைத் தெளித்து, இடித்து சாறாகப் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். இந்த சாறை அரைலிட்டர்அளவுக்கு எடுத்துக் கொண்டு தினசரி காலை, மாலை என இருவேளை குடித்
- · sivam
- ·
அகத்தி கீரை (Agathi keerai) வகைகள்அகத்தியில் வெள்ளை அகத்தி, செவ்வகத்தி, சாழை அகத்தி, பேரகத்தி, சிற்றகத்தி, சீமை அகத்தி என 5 வகைகள் உள்ளன. இதில், சாழை, பேரகத்தி மற்றும் சிற்றகத்தி ஆகிய மூன்றும் உணவுக்காகப் பயன்படுத்தப் படுவதில்லை. உணவாக உட்கொள்ளும் அகத்தியில் இரண்டு மட்டுமே, ஒன்று வெள்ளை நிறப் பூக்களை கொண்டது.இது பொதுவாக அகத்தி என்ற பெயரில் குறிப்பிடுவார்கள். மற்றொன்று செந்நிறப் பூக்களை உடையது இதனைச் செவ்வகத்தியென குறிப்பிடுவர். அகத்தியும், செவ்வகத்தி இந்த இரண்டும் பொதுவாக உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன.அகத்தியின் சத்துகள்அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துக்கள் அடங்கியுள்ளதாக நம் பண்டையைச் சித்தர்கள் கூறியிருக்கின்றனர். இந்த நவீன காலத்தில், அகத்தி கீரையில், 8.4 சதவீதம் புரதமும், 1.4 சதவீ