Posts
Latest Posts
இன்றைய ராசி பலன்கள் - 30.11.2025
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். வேலை ஆட்கள் இடத்தில் ஒத்துழைப்புகள் குறையும். தந்தையின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வெளிநாட்டு பயண வாய்ப்புகள் சாதகமாகும். இனம் புரியாத புதுவிதமான தேடல்கள் அதிகரிக்கும். எதிலும் முன் கோபம் இன்றி செயல்படவும். உயர்வு கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு ரிஷபம்குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பொன் பொருள்கள் சேர்க்கை உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் இருந்த தாமதங்கள் விலகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கலை துறைகளில் திறமைகள் வெளிப்படும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். க
காய்கறிகள் எப்படி பார்த்து வாங்க வேண்டும்?
  •  ·  sivam
  •  · 
காய்கறி வாங்குவது ஒரு கலை -நிறைய பேருக்கு காய்கறி வாங்கத் தெரிவதில்லை. இது கசப்பான உண்மை. கேட்டால் அதெல்லாம் என் மனைவி பார்த்துக்கொள்வாள் என்பார்கள்.நிறைய பெண்களுக்கும் கூட இதைப்பற்றி சரியாக தெரிவதில்லை.அதற்காகத்தான் இந்தப் பதிவு.காய்கறி வாங்குவது ஒரு கலைதான். நல்ல காய்கறியாகவும் வாங்க வேண்டும். அவை வீணாகாதபடி பாதுகாக்கவும் வேண்டும்.சரி ஒவ்வொன்றாக பார்க்கலாம்...வாழைக்காய்:முதலில் வாழைக்காய். வாழைக்காயை கறியாகவோ வதக்கலாகவோ செய்ய வேண்டுமென்றால் காம்பு ஒடிந்த இடத்தில் சற்று வெள்ளையாக இருப்பதைப் பார்த்து வாங்கவேண்டும். சற்று இளசாக இருந்தாலும் பரவாயில்லை.வறுவல், பஜ்ஜி முதலியவை செய்யவேண்டுமென்றால் நல்ல பச்சை நிறத்தில் முற்றியதாக பார்த்து வாங்கவேண்டும்.வாங்கி வந்தபிறகு காயைச் சுத்தமாக பால் போக கழுவ
இன்றைய நாள் எப்படி?  - 30.11.2025
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 30.11.2025.இன்று மாலை 04.28 வரை தசமி. பின்னர் ஏகாதசி.இன்று இரவு 09.08 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி. இன்று அதிகாலை 03.37 வரை வஜ்ரம். பின்னர் சித்தி. இன்று அதிகாலை 05.16 வரை தைத்தூலம். பின்னர் மாலை 04.28 வரை கரசை. பிறகு வணிசை.இன்று காலை 06.14 வரை சித்தயோகம். பின்னர் அமிர்த யோகம்.நல்ல நேரம்: காலை : 06.00 முதல் 07.00 மணி வரை காலை : 10.45 முதல் 11.45 மணி வரை மாலை : 03.15 முதல் 04.15 மணி வரை பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
இன்றைய நாள் எப்படி?  - 29.11.2025
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 13 ஆம் தேதி சனிக்கிழமை 29.11.2025.இன்று மாலை 06.03 வரை நவமி. பின்னர் தசமி இன்று இரவு 10.07 வரை பூரட்டாதி . பின்னர் உத்திரட்டாதி.இன்று அதிகாலை 05.52 வரை ஹர்ஷணம். பின்னர் வஜ்ரம்.இன்று காலை 06.40 வரை பாலவம். பின்னர் மாலை 06.03 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்.இன்று காலை 06.14 வரை சித்தயோகம். பின்னர் இரவு 10.07 வரை மரணயோகம். பிறகு சித்தயோகம் சித்தயோகம்.நல்ல நேரம்:காலை : 08.00 முதல் 09.00 மணி வரைகாலை : 10.45 முதல் 11.45 மணி வரைமாலை : 04.45 முதல் 05.45 மணி வரைஇரவு : 09.30 முதல் 10.30 மணி வரை
இன்றைய ராசி பலன்கள் - 29.11.2025
