Latest Posts
- · sivam
- ·
ஜோ ஒரு தச்சர். அவர் மலைப்பகுதிகளில் வீடுகளைக் கட்டினார். ஜோவின் மனைவி ஸ்டெல்லா நேர்த்தியான ஆடைகளைத் தைக்க ஊசி மற்றும் நூலைப் பயன்படுத்தினார். துணிகளைத் தைக்க அழகான துணியை மட்டுமே பயன்படுத்தினார்.அவர்களிடம் அதிக பணம் இல்லாததால், அவர்கள் ஒரு பழைய கொட்டகையில் வசித்து வந்தனர். மழை பெய்யும்போது தண்ணீர் சொட்டசில நேரங்களில் மாலையில், அவர்கள் நகர மையத்தில் நடந்து செல்வார்கள். கடை ஜன்னல்களைப் பார்த்து கனவு காண்பார்கள். ஸ்டெல்லாவுக்கு தந்த கைப்பிடி கொண்ட ஒரு ஹேர் பிரஷ் வேண்டும் என்று ஆசை. அழகாக மாற்றுவதற்கு பிரஷ் இல்லாததால், அவள் தினமும் தன் தலைமுடியை மேலே இழுத்தாள். ஜோ தனது தாத்தாவின் கடிகாரத்தை சரிசெய்ய விரும்பினான்.அவர்களின் திருமண ஆண்டு விழாவிற்கு, ஸ்டெல்லா ஜோவுக்கு என்ன வேண்டுமோ அதை வாங்கித் தர வ
- · sivam
- ·
ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான்.மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான்.மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது.ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.தற்செ
- · sivam
- ·
அமெரிக்கச் சிறுவன் ஒருவனுக்கு பயங்கர பணக்கஷ்டம். அவனுக்கு 50 டாலர் தேவைப்பட்டது. கடவுளிடம் வெகுநாட்களாக வேண்டி பார்த்தான். ஒண்ணும் வேலைக்கு ஆகவில்லை. கடைசியாக பணம் தர வேண்டி கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினான். உறையின் மேல் 'கடவுள், அமெரிக்கா' என்று எழுதி தபாலில் சேர்த்து விட்டான்.பட்டுவாடா பண்ண வேண்டிய தபால் அதிகாரிகள் இந்த கடிதத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். அந்த கடிதத்தை, ஒரு விளையாட்டாக வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைத்தார்கள். அதிபருக்கு ஒரே ஆச்சர்யம். சரி... இந்த பையனுக்கு உதவுவோம். ஆனால் ஒரு சிறுபையனுக்கு ஐம்பது டாலர் எல்லாம் அதிகம். எனவே இருபது டாலர் மட்டும் அனுப்புவோம் என்று அனுப்பி வைத்தார். பணம் கிடைத்தவுடன் பையனுக்கு குஷி தாளவில்லை. நன்றி தெரிவித்து கடவுளுக்கு மீண்டும் ஒரு கடிதம் எ
- · sivam
- ·
எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள்.மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை.இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது. எனது இறைவா! மீண்டும் பிறவாத நிலையைக் கொடு!என வேண்டவே.... நாம் நமது கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம்.அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு. அது மட்டுமல்ல தேங்காய், வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை.மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது.ஆனால், தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. முழுத்தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும். அது போல, வாழை
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். திட்டமிட்ட காரியம் கைக்கூடி வரும். ஆன்மீகப் பணிகளில் தெளிவு ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : ஊதா ரிஷபம்முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். அதிகார பொறுப்புகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய வியூகங்களை கையாளுவீர்கள். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த செய்திகள் கிடைக்கும்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம் மிதுனம்பழைய நண்பர்களின் சந்திப்புகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் தி
- · sivam
- ·
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 2 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 18.11.2025.இன்று காலை 08.31 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி.இன்று காலை 06.59 வரை சித்திரை . பின்னர் சுவாதி.இன்று காலை 09.38 வரை ஆயுஷ்மான். பின்னர் சௌபாக்கியம்.இன்று காலை 08.31 வரை வனிசை. பின்னர் இரவு 09.29 வரை பத்தரை. பின்பு சகுனி.இன்று முழுவதும் சித்த யோகம்.நல்ல நேரம்:காலை : 07.45 முதல் 08.45 மணி வரைகாலை : 10.45 முதல் 11.45 மணி வரைமாலை : 04.45 முதல் 05.45 மணி வரைஇரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
- · sivam
- ·
