Latest Posts
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணம் ஈடேறும். மனை சார்ந்த செயல்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். கல்வி சார்ந்த செயல்களில் மேன்மை ஏற்படும். உறவினர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை உருவாக்கும். தாய்மாமன் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் மாற்றங்கள் உண்டாகும். வெற்றி கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெண்மைரிஷபம்குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளும் லாபமும் உண்டாகும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். வருமான வாய்ப்புகளை மேம்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் எதிர்ப்புகளை வ
ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 10 ஆம் தேதி வியாழக்கிழமை 23.4.2026இன்று அதிகாலை 03.38 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.இன்று அதிகாலை 03.02 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம்.இன்று காலை 10.36 வரை சுகர்மம் . பின்னர் திருதி.இன்று அதிகாலை 03.38 வரை தைத்தூலம். பின்னர் பிற்பகல் 02.49 வரை கரசை. பிறகு வனிசை .இன்று அதிகாலை 05.59 வரை சித்தயோகம். பின்னர் அமிர்த யோகம்.நல்ல நேரம்:காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரைபகல் : 12.30 முதல் 01.30 மணி வரைமாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
அநேகருக்கு பித்தம் தலைக்கேறி, உடல் சூட்டினால் ஏற்படும் உபாதைகள் சர்வ சாதாரணம். இவற்றுக்கான சில அற்புதமான, எளிமையான தீர்வுகள் நமது சமையலறையிலேயே இருக்கின்றன. அவை இதோ:அகத்திக்கீரையின் ஆற்றல்:அரிசி கழுவிய நீரில் அகத்திக்கீரையை சமைத்து உட்கொண்டால், உடல் சூடு தணிந்து, பித்தம் இருந்த இடம் தெரியாமல் மறையும். இதை நீங்களும் வாரம் ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்! இயற்கையான முறையில் ஆரோக்கியம் பெறுவோம்.
1. ஒரு குடிமகன் இரண்டு இடங்களில் வாக்களிக்க முடியாது. ஆனால், தலைவர் இரண்டு இடங்களில் போட்டியிடலாம்.2. ஒரு குடிமகன் சிறையில் இருந்தால் வாக்களிக்க முடியாது.ஆனால் ஒரு அரசியல்வாதி சிறையில் இருந்தாலும் தேர்தலில் போட்டியிடலாம். 3. ஒரு குடிமகன் வங்கியிலோ, அரசாங்கத்திலோ அல்லது தனியார் நிறுவனத்திலோ, ஒரு வேலையைப் பெற, பட்டதாரியாக இருக்க வேண்டும்.ஆனால், ஒரு அரசியல்வாதி பள்ளிக்கே சென்றதில்லை என்றாலும், நாட்டின் கல்வி அமைச்சராகலாம்.4. ஒரு குடிமகன், இராணுவத்தில் சேர குறிப்பிட்ட வயது வரம்பிற்குள் இருக்க வேண்டும்.ஆனால் ஒரு அரசியல்வாதி படிப்பறிவில்லாதவராகவும், மற்றும் 90 வயதானவராக இருந்தாலும், அவர் பாதுகாப்பு அமைச்சராக இருக்கலாம், இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கு கட்டளையிடலாம்.5.ஒரு அரசு ஊழியர் 30 மு
