Latest Posts
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். சிந்தனை போக்கில் தெளிவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பயணம் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோக பணிகளில் ஆதரவுகள் கிடைக்கும். வியாபர பணிகளில் இருந்த நெருக்கடியான சூழல் மறையும். கல்வி பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். அன்பு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை ரிஷபம்மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் திருப்பங்கள் ஏற்படும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. வாழ்வு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண
- · sivam
- ·
விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 22 ஆம் தேதி சனிக்கிழமை 8.11.2025.இன்று பிற்பகல் 12.31 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.இன்று அதிகாலை 04.31 வரை ரோகிணி . பின்னர் மிருகசீரிடம்.இன்று அதிகாலை 03.28 வரை பரிகம். பின்னர் சிவம்.இன்று அதிகாலை 01.40 வரை வணிசை. பின்னர் பிற்பகல் 12.31 வரை பத்தரை. பிறகு இரவு 11. 28 வரை பவம். பின்பு பாலவம்.இன்று அதிகாலை 04.31 வரை மரணயோகம். பின்னர் சித்தயோகம்.நல்ல நேரம்:காலை : 07.45 முதல் 08.45 மணி வரை பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்குடும்ப நபர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். வேலையாட்களிடம் ஒத்துழைப்புகள் கிடைக்கும். இறை சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். நிதானமான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். எதிர்காலம் சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும். கீர்த்தி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு ரிஷபம்குடும்ப விஷயங்களில் அலட்சியமின்றி செயல்படவும். வாக்கு சாதுரியம் ஏற்படும். கலைத்துறையில் முயற்சிகள் ஈடேறும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படும். விலகி நின்றவர்கள் கூட விரும்பி வருவார்கள். தியானம் மூலம் மன அமைதி உண்டாகும். திட்டமிட்ட பயணங்கள் தள்ளிப்போகும். உழைப்பு நிறைந்த நாள். அதிர்ஷ்ட
- · sivam
- ·
விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 7.11.2025.இன்று பிற்பகல் 02.48 வரை துவிதியை. பின்னர் திரிதியை .இன்று காலை 06.58 வரை கிருத்திகை. பின்னர் ரோகிணி. இன்று காலை 06.34 வரை வரீயான். பின்னர் பரிகம். இன்று அதிகாலை 03.58 வரை தைத்தூலம். பின்னர் பிற்பகல் 02.48 வரை கரசை. பிறகு வணிசை.இன்று காலை 06.07 வரை மரணயோகம். பின்னர் காலை 6.58 வரை சித்தயோகம். பிறகு மரண யோகம். நல்ல நேரம்:காலை : 09.15 முதல் 10.15 மணி வரை பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
- · sivam
- ·
