Latest Posts
- · sivam
- ·
சளி வந்தால், அவ்வப்போது மூக்கை சிந்தி வெளியேற்ற வேண்டும். வேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு ஆவி பிடிக்க வேண்டும். தினமும் வெந்நீர் மட்டுமே பருகி வர வேண்டும்.மிளகு ரசம், சுக்கு, மல்லி காப்பி இவற்றை தொண்டைக்கு இதமாக பருக வேண்டும்.அதிக காரம் இல்லாத, எண்ணெய், நெய் அதிகம் சேர்க்காத உணவுகள், ஆவியில் வெந்த இட்லி, இடியாப்பம் போன்றவற்றை உணவாக எடுத்துக் கொண்டு வர, சளி குறைய தொடங்கும்.தகுந்த முறையில் பயிற்சி பெற்று, சுவாசப் பயிற்சிகளை செய்து வரும் போது, நாளடைவில் சளி தொந்தரவு, சைனஸ் போன்றவைகளை கட்டு படுத்தலாம்.
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்இல்லத்தில் மன மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் மேம்படும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் கைகூடி வரும். வியாபார ரீதியான உதவிகள் கிடைக்கும். சமூகப் பணிகளில் தனிப்பட்ட ஈடுபாடு உண்டாகும். பணி சார்ந்த முயற்சிகளில் வாய்ப்புகள் தேடி வரும். வெற்றி கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு ரிஷபம்கணவன் மனைவிக்கிடையே இருந்த வேறுபாடுகள் குறையும். தன வரவுகள் திருப்தியை தரும். புதியவர்களின் நட்புகள் கிடைக்கும். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உழைப்புக்கான அங்கீகாரங்கள் கிடைக்கும். மனதளவில் புதிய மாற்றங்கள் ஏற்படும். பக்தி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் :
- · sivam
- ·
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 8 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 23.12.2025இன்று காலை 11.30 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.இன்று அதிகாலை 05.31 வரை உத்திராடம். பின்னர் திருவோணம்.இன்று மாலை 03.58 வரை வியாகாதம். பிறகு ஹர்ஷணம்.இன்று காலை 11.30 வரை கரசை. பின்னர் இரவு 11.36 வரை வணிசை . பிறகு பத்தரை.இன்று அதிகாலை 05.31 வரை மரண யோகம். பின்னர் காலை 06.23 வரை அமிர்த யோகம். பிறகு சித்த யோகம்.நல்ல நேரம்:காலை : 07.45 முதல் 08.45 மணி வரைபகல் : 01.45 முதல் 02.45 மணி வரைமாலை : 04.45 முதல் 05.46 மணி வரைஇரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். உறவினர்களால் ஆதரவான சூழல் அமையும். பயணம் சார்ந்த வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார சிந்தனைகள் மேம்படும். வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. நண்பர்கள் பற்றிய புரிதல் மேம்படும். மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உதவி கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு ரிஷபம்நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ள வேண்டிவரும். உத்தியோகத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். முயற்சியில் லாபம் காண்பீர்கள். மனதளவில் இருந்த வருத்தம் நீங்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடுகள் உண்டாகும். புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உடலில் ஒருவிதமான சோர்வுகள் தோன்றும். நிறைவு நிறைந்த நாள
- · sivam
- ·
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 7 ஆம் தேதி திங்கட்கிழமை 22.12.2025இன்று காலை 10.46 வரை துவிதியை. பின்னர் திரிதியை. இன்று அதிகாலை 04.07 வரை பூராடம். பின்னர் உத்திராடம். இன்று மாலை 04.38 வரை துருவம். பிறகு வியாகாதம். இன்று காலை 10.46 வரை கௌலவம். பின்னர் இரவு 11.08 வரை தைத்தூலம். பிறகு கரசை.இன்று அதிகாலை 04.07 வரை சித்த யோகம். பின்னர் காலை 06.24 வரை அமிர்த யோகம். பிறகு மரணம் யோகம்.நல்ல நேரம்:காலை : 06.15 முதல் 07.15 மணி வரை காலை : 09.15 முதல் 10.15 மணி வரை மாலை : 04.45 முதல் 05.46 மணி வரை இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
- · sivam
- ·
ஒரு வயசான ஆளு நிலத்திலே உழுது கொண்டிருந்தார்.கிழிந்து போன ஒரு சின்ன துண்டைதான் இடுப்பில் கட்டியிருந்தார்.தலையில் ஒரு கந்தலை சுற்றி இருந்தார்.உடம்பு பூராவும் சேறு.ஏர் ஓட்டிக்கிட்டு இருக்கிறவர் வேறுஎப்படி இருப்பார்?இருந்தாலும் அந்த ஆளு ரொம்ப ஜாலியா பாட்டு பாடிக்கிட்டே உழுது கொண்டிருந்தார்.உடம்பிலேதான் அவர் ஏழையே தவிர மனசுல அவர் ஏழையா தெரியல.அந்த சமயத்தில் அந்த நாட்டு ராஜா அந்தப்பக்கமாக வேட்டைக்கு போயிட்டு பரிவாரங்களோடு திரும்பி குதிரைமேலே வந்து கொண்டிருந்தார்.ராஜா இந்த வயசான விவசாயியைப் பார்த்தார்.அந்த ஆளு ரொம்பவும் ஏழைங்கிறது அவரைப் பார்த்தாலே பளிச்சுன்னு தெரியுது.கட்டிக்கிறதுக்கு நல்ல துணி இல்லை.உடம்பு இளைச்சுப் போய் இருக்கு. வயிறு முதுகோடு ஒட்டி போய் இருக்கு.கண்ணு குழி விழுந்து போய் இருக்கு