குடல்_வற்றல்...ஆட்டுக்குடல்..என்றும் இன்னும் பலபெயர்களில் அழைக்கப்படும் இத்திண்பண்டம் 1980களில் தமிழகம் முழுதும் பரவியது.இன்றுவரை இதன் சுவை யாவர்க்கும் இனியதே.இதனை உண்பதால் உடல்கேடோ..நோயோ வந்ததாக இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை.ஆனால் இது ஏனோ தமிழ்நாடு கேரளா ஆந்திரா வைத் தாண்டவே இல்லை..பாழ்படுத்தும் பானிபூரி பலநூறு மைல்கள் கடந்து இங்கு காலூன்றி உள்ளது. பெரும்தொழில்வாய்ப்பை உண்டாக்கித் தந்துள்ளது.தமிழ்நாட்டில் உள்ள தொழில்முனைவர்களில் யாரோ ஒருவர் இத்திண்பண்டத்தின்மீது சற்றே_கவனம் செலுத்தினால் தரமேம்பாடும்,வணிகநோக்கிலான வடிவ மேம்பாடும், உற்பத்தியில் தொழில்நுட்ப மேம்பாடும், ஏற்றுமதி தரத்திலான குழந்தைகளைக்கவரும் வண்ண வடிவமைப்போடு கூடிய பொட்டல மேம்பாடும் பெற்று உலகளாவிய கவனம் பெறும்.மற்றப்பொருட்களைவ
இரவு தூங்கும் முன்பு இத ஒரு டீஸ்பூன் சாப்பிடுங்க....ஆப்பிள் சீடர் வினிகரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்கும் பழக்கத்தை நம்மில் பலர் இன்று பின் பற்றி வருகின்றார்கள்.ஆனால் இது அமிலத்தன்மை வாய்ந்தது என்பதால் வெறும் வயிற்றில் குடிப்பது அவ்வளவு நல்லதல்ல.ஆப்பிள் சீடர் வினிகரை இரவு நேரத்தில் குடித்தால் அது பல நன்மைகளை வழங்கும்.குறிப்பாக ஆப்பிள் சீடர் வினிகரை இரவு நேரத்தில் குடிப்பதால் எடை குறையும் அதிசயம் மிக வேகமாக நடக்கும்.எடையைக் குறைக்க எப்படி உதவும்?நீங்கள் உங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருந்தால் ஆப்பிள் சீடர் வினிகர் பெரிதும் உதவி புரியும்.உடல் கொழுப்பைக் குறைக்க ஆப்பிள் சீடர் வினிகர் உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.வினிகரில் உள்ள அசிடிக் அமிலம் உடலில் கொழுப்பு தேங்
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்குழந்தைகள் வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். ஆடம்பர செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். கடுமையான முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். பத்திரிகை துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் ஏற்படும். அண்டை அயலார் ஆதரவுடன் செயல்படுவார்கள். முதுநிலை கல்வி தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். சிந்தனை மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சைரிஷபம்அக்கம் பக்கம் இருப்பவர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். இழுபறியான வரவுகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். பண விஷயத்தில் சிக்கனம் வேண்டும். பொன் பொருள் சேர்க்கை சார்ந்த எண்ணம் மேம்படும். வாக்கு சாமர்த்தியங்களால் நினைத்ததை முடிப்பீர்கள
ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 9 ஆம் தேதி புதன்கிழமை 22.4.2026இன்று காலை 06.24 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.இன்று அதிகாலை 04.22 வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை.இன்று பிற்பகல் 01.32 வரை அதிகண்டம் . பின்னர் சுகர்மம்.இன்று காலை 06.24 வரை பாலவம். பின்னர் மாலை 04.01 வரை கௌலவம். பிறகு தைத்தூலம் .இன்று அதிகாலை 04.22 வரை சித்தயோகம். பின்னர் அதிகாலை 05.59 வரை மரணயோகம். பிறகு சித்தயோகம்.நல்ல நேரம்:காலை : 09.30 முதல் 10.30 மணி வரைகாலை : 10.30 முதல் 11.30 மணி வரைமாலை : 04.30 முதல் 05.30 மணி வரைமாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