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்விடாப்படியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். உடலில் ஒரு விதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் தீர ஆலோசனை கிடைக்கும். வியாபாரப் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் விட்டுக் கொடுத்து செயல்படவும். எதிலும் விழிப்புணர்வுடன் இருக்கவும். வெற்றி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : சந்தனம் ரிஷபம்அணுகு முறையில் சில மாற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய தொழில் சார்ந்த முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் மதிப்புகள் உயரும். திட்டமிட்ட காரியங்கள் நடைபெறும். வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். ரசனைத் தன்மையில் புதுமை உண்டாகும். எதிர்ப்பு வி
எளிய மருத்துவ குறிப்புகள்
  •  ·  sivam
  •  · 
தேன் + மிளகு தூள்ஒரு வாணலியில் சிறிது நெய் சேர்த்து பின்னர் அதில் மிளகை சேர்த்து வறுத்து நீரை ஊற்றி கொதிக்க விடவும். பின்னர் அதை ஆற வைத்து அன்றைய நாளில் தேவைப்படும் போது குடிக்கலாம். சுவை ஒரு மாதிரிதான் இருக்கும்,தேவைப்பட்டால் சீனியோ அல்லது நாட்டு சர்க்கரையோ போட்டுக் கொள்ளலாம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் . இருமலும் தொண்டை கரகரப்பும் நீங்கும்.சளியால் சிலருக்கு சாப்பிட பிடிக்காது, ஏற்கெனவே சாப்பிட்டதும் நெஞ்சில் நிற்பது போல் இருக்கும். அஜீரண கோளாறால் அவதிப்பட்டால் மிளகுத் தூளை தேனுடன் சாப்பிடலாம். இதனால் வாயுத் தொல்லை, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகளில் இருந்து ரிலீஃப் கிடைக்கும்.பாலில் கூட மிளகுத் தூளை கலந்து பருகலாம். இது கொலஸ்ட்ராலை கூட கட்டுப்படுத்தும் என்கிறார்கள். இதனால்
கார்த்திகை மாதம் கண் திறக்கும் நரசிம்மர்
  •  ·  sivam
  •  · 
சோளிங்கர் கோவிலில் உள்ள நரசிம்மர் கார்த்திகை மாதம் கண் திறப்பதாக ஐதீகம் உள்ளது. அதற்கான காரணத்தை கீழே பார்க்கலாம்.மகிமை வாய்ந்த நரசிம்மர் பல்வேறு வடிவங்களில் பல்வேறு தலங்களில் கோயில் கொண்டு அருள்கிறார். அவற்றில் ஒன்று, சோளிங்கர்.ஒரு நாழிகை நேரம் இத்தலத்தில் தங்கியிருந்தாலே வீடுபேறு வழங்கும் புண்ணிய தலம் இது. அதனால்தான் கடிகாசலம் என்று பெயர் பெற்றது. இத்திருத்தலத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள். தக்கான்குளம் என்ற புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, யோக நரசிம்மரையும் யோக அனுமனையும் வழிபட்டு நோய் நொடி நீங்கி நலம் பெறுகிறார்கள். இந்த கடிகாசல மலையை தரிசித்தாலேயே பேய், பிசாசு, பில்லி சூன்யம் போன்றவை அண்டாது.ஒரு ஆண்டில் பதினோரு மாதங்கள் இத்தலத்தில் யோக நிலையிலேயே, க
இன்றைய ராசி பலன்கள் - 28.11.2025
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்மனதளவில் இருந்த கவலைகள் குறையும். சுப காரிய எண்ணங்கள் கைகூடும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் அமையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடிவரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் முன்னேற்றம் ஏற்படும். உதவி கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு ரிஷபம்புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தந்தை வழியில் ஒத்துழைப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் சில மாற்றமான தருணங்கள் அமையும். பூர்வீக சொத்துக்களில் அலைச்சல்கள் உண்டாகும். கற்றல் திறனில் மேன்மை ஏற்படும். அறப்பணி விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். வரவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம் மிதுனம்ந
