Posts
Latest Posts
வருடத்தில் எவ்வளவு மழை பொழியும்? - அமானுஷ்ய கோயில்
  •  ·  sivam
  •  · 
அதிசயங்கள் நிறைந்த உலகம் இது. அந்த அதிசயங்களுக்கான விடைகளும் பலராலும் தேடப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படி ஒரு அதிசயம் நிறைந்த, நம்மை வியக்கவைக்கும் விடை தெரியாத அதிசயம்தான் கான்பூரில் இன்றும் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. மழை வருமா? வராதா? என்பதை பொதுவாக எல்லோரும் வானத்தைப் பார்த்து அறிவதுதான் வழக்கம். ஆனால், ஒரு ஊரில் உள்ள மக்கள் மழைக்காக வானத்தைப் பார்க்க மாட்டார்கள். மாறாக, அங்குள்ள கோயிலுக்குச் சென்று அறிவார்கள். ஆம், மழை வருமா? வராதா? என்பதை முன்கூட்டியே தெரிவிக்கும் ஒரு அதிசய கோயில் உள்ளது. அது உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் அமைந்திருக்கும் பகவான் ஜெகந்நாதர் ஆலயம்தான் அது.சுமார் ஆயிரம் வருடங்கள் பழைமையான இந்தக் கோயிலின் மேற்கூரையிலிருந்து வருடா வருடம் திடீரென நீர் சொட்டுகிறது.
பாகற்காயின் மருத்துவ குணங்கள்
  •  ·  sivam
  •  · 
நம் உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் வருகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும்.உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.1. பாகற்காய் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.2. பாகற்காய் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.3. பாகற்காய் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச
கர்ணன் எதற்காக அப்படி கூறினான்?
  •  ·  sivam
  •  · 
*சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் , தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள். அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா! இனி இவர்களின் அனைத்துச் சொத்துக்களும் நமக்கே சொந்தம். அக்னி பகவானின் பரிசாக அர்ஜுனன் பெற்ற காண்டீவ வில்லை இனி நீ எடுத்துக் கொள்!” என்றான்*.*ஆனால் கர்ணனோ காண்டீவத்தை வாங்க மறுத்துவிட்டான்*.*“நான் எனது வலிமையிலும் திறமையிலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்*.*அவற்றைக் கொண்டு அர்ஜுனனை வெல்வேன். தேவர்களின் அருளால் கிட்டிய இந்த வில் எனக்குத் தேவையில்லை!” என்று சொன்னான் கர்ணன்*.*“ஆஹா ! நீ அல்லவோ சுத்த வீரன்! அர்ஜுனன் காண்டீவத்தை நம்புகிறான்*.*நீ உன் திறமையை நம்புகிறாய் !” என்று கர்ணனைத் துரியோதனன் பாராட்டினான்*.*அர்ஜுனன் வனவாச காலத்தில் இந்தச் சம்பவத்தை வியாசரிடம்
இன்றைய ராசி பலன்கள் - 15.7.2025
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்உத்தியோகப் பணிகளில் பொறுமை வேண்டும். தாய்மாமன் இடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். நெருக்கமானவர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாகும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபார அபிவிருத்திக்கான முதலீடுகள் மேம்படும். நிறைவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம் ரிஷபம்உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். குறுகிய கால கடன் பிரசனைகள் குறையும். தடைபட்ட முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நீண்ட நாள் கவலைகள் மனதில் இருந்து விலகும். எண்ணங்களை செயல்வடிவில் மாற்றுவீர்கள். மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்குவீர்கள். கலைத்துறைகளில் நல்வாய்ப்புகள் கிடைக்கும். அன்பு நிறைந்த நா
இன்றைய நாள் எப்படி?  - 15.7.2025
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் ஆனி மாதம் 31 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 15.7.2025.இன்று அதிகாலை 12.30 வரை சதுர்த்தி. பின்னர் இரவு 10.47 வரை பஞ்சமி. பின்பு சஷ்டி.இன்று காலை 07.17 வரை சதயம். பின்னர் பூரட்டாதி.இன்று மாலை 03.08 வரை சௌபாக்கியம். பின்னர் சோபனம்.இன்று அதிகாலை 12.30 வரை . பாலவம். பின்னர் காலை 11.39 வரை கௌலவம். பிறகு இரவு 10.47 வரை தைத்தூலம். பின்பு கரசை.இன்று அதிகாலை 05.59 வரை சித்த யோகம். பின்னர் மரண யோகம்.நல்ல நேரம்:காலை : 07.45 முதல் 08.45 மணி வரைகாலை : 10.45 முதல் 11.45 மணி வரைமாலை : 04.45 முதல் 05.45 மணி வரைஇரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
படித்துவிட்டு சிந்திப்போம்....