தந்தையின் இறுதிச் சடங்கிற்கு நான் வந்தேன்.வந்த விதமே வேறுபட்டது—சொகுசான எஸ்யூவி கார், கருப்பு சூட், விலையுயர்ந்த கண்ணாடி…நான் வெற்றி பெற்ற மகன்.இந்தக் குடும்பத்தின் தூண் நான் தான் என்று நம்பியவனாக வந்தேன்.15 ஆண்டுகளாக வெளிநாட்டில் வாழ்ந்தேன்.பணம் குறையவில்லை.மாதம் தவறாமல் 400 டாலர்கள் அனுப்பினேன்.“தந்தையை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று நிம்மதியாக இருந்தேன்.நான் என் கடமையைச் செய்தேன் என்று நம்பினேன்.அடக்கம் முடிந்தது.வீட்டுக்குள் நுழைந்தேன்.அங்கு இருந்த அமைதி—அது வெறும் அமைதி இல்லை…தந்தை இல்லாத வெற்றிடம்.ஆனால் நான் அதை உணராமல்,என் பழக்கப்படி குறைகளைத் தேட ஆரம்பித்தேன்.“வீடு ஏன் இப்படி சீரழிந்திருக்கிறது?”“சுவர் ஏன் பூசவில்லை?”“தந்தை ஏன் இவ்வளவு ஒல்லியாகிவிட்டார்?”“நல்லா கவனிக்கலையா?”என் தம்
முன்னோர்கள் சொன்ன உணவே மருந்து :வெயிலினால் ஏற்படும் உடல் உஷ்ணத்தையும், களைப்பையும் பானகம் பருகி ஓட ஓட விரட்டுங்கள்.பானகம் என்பது இனிப்பு, புளிப்பு, லேசான காரம் என மூன்று சுவைகளும் ஒன்றாகக்கலந்த ஒரு பானம். வெல்லம், புளி, ஏலக்காய், சுக்கு, மிளகு சேர்த்து தயாரிக்கப்படும் நீராகாரம். உடலின் களைப்பை நீக்கி குளிர்ச்சியும், புத்துணர்ச்சியும் தரக்கூடிய பானம்.இது அடுப்பில்வைத்து காய்ச்சாமல் அப்படியே கலக்கி பருகக்கூடிய பானவகையைச் சேர்ந்தது. (Raw and Uncooked). தேர்த்திருவிழாவன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடி தேரை வடம்பிடித்து இழுத்துவருவார்கள். வேர்க்க, விறுவிறுக்க தேர் இழுத்துவரும் பக்தர்களுக்காக பானாகம் வீட்டிற்கு வீடு தயாரித்துக் கொடுப்பார்கள். தாகமும், களைப்பும் தீரும் அளவுக்கு வயிறு நிறைய வாங
உங்கள் வாழ்க்கைத் துணையின் மதிப்பை உணர்வதில் ஒளிந்திருக்கும் உளவியல் உண்மை.வாழ்க்கையில் நாம் எதையெல்லாம் இழக்கிறோம், எதையெல்லாம் தக்கவைத்துக் கொள்கிறோம் என்பதைத் தீர்மானிப்பது நமது ஞாபகசக்தி அல்ல.அந்தப் பொருளின் மீது நாம் வைத்திருக்கும் 'மதிப்பு' தான். ஒரு சிறு பொருளாக இருந்தாலும் சரி, உணர்வுப்பூர்வமான உறவாக இருந்தாலும் சரி, நாம் எதை உயர்வாகக் கருதுகிறோமோ (Importance in life) அதை ஒருபோதும் கவனக்குறைவாகக் கையாளுவதில்லை.இதை ஒரு தொழிலதிபரின் வாழ்வியலோடு விளக்குகிறது இந்தக் கதை.ஒரு ஊரில் மிகப் பெரிய தொழிலதிபர் இருந்தார். அவருக்கு ஒரு விசித்திரமான பழக்கம் இருந்தது; அவர் பேனா வைக்கும் இடத்தை அடிக்கடி மறந்துவிடுவார். பேனா தேவைப்படும் போதெல்லாம் புது பேனா வாங்குவார்.இந்த பழக்கத்தால், விலை மலிவான பேன
“பண்டிகை வரப்போகிறது. அதற்கு பலி கொடுப்பதற்கு தான் இந்த ஆட்டை கூட்டிச் செல்கிறேன்” என்று ஒரு குயவன் ஜென் குருவிடம் சொன்னான்.“பலியா?” குரு வியப்புடன் கேட்டார்.“ஆமாம் சாமி. தெய்வத்துக்கு திருவிழா அன்றைக்குப் பலி கொடுத்தால் விசேஷம். தெய்வம் மகிழ்ந்து வரம் கொடுக்கும். எல்லாம் சுபீட்சமாகயிருக்கும்”இதைக்கேட்ட குரு எழுந்தார். அந்த குயவனின் மண் பானையை எடுத்து ஓங்கித் தரையில் அடித்தார். பானை துண்டு துண்டாகச் சிதறியது.குயவன் கோபத்துடன் துறவியைப் பார்த்தான்.துறவி நிதானமாகக் கீழே குனிந்தார். சிதறிய ஓட்டாஞ் சில்லுகளை ஒன்றுவிடாமல் அடுக்கினார். குயவனிடம் நீட்டினார்.“என்ன இது?” என்றான் குயவன் கோபமாக.“உனக்குப் பிடிக்குமே, அப்பா?” என்றார் குரு.“என்ன உளறுகிறீர்கள். நான் கஷ்டப்பட்டு செய்த பானையை உடைத்து விட்டு