Latest Posts
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்தன வரவுகள் அதிகரிக்கும். எதிராக இருந்தவர்கள் விலகுவார்கள். கடன் பிரச்சனைகளுக்கு ஆலோசனை கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவார்கள். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை நீங்கும் முன்னேற்றம் ஏற்படும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. முகத்தில் பொழிவுகள் அதிகரிக்கும். மனதளவில் புதிய தைரியம் பிறக்கும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் ரிஷபம்உறவினர்களால் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். புதிய செயல்களில் திட்டமிட்டு செயல்படவும். வியாபார பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் வழியில்
- · sivam
- ·
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 9 ஆம் தேதி திங்கட்கிழமை 23.3.2026.இன்று அதிகாலை 12.15 வரை சதுர்த்தி. பின்னர் இரவு 09.54 வரை பஞ்சமி. பின்பு சஷ்டி.இன்று அதிகாலை 01.26 வரை பரணி. பின்னர் இரவு 11.49 வரை கிருத்திகை. பின்பு ரோகிணி.இன்று மாலை 03.03 வரை விஸ்கம்பம். பின்னர் ப்ரீதி.இன்று அதிகாலை 12.15 வரை பத்தரை. பின்னர் காலை 11.05 வரை பவம். பின்பு இரவு 9.54 வரை பாலவம். பிறகு கௌலவம்.இன்று காலை 6.16 வரை சித்தயோகம். பின்னர் இரவு 11.49 வரை மரணயோகம். பிறகு அமிர்த யோகம். நல்ல நேரம்:காலை : 06.30 முதல் 07.30 மணி வரை காலை : 09.30 முதல் 10.30 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
- · sivam
- ·
கும்பகோணம் அருகே அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய அற்புதமான தலம் பற்றித் தெரியுமா? இதோ அந்த ஆலயத்தின் சிறப்புகள்!அமைவிடம்:* கீழக்கொருக்கை (பட்டீஸ்வரம் அருகில்), தஞ்சாவூர் மாவட்டம்.ஆலயத்தின் தனிச்சிறப்புகள்:அவிட்டம் நட்சத்திர தலம்:பிரம்மதேவருக்கு அவிட்ட நட்சத்திரத்தன்று ஞானம் கிடைத்த தலம் இது. அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் நட்சத்திரத்தன்று அல்லது ஆவணி அவிட்டத்தன்று இங்கு வந்து அடிப்பிரதட்சணம் செய்து வழிபட்டால், "தலையெழுத்தே மாறும்" என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை!அபூர்வ இரட்டை நந்தி: இங்கு சிவனுக்கும் அம்மனுக்கும் எதிரே உள்ள இரண்டு நந்திகளும் ஒரே மண்டபத்தில் அமைந்திருப்பது மிகவும் அபூர்வமான காட்சியாகும்.கோரக்க சித்தர் வரலாறு: தவறுத
- · sivam
- ·
தேவலோகத்தில் ஒருமுறை பெரும் குழப்பம் நிலவியது. முனிவர்களும் தேவர்களும் செய்த யாகங்கள் அனைத்தும் பாதியில் நின்றன. இதற்குக் காரணம் ஒரு வலிமைமிக்க அசுரன். அவன் யாகசாலைகளைச் சிதைத்து, தேவர்களைத் துன்புறுத்தி வந்தான்.வேறு வழியின்றித்தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். "இறைவா, அந்த அசுரனை யாராலும் வெல்ல முடியவில்லை. யாகங்கள் தடைபடுவதால் உலகம் தன் சமநிலையை இழக்கிறது. இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்!" என்று வேண்டினர்.சிவபெருமான் புன்னகையோடு, "கவலை வேண்டாம், என் மகன் விநாயகன் இந்தச் சிக்கலைத் தீர்ப்பான்" என்று கூறி விநாயகரை அனுப்பினார்.அசுரனின் விசித்திர நிபந்தனை:விநாயகர் அசுரன் முன் நின்றார். விநாயகரின் அமைதியைக் கண்டு ஏளனமாகச் சிரித்த அசுரன், "விநாயகரே! நான் உம்மோடு போர் செய்யப் போவ