இன்றைய நாள் எப்படி?  - 28.11.2025
  •  ·  sivam
  •  · 
விசுவாவசு வருடம் கார்த்திகை மாதம் 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 28.11.2025,திதி : இன்று இரவு 07.16 வரை அஷ்டமி. பின்னர் நவமி.இன்று இரவு 10.45 வரை சதயம். பின்னர் பூரட்டாதி. இன்று காலை 07.48 வரை வியாகாதம். பின்னர் ஹர்ஷணம். இன்று காலை 07.40 வரை பத்தரை. பின்னர் இரவு 07.16 வரை பவம். பிறகு பாலவம். இன்று காலை 06.14 வரை மரணயோகம். பின்னர் சித்தயோகம். நல்ல நேரம்: காலை : 09.30 முதல் 10.30 மணி வரை பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
இப்படியும் ஒரு கஞ்சன்
  •  ·  sivam
  •  · 
ஒரு ஊரில் ஒருவன் இருந்தான்.நிறைய பணம் சேர்த்தான்.அவனுக்கு சம்பாதிக்க தெரியுமே தவிர செலவு பண்ணத் தெரியாது.மகா கஞ்சன்.காசை கையில் எடுக்கவே மாட்டான்.எடுத்தால் செலவு செய்ய வேண்டி இருக்குமே!அதனால் இப்படியே அவன் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தான்.வயதாகிவிட்டது.அவனுடைய மனைவி ஒரு நாள் இவ்வளவு நாளும் நீங்கள் என்னை எங்கேயுமே அழைத்துக்கொண்டு போனதில்லை.இப்போதாவது அழைத்துக் கொண்டு போக கூடாதா என்றாள்.எங்கே போக வேண்டும் சொல்லு என்றான்.காசிக்கு போக வேண்டும் கங்கையில் குளிக்க வேண்டும் என்றாள் அவள்.அதற்கு ஏன் இவ்வளவு தூரம் செலவு செய்ய வேண்டும்.நம்ம ஊரு ஆற்றிலேயே குளிக்கலாம்.இதுவும் புண்ணிய நதி தான்.இங்கே குளித்தால் அங்கே குளித்த பலன் கிடைத்துவிடும் என்றான்.சரி என்று ரெண்டு பேரும் ஆற்றங்கரைக்கு போனார்கள்.அன்றைக்கு
மரண அவஸ்தை நீக்கும் திருமாகாளம்
  •  ·  sivam
  •  · 
திருமாகாளம் மாகாளேசுவரர் திருக்கோயில்!!ஒருவரது உயிர் கடைசி காலங்களில் மரண அவஸ்தையில் சிக்காமல், சிரமமில்லாமல் பிரியவும், ஆன்மா அமைதி அடையவும் வழிபட வேண்டிய திருத்தலம் ஒன்றுள்ளது.மனிதராகப் பிறந்த ஒவ்வொரு வருக்கும் நீண்ட காலம் வாழ வேண்டுமென்ற ஆசை உண்டு. மரணம் என்பதை வேண்டுமென்று வரவேற்பவர் யாரும் உண்டா! நாம் எல்லோருமே வேண்டாம் என்று பதறியடித்து ஓடுபவர்கள் தான். மரண பயம் ஒவ்வொருவருக்கும் உண்டு. நமது உயிரை பறித்துக் கொண்டு, மரணத்தைத் தருபவரை எமன் என்று இந்து புராணங்கள் சொல்கின்றன. மரண பயத்தை நீக்கி மனிதர்களுக்கு வாழ்வு தருபவர், முக்கண் பரமனான சிவபெருமான் தான்.ஆனால் மனிதர்கள் தொண்ணூறு, நூறு வயதுகளைத் தொடும் போது, அவர்களால் சாதாரணமாக வாழ முடிவதில்லை. உடன் இருப்பவர் களுக்கு சுமையாக இருக்கிறார்கள்.
நீதிபதியின் சாதுர்யமான தீர்ப்பு
  •  ·  sivam
  •  · 
ஒருவரை நீண்ட நாட்களாக காணவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருதிய போலீஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து நிதிமன்றத்தில் நிறுத்தினர். வழக்கு விசாரணைக்கு வந்தது.குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல் எழுந்து, “மைலார்ட்! இவர் யாரைக் கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டதோ, அவரே இன்னும் ஐந்து நிமிடத்தில் இதே நீதிமன்றத்தின் கதவு வழியே உள்ளே வரப் போகிறார். நீங்கள் அதைப் பார்த்த பின்பு, இவர் குற்றமற்றவர் என்பதை உணர்வீர்கள்” என்று கூறி அமர்ந்துவிட்டார்.நீதிபதி உட்பட எல்லோரும் நீதிமன்றக் கதவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். 5 நிமிடம், 10 நிமிடம் கழிந்தது. ஒருவரும் வரவேயில்லை. இப்போது வழக்கறிஞர் எழுந்தார்.“மைலார்ட்! நீங்கள் உட்பட யாருமே காணாமல் போனவர், கொலைதான் செய்யப்பட்டவர்