Latest Posts

- · sivam
- ·
ஒரு வயதானவர் அடிக்கடி கண்ணாடியைப் பார்ப்பார்.பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கிவிடுவார்.பக்கத்து வீட்டு இளைஞனுக்குக்குறு குறுப்பு.அந்தக் கண்ணாடியில் அப்படி என்ன தான் இருக்கிறது?பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே!ஒரு வேளை மாயாஜாலக் கண்ணாடியோ?’அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை..,பெரியவரை நெருங்கினான்.“ஐயா…!”“என்ன தம்பி?”“உங்கள் கையில்இருப்பது கண்ணாடி தானே?”“ஆமாம்!”“அதில் என்ன தெரிகிறது?”“நான் பார்த்தால் என் முகம் தெரியும்,நீ பார்த்தால்உன் முகம் தெரியும்!”“அப்படியானால் சாதாரணக் கண்ணாடி தானே அது?”“ஆமாம்!”“பிறகு ஏன் அதையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?”பெரியவர் புன்னகைத்தார்.“ சாதாரணக் கண்ணாடிதான்,ஆனால்அது தரும் பாடங்கள் நிறைய!”பாடமா… ???கண்ணாடியிடம் நாம் என்ன பாடம் பெற முடியும்?

- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். புதிய துறை சார்ந்த வாய்ப்பு ஏற்படும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட சிக்கல்களை தீர்ப்பீர்கள். அவசர முடிவுகளை தவிர்க்கவும். வாழ்க்கைத்துணையுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம் ரிஷபம்செயல்பாடுகளில் இருந்த தடைகள் குறையும். உறவுகளிடம் பொறுமை வேண்டும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வரவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் தவறிய சில பொறுப்புகள் கிடைக்கும். எண்ணங்களில் இருந்த குழப்பங்கள் விலகும். திறமை வெளிப்படும்

- · sivam
- ·
விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் 31 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 17.10.2025இன்று பிற்பகல் 02.16 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.இன்று மாலை 05.22 வரை மகம். பின்னர் பூரம் .இன்று காலை 06.03 வரை சுபம். பின்னர் சுப்பிரம் .இன்று அதிகாலை 02.27 வரை பவம். பின்னர் பிற்பகல் 02.16 வரை வரை பாலவம். பின்பு கௌலவம்.இன்று காலை 06.01 வரை அமிர்த யோகம். பின்னர் மாலை 05.22 வரை மரணயோகம். பின்பு சித்தயோகம்.நல்ல நேரம்:காலை : 09.15 முதல் 10.15 மணி வரைபகல் : 12.15 முதல் 01.15 மணி வரைமாலை : 04.45 முதல் 05.45 மணி வரைமாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்செயல்பாடுகளில் இருந்த தடைகள் விலகும். சுப காரியம் முயற்சிகள் கைகூடும். தாய் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நெருக்கடிகளை சமாளிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல்கள் உண்டாகும். கல்விப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். எதிர்ப்பு மறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : நீலம் ரிஷபம்குடும்ப உறுப்பினர்களிடம் ஒத்துழைப்புகள் மேம்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். அதிரடியான சில செயல்கள் மூலம் மாற்றத்தை உருவாக்குவீர்கள். உயர் அதிகாரிகளிடம் நெருக்கம் மேம்படும். எதிலும் திட்டமிட்டு

- · sivam
- ·
விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் 30 ஆம் தேதி வியாழக்கிழமை 16.10.2025. இன்று பிற்பகல் 02.38 வரை தசமி. பின்னர் ஏகாதசி. இன்று மாலை 05.08 வரை ஆயில்யம். பின்னர் மகம். இன்று காலை 07.41 வரை சாத்தியம். பின்னர் சுபம். இன்று அதிகாலை 03.01 வரை வணிசை. பின்னர் பிற்பகல் 02.38 வரை வரை பத்தரை. பின்பு பவம். இன்று மாலை 05.08 வரை சித்த யோகம். பின்னர் அமிர்த யோகம். நல்ல நேரம்:காலை : 10.45 முதல் 11.45 மணி வரை பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