* ஒரு டம்ளர் தண்ணீரில், ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து, சிறிது சோடா உப்பையும் கலந்து குடித்தால், வயிற்று வலி நீங்கும்.* அகத்திக்கீரையில், 65 விதமான சக்திகள் அடங்கி இருக்கின்றன. மலச்சிக்கல், பித்தம் அதிகமாக உள்ளோர், அகத்திக் கீரையை வாரம் ஒருமுறை சாப்பிட வேண்டும். வெயிலில் அலையும் வேலை உடையவர்களும், காபி, டீ சாப்பிடுபவர்களும் அகத்திக் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.* வேப்பிலை, மருதாணி, மஞ்சள் ஆகிய மூன்றையும் அரைத்து குதிகால் வெடிப்பில் பூசி வந்தால், பித்த வெடிப்பு குணமாகும். இரவு படுக்க போகும்போது, இந்த மருந்தை போடுவது நல்லது.* உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியவில்லை. மூட்டு வலிக்கிறது என்று சொல்பவர்கள், தேங்காய் எண்ணெயில் கற்பூர கட்டியை சிறிதளவு போட்டு கலக்கி, சூடுபடுத்திய
- · sivam
- ·
வைர வியாபாரி ஒருவன் தன் வைரங்கள் அனைத்தையும் விற்றுவிட்டு பணத்தை ஒரு மூட்டையில் கட்டிக்கொண்டு தன் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தான்.வழியில் ஒரு ஆற்றை கடக்க வேண்டி இருந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அந்த ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.வெள்ளத்தை பொருட்படுத்தாத வைர வியாபாரி எப்படியாவது ஆற்றை கடந்து சென்றுவிடலாம் என்று எண்ணி அந்த ஆற்றில் இறங்கினான். அப்போது வெள்ளம் அவனை நிலை தடுமாற செய்தது.இதனால் அவன் தன் பண மூட்டையை வெள்ளத்தில் தவறவிட்டான். உடனே "ஐயோ என் பண மூட்டையை வெள்ளம் அடித்து செல்கிறதே யாராவது காப்பாற்றுங்கள்" என்று கதறினான்.அந்த ஆற்றில் மீன் பிடித்து கொண்டிருந்த ஒரு மீனவனின் காதில் இந்த வைர வியாபாரியின் கதறல் சத்தம் கேட்டது.உடனே அவன் ஆற்றில் குதித்து கடுமையாக போராடி அந்த பணமூட்
- · sivam
- ·
ரஷ்ய நாட்டு யூதர் ஒருவருக்கு இஸ்ரவேலில் சென்று குடியேற அனுமதி கிடைத்தது.ரஷ்ய விமான நிலையத்தில் அவரது பொதிகளை சோதனை செய்த சுங்கத்துறை அதிகாரி, லெனினின் உருவச்சிலை ஒன்று அவரிடம் இருப்பதைக் கண்டார்.இது என்ன?" என்று அவரிடம் அந்த அதிகாரி வினவினார். "தப்பு...சேர்...! உங்கள் கேள்வியே தப்பு...! இவர் யார் என்று நீங்கள் கேட்டிருக்க வேண்டும்...! இவர்தான் கம்யூனிஸத்தின் தந்தை லெனின்! ரஷ்ய மக்களுக்கு நல்லது செய்தவர், நாட்டின் வளர்ச்சிக்கு தீபம் ஏற்றியவர். இந்த மாமனிதரின் ஞாபகர்த்தமாக இதை நான் என்னுடன் கொண்டுசெல்கிறேன்." என்று அந்த ரஷ்ய யூதர் பதிலளித்தார். "சரி, நீங்கள் போகலாம் " என்றார் அந்த அதிகாரி.இஸ்ரவேலின் டெல் அவிவ் விமான நிலையத்தில் அவர் வந்திறங்கிய போது அங்கும் பரிசோதனை செய்யப்படுகிறது.அங்குள்ள அத
- · sivam
- ·
சோற்றுக் கற்றாழையின் உட்பகுதியில் இருக்கும் வழவழப்பான விழுதுடன் 1 குவளை (Cup) மருதாணி இலையைச் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். இதோடு 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்துவிட்டு 15 நிமிடங்கள் கழித்து அலசுங்கள்.நான்கு நாட்களுக்கு ஒரு முறை இது போல் குளித்து வந்தால், கருப்பு, சிவப்பு, பழுப்பு என மூவண்ணங்களில் கூந்தல் மின்னும்வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து, ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரைக் கொண்டு தலைமுடியைக் கழுவி வந்தால் முடி கொட்டுதல் நிற்கும்தான்றிக்காய், கடுக்காய், நெல்லிக்காய் இவற்றின் பொடிகளை ஒன்றாய்க் கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்துவிட்டு, காலையில் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளித்தால் முடிகொட்டுதல் குறையும்.நெல்லிக்காயை நன்கு சூரிய ஒளியில
- · sivam
- ·