வெகு பிஸியான பூந்தமல்லி ஆவடி சாலையில், கண்ணாடி கிளாஸில் இருந்த சர்க்கரை இல்லாத கசப்பு காஃபியை உறிஞ்சியபடி ஓடும் வாகனங்களை இலக்கில்லாமல் வெறித்துக் கொண்டிருந்த அவனிடம், ஒரு கிழவி "கண்ணு.. இன்னிக்கு பத்து பாக்கெட்டு தான் வாங்கியாந்தேன். ஒன்னே, ஒன்னு தான் மீந்து இருக்கு. நீ வாங்கிக்க ராஜா."வயசு எழுபதுக்கு குறையாது. வெள்ளெருக்குத் தலை. வெளுத்துப் போன வெள்ளைப் புடவை. இன்ன நிறமென இனம் காணமுடியாத வண்ணத்தில் தோளில் தையல் விட்டுப் போன ரவிக்கை. கருத்தக் காய்ப்புக் காய்த்த கையில் சாயம் போன சரவணா ஸ்டோர்ஸ் பிளாஸ்டிக் பை. ஆழ்ந்த கவனம் கலைக்கப்பட்டாதால் உண்டான மெலிதான எரிச்சலில், 'ப்ச்ச்'சென முனகிக் கொண்டே குரல் வந்த திசையில் திரும்பினான் அவன்."என்னாது ஆயா?""இட்லி மாவு கண்ணு..""இட்லி மாவு..?""பொசு பொசுன்னு
- · sivam
- ·
இந்த படத்தில் உள்ள பெண்ணின் புகைப்படத்தை ஜூம் செய்து பார்த்தால் அவளது கழுத்தில் அணிந்திருக்கும் பெரிய வைரம் தெரியும்.இது 254 கேரட் ஜூப்ளி வைரம் ஆகும் , இது உலகப் புகழ்பெற்ற" கோஹ் - இ - நூர் " வைரத்தின் அளவு மற்றும் எடையிலும் இரட்டிப்பாக்கும்.இந்தப் பெண் மெஹர்பாய் டாடா , அவர் ஜாம்ஷெட்ஜி டாடாவின் மூத்த மகன் சர் டோராப்ஜி டாடாவின் மனைவி.1924 இல் உலகில் மந்த நிலை ஏற்பட்டு டாடா நிறுவனம் ( டிஸ்கோ ) ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணமில்லாத போது , மெஹர்பாய் இந்த விலைமதிப்பற்ற ஜூப்ளி வைரத்தை இம்பீரியல் வங்கியில் ரூ 1 கோடிக்கு அடமானம் வைத்துள்ளார்.இதனால் ஊழியர்கள் தொடர்ந்து சம்பளம் பெறுவதற்காகவும், மேலும் நிறுவனம் தொடர்ந்து இயங்குவற்காகவும், அடமானம் வைக்கப்பட்டது. மெஹர்பாய் டாடா இரத்த புற்றுநோயால் பாதிக
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்பேச்சுக்களுக்கு மதிப்புகள் உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராகும். கடினமான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சுப காரிய முயற்சிகள் கைகூடும். வேலை ஆட்களின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். சக ஊழியர்கள் உதவியாக இருப்பார்கள். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பச்சை ரிஷபம்கனிவான பேச்சுகளால் காரிய அனுகூலம் ஏற்படும். நெருக்கமானவர்கள் மத்தியில் மதிப்புகள் உயரும். அரசு காரியங்களில் இருந்த இழுபறிகள் குறையும். வழக்கு பணிகளில் சாதகமான சூழல் அமையும். வியாபார பணிகளில் சில மாற்றம் உண்டாகும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். புகழ் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்
- · sivam
- ·
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 1ஆம் தேதி திங்கட்கிழமை 17.11.2025இன்று காலை 06.53 வரை துவாதசி. பின்னர் திரியோதசி .இன்று அதிகாலை 04.49 வரை அஸ்தம் . பின்னர் சித்திரை.இன்று காலை 09.31 வரை பிரீதி. பின்னர் ஆயுஷ்மான்.இன்று காலை 06.53 வரை தைத்தூலம். பின்னர் இரவு 07.42 வரை கரசை. பின்பு வனிசை.இன்று அதிகாலை 04.49 வரை அமிர்த யோகம். பின்னர் சித்த யோகம்.நல்ல நேரம்:காலை : 06.15 முதல் 07.15 மணி வரைகாலை : 09.15 முதல் 10.15 மணி வரைமாலை : 04.45 முதல் 05.45 மணி வரைஇரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். பூர்வீக பிரச்சனைகள் குறையும். விருந்தினர்களின் வருகைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் உயரும். வியாபாரத்தில் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோக பணிகளில் மேன்மை உண்டாகும். நினைத்த பணிகளை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். அன்பு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் ரிஷபம்நினைத்த பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். குழந்தைகளின் எதிர்காலம் குறித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்கள் பற்றிய புரிதல் மேம்படும். புதிய அதிகாரிகள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் நிதானத்துடன் செயல்படவும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும்.
- · sivam
- ·
விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 16.11.2025.இன்று அதிகாலை 05.39 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி .இன்று அதிகாலை 03.07 வரை உத்திரம் . பின்னர் அஸ்தம்.இன்று காலை 09.45 வரை விஸ்கம்பம். பின்னர் பிரீதி.இன்று அதிகாலை 05.39 வரை பாலவம். பின்னர் மாலை 06.16 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.இன்று காலை 06.14 வரை மரண யோகம். பின்னர் அமிர்த யோகம்.நல்ல நேரம்:காலை : 07.45 முதல் 08.45 மணி வரைகாலை : 10.45 முதல் 11.45 மணி வரைமாலை : 03.15 முதல் 04.15 மணி வரைபகல் : 01.30 முதல் 02.30 மணி வரை