- · sivam
- ·
கடந்த 2011ம் ஆண்டு, நீரிழிவு நோய் உள்ள எலிகளின் மீது நடத்தப்பட்ட ஆய்வின்படி, ஹைப்பர் கிளைசீமியா, பாலியூரியா, பாலிஃபேஜியா, பாலிடிப்சியா, சிறுநீர் சர்க்கரை மற்றும் உடல் எடை போன்ற நீரிழிவு அறிகுறிகள் வாழைப்பூ மற்றும் சூடோஸ்டம் சிகிச்சையளிக்கப்பட்ட எலிகளில் மேம்படுத்தப்பட்டன. இந்த கண்டுபிடிப்புகள் வாழைப்பூ மற்றும் சூடோஸ்டம் ஆகியவை நீரிழிவு எதிர்ப்பு மற்றும் ஏஜிஸ் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாகவும், நீரிழிவு நோயாளிகளுக்கு உணவு சப்ளிமெண்ட்ஸாகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.வாழைப்பூ மற்றும் சூடோஸ்டில் குறைந்த கிளைசெமிக் குறியீட்டு மற்றும் உணவு நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தின் அதிக உள்ளடக்கம் உள்ளது.2013ம் ஆண்டு பயோடெக்னாலஜி தகவலுக்கான தேசிய மையத்தில் வெளியிடப

- · sivam
- ·
ஜூன் 8, வியட்நாம் போர்: போரின் பயங்கரத்தைச் சொன்ன படம்!ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜூன் 8ஆம் தேதி, வியட்நாமின் டிராங் பேங் கிராமத்திலிருந்து சிறுவர், சிறுமியர் அலறியபடியே ஓடிவந்தனர். அவர்களுக்கு பின்னால் அணுகுண்டு வெடித்த கரிய புகை.இந்தக் காட்சியை வியட்நாமிய அமெரிக்கரான 'நிக் வுட்' படம் பிடித்தார். ஆடையின்றி உடல் முழுவதும் காயத்துடன் ஓடிவரும் 9 வயது சிறுமியான 'பான் தி கிம் ஃபூக்' படம் உலகத்தையே உலுக்கிவிட்டது.போரின் கோரத்தை எடுத்துச் சொல்ல இந்தப் படம் ஒன்றே போதுமானதாக இருந்தது.அசோசியேட்டட் பிரஸ் ஒளிப்படக் கலைஞர் நிக் வுட் அந்தச் சிறுமியை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். அடிக்கடி அவரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.நிக் வுட்டின் அன்பும் சிறுமியின் உயிரைக் காப்பாற்றின. படம் வெளிவந்து உலகத்தை உறைய வை

- · sivam
- ·
பூண்டை தேனுடன் சேர்த்து கலந்து சாப்பிட்டால் சளி தொல்லையில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அதிலும் 2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை தேனுடன் சேர்த்து தினமும் இரண்டு முறை உட்கொண்டு வர வேண்டும்.2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை ஒரு டம்ளர் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து, பின் அந்த நீரைக் குடித்து வர, சளி தொல்லை அகலும்.ஆரஞ்சு ஜூஸில் பூண்டை சேர்த்து எடுத்து வர, சளி பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைக்கும். அதற்கு 2 பூண்டு பற்களை பொடியாக வெட்டி, அதனை ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸில் போட்டு, இரவில் படுக்கும் முன் குடித்து வர, உடலின் வெப்பநிலை அதிகரித்து, சளியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.சளி பிடித்திருக்கும் போது பூண்டு டீ செய்து குடித்து வர, விரைவில் சளி குணமாகும். பூண்டு டீ செய்யும் போது, அ