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்எதிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். வியாபார பணிகளில் விவேகம் வேண்டும். துணைவர் வழி உறவினர்களால் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வரவுகள் தேவைக்கு ஏற்ற படி இருக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். சாந்தம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சந்தனம் ரிஷபம்உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு குறையும். மனதில் குழப்பம் ஏற்படும். உத்தியோகத்தில் கெடுபிடிகள் அதிகரிக்கும். கடன் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். தேவையற்ற விரயங்களால் நெருக்கடிகள் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நி
- · sivam
- ·
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 21.12.2025. இன்று காலை 09.33 வரை பிரதமை. பின்னர் துவிதியை. இன்று அதிகாலை 02.16 வரை மூலம். பின்னர் பூராடம். இன்று மாலை 04.53 வரை விருத்தி. பிறகு துருவம். இன்று காலை 09.33 வரை பவம். பின்னர் இரவு 10.10 வரை பாலவம். பிறகு கௌலவம். இன்று முழுவதும் சித்த யோகம். நல்ல நேரம்:காலை : 07.45 முதல் 08.45 மணி வரை காலை : 10.45 முதல் 11.45 மணி வரை மாலை : 03.15 முதல் 04.15 மணி வரை பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்மனதளவில் இருந்த சோர்வுகள் நீங்கும். குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்படும். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வர்த்தக பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். தடைப்பட்ட வேலைகளை முடிப்பீர்கள். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். சுபகாரிய செலவுகள் உண்டாகும். பயணம் மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை ரிஷபம்செயல்களில் ஒருவிதமான தாமதம் உண்டாகும். தேவையில்லாத வாக்கு வாதங்களை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கலில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை ஏற்படும். மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருக்கவும். தூர பயணங்களில் கவனம் வேண்டும். நிம்மதி கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எ
- · sivam
- ·
விசுவாவசு வருடம் மார்கழி மாதம் 5 ஆம் தேதி சனிக்கிழமை 20.12.2025.இன்று காலை 07.54 வரை அமாவாசை. பின்னர் பிரதமை.இன்று அதிகாலை 12.04 வரை கேட்டை. பின்னர் மூலம்.இன்று மாலை 04.50 வரை கண்டம். பிறகு விருத்தி.இன்று காலை 07.54 வரை நாகவம். பின்னர் இரவு 08.44 வரை கிமிஸ்துக்கினம். பிறகு பவம்.இன்று அதிகாலை 12.04 வரை மரண யோகம். பின்னர் காலை 06.23 வரை அமிர்த யோகம். பிறகு சித்த யோகம். நல்ல நேரம்:காலை : 07.30 முதல் 08.00 மணி வரைகாலை : 10.45 முதல் 11.45 மணி வரைமாலை : 04.45 முதல் 05.45 மணி வரைஇரவு : 09.30 முதல் 10.30 மணி வரை
- · sivam
- ·
* வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல்புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.* உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீ ஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.* வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தை
- · sivam
- ·
இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் பல மூலிகைகள் புகழ்பெற்று விளங்குகிறது. இன்றளவும் மக்கள் மூலிகை மருத்துவத்தை நம்பத்தான் செய்கிறார்கள்.நம் நலம் காக்கும் சில மூலிகைகள் இதோ…துளசி:துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து அருந்துவது தொற்றுநோய்களைத் தடுக்க உதவும், ஏனெனில் துளசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.ஒரு லிட்டர் நீரில் சுமார் இருபது துளசி இலைகளைப் போட்டு, கொதிக்க வைத்து, காய்ச்சி வடிகட்டிப் பருகுவது சிறந்த தீர்வாகும்.முருங்கை இலைமுருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம் ,சுண்ணாம்பு சத்து போன்றவை இருக்கின்றன.இந்த இலைகளை நெய்யில் பொரித்து சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும்.பல் கெட்டிப்படும். தோல் வியாதிகள் தீரும்.தண்ணீர் விட்டான் கிழங்கு :இதன் வேரில் ஏறக்குறைய 100 கிழங்குகள