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். வித்தியாசமான கற்பனைகளால் குழப்பங்கள் ஏற்படும். காப்பீடு சார்ந்த செயல்களில் லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் குறையும். மகிழ்ச்சியான நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை ரிஷபம்உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிலும் கோபம் இன்றி செயல்படவும். மற்றவர்கள் குறைகளை பெரிது படுத்தாமல் இருக்கவும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களால் சில வருத்தங்கள் நேரிடும். வியாபாரம் நிமித்தமான அலைச்சல்கள் மேம்படும். திறமை வெளிப்
- · sivam
- ·
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 22.3.2026.இன்று அதிகாலை 02.27 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.இன்று அதிகாலை 02.55 வரை அஸ்வினி. பின்னர் பரணி.இன்று மாலை 06.05 வரை வைதிருதி. பின்னர் விஸ்கம்பம்.இன்று காலை 02.27 வரை கரசை. பின்னர் மாலை 05.06 வரை வனிசை. பின்பு பத்திரை.இன்று முழுவதும் சித்த யோகம். நல்ல நேரம்:காலை : 07.30 முதல் 08.30 மணி வரை காலை : 10.30 முதல் 11.30 மணி வரை மாலை: 03.30 முதல் 04.30 மணிவரை பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
- · sivam
- ·
கல்லூரி விடுமுறை விட்டதோ, இல்லையோ உடனே காஞ்சிபுரத்திற்குப் பஸ் ஏறி விடுவார் அண்ணா. ஒவ்வொரு கல்லூரி விடுமுறைக்கும் அவர் வீடு சென்றபோது ஒரு மாற்றத்தைக் கூர்ந்து கவனித்து வந்தார். ஏழை, எளிய குடும்பம் ஆனதால் அண்ணாவின் கல்லூரிச் செலவை அந்தக் குடும்பம் தாங்க முடியவில்லை. ஆகவே, தொத்தா தான் அணிந்திருந்த நகைகளில் ஒவ்வொரு நகையாக அடமானம் வைத்து, அந்தப் பணத்தை அண்ணாவின் கல்லூரிச் செலவுக்குப் பயன்படுத்தி வந்தார்.தொத்தா.. நான் கல்லூரிக்கு இனி போகப் போவதில்லை.பதறிப் போய், ஏன்... ஏன்... துரை! இப்படிச் சொல்றே என்று தொத்தா கேட்டார்.பின்னே என்ன?... நானும்தான் பார்த்துக்கிட்டு இருக்கேன். உங்க நகைகளை வித்து என்னைப் படிக்க வைக்கிறீங்க. வீட்டையெல்லாம் வறுமையாக்கிவிட்டு நான் படிக்க வேண்டாம்.அப்படிச் சொல்லாதேப்பா, ந
- · sivam
- ·
அருள்மிகு அமிர்தநாயகி அம்மன் சமேத நாகநாதசுவாமி கோயில், பாமணி 614014,மன்னார்குடி வட்டம், திருவாரூர் மாவட்டம்*இது பாடல் பெற்ற தலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப் பெற்ற சிறப்பினை உடையது.*ஒரு காலத்தில் சுகல முனிவர் தன் தாயாரின் அஸ்தியை கரைப்பதற்காக காசியை நோக்கி தன் சீடனுடன் சென்று கொண்டு இருந்தார். அப்போது மாலை நேரத்தில் முனிவர் இளைப்பாறும் பொருட்டு சீடனிடம் அஸ்தி கலசத்தை கொடுத்து விட்டு சென்றார். சீடன் அதை திறந்து பார்த்தபோது அஸ்தி கலசத்தில் தங்க பூக்களாக இருந்தது. இதை அறிந்தமுனிவர் சுகலர் காசியை விட புனிதமான இடம் இந்த "பாம்பணி" என்று உணர்ந்தார். (பாம்பணி என்பதே மருவி பாமணி ஆயிற்று.)ருத்ர தீர்த்தம் என்று அழைக்கப்பட்ட தற்போது வெட்டு குளம் என்று அழைக்கப்படுகிற
- · sivam
- ·
மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான பகை அவர்கள் சிறுவயதாக இருந்தபோதே தொடங்கிவிட்டது. குறிப்பாக, பீமனின் அபாரமான பலத்தைக் கண்டு அஞ்சிய துரியோதனன், அவனை தீர்த்துக்கட்ட ஒரு வஞ்சகத் திட்டத்தைத் தீட்டினான்.பாண்டவர்கள் சிறுவர்களாக இருந்தபோது, அவர்களை ஒரு சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றான் துரியோதனன். கங்கை நதிக்கரையில் 'பிரமாணகோடி' எனும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த அந்த விருந்தில், பீமனுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளில் கொடிய விஷத்தைக் கலந்து கொடுத்தான்.உணவு உண்ட பீமன், விஷத்தின் தாக்கத்தால் மயங்கி ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றான். உடனே, துரியோதனன் பீமனை கயிற்றால் கட்டி, ஓடிக்கொண்டிருந்த கங்கை நதியில் தள்ளிவிட்டான்.ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பீமன், நதியின் ஆழத்திலிருந்த நாகலோ
- · sivam
- ·
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப்பட்டது...கோடிக்கணக்கில் விலை... அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய ஜப்பானில் இருந்து ஒரு குழு வந்திருந்தது. அதில் ஒரு 20 வயது மதிக்கத்தக்க ஒருவன். துறு துறுவென்று எல்லாரிடமும், பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டு இருக்கிறான்.இங்கிலாந்து கம்பெனியின் நிர்வாகிக்கு அந்தச் சிறுவனைக் கண்டதுமே ஏனோ பிடிக்கவில்லை. இரண்டொரு நாளில் இன்ஸ்டலேஷன் பணிகள் துவங்க இருக்க, ஜப்பான் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்புகிறார்.“ஏப்பா.. அவ்ளோ துட்டுப் போட்டு வாங்கிருக்கோம். சர்வீஸ் டீம்ல சின்னப் பையனைலாம் சேர்த்தி அனுப்பிருக்கீங்க? என்ன டூர் வந்திருக்காங்களா? ஏர்போர்ட்ல இருந்து ரூமுக்கு அனுப்ச்சாச்சு. நாளைன்னைக்கு இன்ஸ்டால் பண்றப்ப அந்த
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்சிறு தொழில் புரிபவர்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். முயற்சிக்கான அங்கீகாரம் கிடைக்கும். பத்திரம் பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். உங்கள் மீது இருந்த போட்டி பொறாமைகள் குறையும். எதிர்பாராத சில கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிகப்புரிஷபம்ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். வழக்குகளில் திருப்பங்கள் ஏற்படும். நண்பர்களின் கருத்துக்களை புரிந்து முடிவு எடுக்கவும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்புகள் மாற்றத்தை ஏற்படுத்தும். வங்கி செயல்களில் பொறுமை வேண்டும். கவலை விலக
- · sivam
- ·
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 7 ஆம் தேதி சனிக்கிழமை 21.3.2026இன்று அதிகாலை 04.28 வரை துவிதியை. பின்னர் திரிதியை.இன்று அதிகாலை 04.12 வரை ரேவதி. பின்னர் அஸ்வினி.இன்று இரவு 08.58 வரை ஐந்திரம். பின்னர் வைதிருதி.இன்று காலை 04.28 வரை கௌலவம். பின்னர் மாலை 03.27 வரை தைத்தூலம். பின்பு கரசை.இன்று காலை 06.17 வரை அமிர்த யோகம். பின்னர் சித்த யோகம்.நல்ல நேரம்:காலை : 07.30.30 முதல் 08.30 மணி வரைகாலை : 10.30 முதல் 11.30 மணி வரைமாலை : 04.30 முதல் 05.30 மணி வரைஇரவு : 09.30 முதல் 10..30 மணி வரை