- · sivam
- ·
அந்த முனிவர் காட்டில் ஒரு மரத்தினடியில் அமர்ந்து கடும் தவம் மேற்கொண்டிருந்தார். அவர் பெயர் கொங்கணவர்.அது சமயம் அவர் அமர்ந்திருந்த மரத்தின் உச்சியில் இரு கொக்குகள் உட்கார்ந்திருந்தன.அவைகள் இரண்டும் திடீரென ஒன்றுக்கொன்று கத்திக்கொண்டே சண்டையிடத் தொடங்கிவிட்டன.அவற்றின் இரைச்சல் முனைவருக்கு இடைஞ்சலாக இருந்தது. அவரால் மனமொன்றி தவம் செய்ய முடியவில்லை. நிமிர்ந்து பார்த்து அவற்றை அதட்டிப் பார்த்தார். அவை அடங்குவதாயில்லை.பொறுமை இழந்த முனிவர் ஆத்திரம் மிகுதியால் அவற்றைப் பார்த்தார். அவரின் தவ வலிமையினால் அவர் கண்களிலிருந்து தீ ஜ்வாலை எழுந்து சென்று அவற்றைத் தாக்க, அவையிரண்டும் எரிந்து விழுந்து மாண்டன.சிறிது நேரம் கழித்து அவர் யாசகம் பெற்று சாப்பிடுவதற்காக ஊருக்குள் வந்தார். முனிவர்கள் பெரும்பாலும் இது

- · sivam
- ·
மஞ்சள், மாதுளம் பழச்சாறு போன்றவற்றை சாப்பிடலாம். இவற்றில் நாட்டுச் சர்க்கரை, வெள்ளம், கருப்பட்டி,தேன் கலக்கலாம்.இதை, முற்பகல், 11:00 மணி முதல் பிற்பகல், 3:00 மணிக்குள் சாப்பிடுவது நல்லது.இரண்டு மிளகு, நான்கு சீரகம் போட்டு, தண்ணீரை கொதிக்க வைத்து, தொடர்ந்து பருகி வரலாம்.பூண்டை, பச்சையாக உட்கொள்ளலாம்.இரண்டு பூண்டு பற்களை பொடியாக வெட்டி, ஒரு டம்ளர் நீருடன் கொதிக்க வைத்தும் குடிக்கலாம்.தேங்காய் எண்ணையுடன் கற்பூரம் கலந்து சூடாக்கி மார்பு மீது தடவினால் சளி, இருமல் குறையும். மூக்கடைப்பு ஏற்பட்டால், சுடுநீரில் உப்பு கலந்து, சுத்தமான பருத்தி துணியில் தொட்டு துடைக்கலாம். இவை, குழந்தைகளுக்கு உகந்த முறைகள். ஏலக்காய் பொடியுடன், நெய் கலந்து சாப்பிட, மார்பு சளி நீங்கும்.வல்லாரை சூரணத்தை, தேன் கலந்து சாப்ப

- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்நினைத்த பணிகள் தாமதமாக நிறைவேறும். உறவுகள் வழியில் அனுசரித்து செல்லவும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் சில சலுகைகளால் லாபம் அடைவீர்கள். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் தவறிய சில பொறுப்புகள் மீண்டும் கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு ரிஷபம்பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். கணவன் மனைவி இடையே நெருக்கம் உண்டாகும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளிடம் நெருக்கம் ஏற்படும். அரசு விஷயங்களில் பொறுமை வேண்டும். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்க

- · sivam
- ·
கங்காளன் பூசும் கவசத் திருநீற்றைமங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்தங்கா வினைகளும் சாரும் சிவகதிசிங்கார மான திருவடி சேர்வரே..எனத் திருமூலர் தன் பாடலில் தெரிவிக்கிறார்.1) தலை நடுவில் (உச்சி)2) நெற்றி3) மார்பு4) தொப்புளுக்கு சற்று மேல்.5) இடது தோள்6) வலது தோள்7) இடது கையின் நடுவில்8) வலது கையின் நடுவில்9) இடது மணிக்கட்டு10) வலது மணிக்கட்டு11) இடது இடுப்பு12) வலது இடுப்பு13) இடது கால் நடுவில்14) வலது கால் நடுவில்15) முதுகுக்குக் கீழ்16) கழுத்து17) வலது காதில் ஒரு பொட்டு18) இடது காதில் ஒரு பொட்டு