  •  ·  sivam
  •  · 
✨ உண்ண உணவும், உடுத்த உடையும், வசிக்க இடமும் உனக்கு இருந்தால், உலகில் உள்ள 75% மக்களை விட நீ வசதி பெற்றிருக்கிறாய்.✨ உனக்கு வங்கியில் பணமிருந்தால், அவ்வாறு உள்ள 8% பணக்காரர்களுள், நீயும் ஒருவன். உலகில் உள்ள 80% மக்களுக்கு வங்கி கணக்கே இல்லை.✨ உன்னிடம் கணிப்பொறி இருந்தால் நீ அவ்வாறு வாய்ப்பு பெற்ற 1% மனிதர்களுள் ஒருவன்.✨ நினைத்த நேரத்தில், நினைத்த நபருடன் மொபைலில் உன்னால் பேச முடிந்தால்.. அவ்வாறு வாய்ப்பே இல்லாமல் இந்த உலகில் இருக்கும் 175 கோடி மக்களை விட நீ மேலானவன்.✨ நோயின்றி காலையில், புத்துணர்வுடன் நீ எழுந்தால், அந்த வாய்ப்பற்று இரவு படுக்கையிலையே, உயிர் துறந்த பலரை விட நீ பாக்கியசாலி.✨ பார்வையும், செவித் திறன், வாய் பேசாமை உள்ளிட்ட எந்த குறைபாடுகளும், இல்லாது நீ இருந்தால், அவ்வாறு உள்ள உ
வாய்விட்டு சிரித்தால்....
  •  ·  sivam
  •  · 
ஒரு பேச்சாளர் அன்று தான் பேச்சில் சிரிப்பின் அவசியத்தை பற்றி பேசினார்!வந்திருந்த மக்களை பார்த்து நீங்கள் வீட்டில்வாய் விட்டு சிரித்தால் கட்டாயம் நோய் உங்களை விட்டு ஓடி போய் விடும் என்று பேசினார் !இந்த பேச்சை கேட்டு விட்டு ஒருவன் வீட்டுக்கு போய் விட்டு மறு நாள் ! வந்து பேச்சாளரை .சந்தித்து !ஐயா தங்களுக்கு நன்றி சொல்லி விட்டு செல்ல வந்தேன் என்று சொன்னார்!பேச்சாளர் புரியாமல் என்ன நடந்தது என்று கேட்க!அதற்கு சொன்னார் நீங்கள் நேற்று நீங்கள் பேசும் போது சொன்னீர்கள்!வாய் விட்டு சிரித்தால் கட்டாயம் நோய் உங்களை விட்டு ஓடி போய் விடும் என்று !நீங்க சொன்ன மாதிரியே என் வீட்டுக்கு போனேன் வழக்கமான சண்டை நான் உடனே மனைவியை பார்த்துவாய் விட்டு சிரித்தேன்!அவ்வளவு தான் என் பெண்டாட்டி கோபித்து கொண்டு அவள் அம்மா வ
எலும்பு தேய்மானம் மூட்டு வலி கால்சியம் பிரச்சனையா?
  •  ·  sivam
  •  · 
வயது ஆக எலும்பு தேய்மானமும் மூட்டு வலி, கால்சியம் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும். எலும்பு தேய்மானம் அதிகமாக இருந்தால் எலும்பு நடக்கக்கூட மிகவும் கஷ்டப்படுவார்கள் முதியவர்கள்.முதியவர்களுக்கு மட்டுமல்ல 40 வயதை தாண்டி விட்டாலே எழும்பு தேய்மானமும் சரி, கால்சியம் பிரச்சனையும் , மூட்டு வலியும் சேர்ந்து வந்து வருகின்றது.இந்த பத்து விதைகளை இப்படி நீங்கள் பயன்படுத்தும் பொழுது நிச்சயமாக எலும்பு தேய்மானம், கால்சியம் பிரச்சனை ஆகியவை ஓடியே விடும்.தேவையான பொருட்கள்:1. முருங்கை விதை- 5 g2. நெய் 1 ஸ்பூன்3. பால்- 1 டம்ளர்4. நாட்டு சர்க்கரைசெய்முறை:1. முதலில் முருங்கை விதைகளை நாட்டு மருந்து கடைகளில் வாங்கிக் கொள்ளுங்கள்.2. அப்படி இல்லையெனில் மிகவும் முத்திய முருங்கைக்காய் உங்கள் வீட்டில் இருந்தால் அந்த விதைகள
செண்பகப்பூ - மருத்துவ குணங்கள்
  •  ·  sivam
  •  · 