1. நீங்கள் பதட்டமாக இருந்தால், உங்கள் மூக்கை கிள்ளுங்கள்; நீங்கள் அமைதியாகிவிடுவீர்கள்.2. பதட்டத்தைக் குறைக்க உங்கள் கையை மேலே தூக்கி வைக்கவும், மெதுவாகவும் ஆழமாகவும் சுவாசிக்கவும்.3. ஆற்றல் அளவை அதிகரிக்க குளிர்ந்த நீரை .உங்கள் முகத்தில் தெளிக்கவும் அல்லது விறுவிறுப்பான நடை பயிற்சி செய்யவும்.4. உங்களுக்கு மூக்கு அடைப்பு இருந்தால், உங்கள் வாயின் மேற்கூரையில் ஒரு ஐஸ் கட்டியை வைக்கவும்.5. உங்களால் தூங்க முடியாவிட்டால், 1 நிமிடம் வேகமாக கண் சிமிட்டுங்கள்.6. உங்களுக்கு மயக்கம் ஏற்பட்டால், சமநிலையை மீட்டெடுக்க உங்கள் புருவங்களுக்கு இடையில் சில நொடிகள் அழுத்தவும்.7. விக்கல்களை நிறுத்த, ஆழ்ந்த மூச்சை எடுத்து, 10 வினாடிகள் பிடித்து, இரண்டு முறை விழுங்கி, மூச்சை வெளியே விடுங்கள்.8. உங்களுக்கு தலைவலி
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்தம்பதிகளுக்கு இடையே புரிதல் ஏற்படும். புதிய வாகன சேர்க்கை உண்டாகும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் வரவுகள் அதிகரிக்கும். சிந்தனைப் போக்கில் சில மாற்றங்கள் உண்டாகும். முதலீடு குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். புகழ் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை ரிஷபம்எதிலும் பொறுமையுடன் செயல்படவும். அரசு காரியத்தில் சிந்தித்து செயல்படவும். மறைமுகமான எதிர்ப்புகளால் சஞ்சலம் உண்டாகும். வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான படபடப்பு வந்து செல்லும். பெரியவர்களிடம் நன்மதிப்புகள் உண்டாகும். பொறுமை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு மிதுனம்வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படு
- · sivam
- ·
விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 20 ஆம் தேதி வியாழக்கிழமை 6.11.2025.இன்று மாலை 05.08 வரை பிரதமை. பின்னர் துவிதியை.இன்று காலை 08.39 வரை பரணி . பின்னர் கிருத்திகை.இன்று காலை 09.41 வரை வியதீபாதம். பின்னர் வரீயான்.இன்று காலை 06.18 வரை பாலவம். பின்னர் மாலை 05.08 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்.இன்று காலை 08.39 வரை சித்தயோகம். பின்னர் மரணயோகம்.நல்ல நேரம்:காலை : 10.45 முதல் 11.45 மணி வரை பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
- · sivam
- ·
"சோறு கண்ட இடம் சொர்க்கம்"....இந்த பழமொழியின் உண்மையான அர்த்தம் என்ன?...,ஒரு வீட்டிற்கு விருந்துக்குப் போய், அங்கேயே டேரா போட்டு விடுபவர்களைப் பார்த்து உனக்கு சோறு கண்ட இடம் சொர்க்கமாயிற்றே என்று வேடிக்கையாக சொல்வது வழக்கம்.உண்மையில் இந்த பழமொழி ஏன் வந்தது தெரியுமா?சிவலிங்கத்துக்கு ஐப்பசி பவுர்ணமியன்று வெள்ளை அன்னத்தால் அபிஷேகம் செய்வர். இந்த அபிஷேகத்தைக் காண்பவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கும் என்பது ஐதீகம்.இதனால் தான் சோறு கண்ட இடம் சொர்க்கம் என்றார்கள். பிற்காலத்தில், இந்த சுலவடையை, நீண்ட நாட்கள் தங்கும் விருந்தாளிகளைக் கேலி செய்வதற்கு பயன்படுத்தி விட்டார்கள்ஐப்பசி பௌர்ணமி நாளன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் எனப்படும் சிறப்பு வழிபாடு லிங்க மூர்த்திக்கு நடத்தப்படுகிறது. அனைத்து உயிர்