அனைவரையும் ஈர்க்கும் நறுமணம் கொண்டது, செண்பகப்பூ, மர வகையை சேர்ந்த மருத்துவ குணம் கொண்ட மலர், இது.செண்பக மரப்பட்டையை ஒன்று இரண்டாக இடித்து, 20 பங்கு நீர் விட்டு காய்ச்சி, வடிகட்டி தினமும் இருவேளை குடித்து வர, நாள்பட்ட வயிற்றுப்புண் குணமாகும்.செண்பகப் பூவிலிருந்து, நறுமண எண்ணெய் மற்றும் அத்தர் போன்றவை எடுக்கப்படுகின்றன.செண்பகப்பூ எண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலைக்கு தேய்த்து வந்தால், முடி உதிர்தல் சரியாகும். தலைவலி, கண் நோய்கள் நீங்கும். மூட்டு வாதத்தை குணமாக்கும்.பூச்சிக்கொல்லி மருந்தாகவும் செயல்படுகிறது.உடல் வலுவடைய செண்பகப்பூ சிறந்த மருந்தாகும். பூவை நிழலில் உலர்த்தி, பொடி செய்து, அதில், தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், உடல் பலம் பெறும்.செண்பகப்பூ பொடியை தினமும் இருவே
இன்றைய ராசி பலன்கள் - 14.7.2025
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்பெற்றோர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கடன் பிரச்சனைகள் குறையும். அணுகு முறையில் சில மாற்றங்கள் ஏற்படும். அரசு காரியங்களில் இருந்த தாமதங்கள் விலகும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். வியாபார இடமாற்றம் குறித்த முயற்சிகள் கைகூடும். பணி சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். லாபம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் ரிஷபம்தந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். கடன் விஷயங்களில் பொறுமை வேண்டும். குடும்பத்தில் மனம் விட்டு பேசுவீர்கள். சமூக பணிகளில் செல்வாக்கு உயரும். சில பிரச்சனைகளுக்கு முடிவுகள் பிறக்கும். எதையும் சமாளிக்கும் பக்குவம் உருவாகும். நெருக்கமானவர்களிடத்தில் இருந்த வேறுபாடுகள் மறையும். போட்டி நிறைந்த நாள்.அத
இன்றைய நாள் எப்படி?  - 14.7.2025
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் ஆனி மாதம் 30 ஆம் தேதி திங்கட்கிழமை 14.7.2025இன்று அதிகாலை 01.50 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.இன்று காலை 07.58 வரை அவிட்டம். பின்னர் சதயம்.இன்று மாலை 05.24 வரை ஆயுஷ்மான். பின்னர் சௌபாக்கியம்.இன்று அதிகாலை 01.50 வரை . பத்தரை. பின்னர் பிற்பகல் 01.10 வரை பவம். பிறகு பாலவம்.இன்று அதிகாலை 05.59 வரை மரணயோகம். பின்னர் சித்தயோகம்.நல்ல நேரம்:காலை : 06.15 முதல் 07.15 மணி வரைகாலை : 09.15 முதல் 10.15 மணி வரைமாலை : 04.45 முதல் 05.45 மணி வரைஇரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
திருப்பதி பற்றி பலரும் அறிந்திடாத தகவல்கள் இதோ......
  •  ·  sivam
  •  · 
திருப்பதி என்பது அடிவாரப்பகுதியையே குறிக்கும். திருமலை என்பதே கோவிலுள்ள பகுதியைக் குறிக்கும். திருமலை பற்றி பலரும் அறியாத செய்திகள் சிலவற்றை இங்கு காண்போம்.1. திருமலை ஏழுமலையானுடைய சிலை, "சிலாதோரணம்" என்ற விசித்திரமான கல்லில் செதுக்கப்பட்டது. இக்கல்லானது, திருமலையில் மட்டுமே காணப்படுகிறது. இக்கல்லினுடைய ஆயுள், சுமார் 250 கோடி ஆண்டுகளென, மண்ணியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.2.திருமலை ஏழுமலையானுடைய பிரசாதம், உடைந்த மண்சட்டியில் வைத்துப் படைக்கப்படும் தயிர்ச்சோறு ஆகும். இப்படி ஒரு பிரசாதப்படையல், வேறு எந்த கடவுளுக்கும் படைக்கப்படுவதில்லை.3.தற்போதுள்ள செயற்கையான பச்சைக்கற்பூரத்தை, தொடர்ந்து சிலவாரங்கள், கருங்கல்லில் தடவினாலே வெடிப்புகள் ஏற்பட்டு விடுகிறது. ஆனால், இந்த பச்சைக்கற்பூரத்தை, எத்தனைநாட்