Latest Posts
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். வித்தியாசமான கற்பனைகளால் குழப்பமான சூழல் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். பூர்வீக வீட்டை சீரமைப்பீர்கள். உத்தியோகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். புகழ் ஓங்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை ரிஷபம்வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிர்பார்ப்புகளில் இருந்த தடைகள் விலகும். மேல்நிலைக் கல்வியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வாகன பிரச்சனைகள் குறையும். வாசனை திரவியங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். முயற்சிக்கு உண்டான காரிய அனுகூலம் ஏற்படும். வெற்றி கிட்டும் நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம
- · sivam
- ·
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 17 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 31.3.2026.இன்று காலை 07.46 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி.இன்று மாலை 03.57 வரை பூரம். பின்னர் உத்திரம்.இன்று மாலை 04.12 வரை கண்டம். பின்னர் விருத்தி.இன்று காலை 07.46 வரை தைத்தூலம். பின்னர் இரவு 07.41 வரை கரசை. பிறகு வனிசை.இன்று மாலை 03.57 வரை சித்த யோகம். பின்னர் அமிர்த யோகம்.நல்ல நேரம்: காலை : 07.30 முதல் 08.30 மணி வரைகாலை : 10.30 முதல் 11.30 மணி வரைமாலை : 04.30 முதல் 05.30 மணி வரைஇரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்குழந்தைகள் ஆதரவாக இருப்பார்கள். சகோதரர்களிடம் ஒற்றுமை ஏற்படும். பயணங்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் அனுகூலமான சூழல்கள் உருவாகும். பூர்விக சொத்துக்களால் மேன்மை உண்டாகும். இலக்கிய பணிகளில் ஆர்வம் மேம்படும். உத்தியோகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். ஓய்வு தேவைப்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்புரிஷபம்கடன் சார்ந்த சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். சக ஊழியர்கள் வழியில் அனுகூலமான சூழ்நிலைகள் அமையும். எதிர்பார்த்த சில பணிகள் நிறைவு பெறும். விருப்பமானவைகளை வாங்கி மகிழ்வீர்கள். தாயுடன் அனுசரித்து செல்லவும். குழந்தைகளை பற்றிய புரிதல் ஏற்படும். மனதில் இருந்த குழப்பங்களுக்கு தீர்வுகள் கிடைக்கும். அமைதி காக்க வேண்டி
- · sivam
- ·
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 16 ஆம் தேதி திங்கட்கிழமை 30.3.2026.இன்று காலை 08.26 வரை துவாதசி. பின்னர் திரியோதசி.இன்று மாலை 03.47 வரை மகம். பின்னர் பூரம்.இன்று மாலை 05.32 வரை சூலம். பின்னர் கண்டம்.இன்று காலை 08.26 வரை பாலவம். பின்னர் இரவு 08.06 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்.இன்று மாலை 03.47 வரை மரணயோகம். பின்னர் சித்தயோகம்.நல்ல நேரம்:காலை : 06.30 முதல் 07.30 மணி வரைகாலை : 09.30 முதல் 10.30 மணி வரைமாலை : 04.30 முதல் 05.30 மணி வரைஇரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
- · sivam
- ·
ஐஸ்வர்யம் என்றால் பணக் கட்டுகளோ லாக்கரில் இருக்கும் தங்கமோ அல்லவீட்டு வாசலில் பெண் பிள்ளையின் கொலுசு ஒலி *ஐஸ்வர்யம்*வீட்டிற்கு வந்தவுடன் சிரிப்போடு எதிரில் வரும் மனைவி *ஐஸ்வர்யம்*எவ்வளவு வளர்ந்தாலும் அப்பா திட்டும் திட்டு *ஐஸ்வர்யம்*அம்மா கையால் உணவு *ஐஸ்வர்யம்*மனைவி பார்க்கும் ஓரக் கண் பார்வை *ஐஸ்வர்யம்*பசுமையான மரங்கள் பயிர் நிலங்கள் *ஐஸ்வர்யம்*இளஞ்சூடு சூரியன் *ஐஸ்வர்யம்*பவுர்ணமி தினத்தில் நிலவு *ஐஸ்வர்யம்*உலகில் நம்மை தழுவிக்கொண்டிருக்கும் இந்த பஞ்ச பூதங்கள் *ஐஸ்வர்யம்*பால் வடியும் குழந்தையின் சிரிப்பு *ஐஸ்வர்யம்*இயற்கை அழகு *ஐஸ்வர்யம்*உதடுகளால் சிரிக்கும் உண்மையான சிரிப்பு *ஐஸ்வர்யம்*அவசரத்தில் உதவும் நண்பன் *ஐஸ்வர்யம்*புத்தியுள்ள குழந்தைகள் *ஐஸ்வர்யம்*குழந்தைகள் படிக்கும் படிப்பு *ஐஸ்வ
- · sivam
- ·
ஒருமுறை கிருஷ்ண தேவராயர் சபையில் ஒரு வாதம் மனிதனின் குணம் நாய் குணத்தை போன்றது ஏப்படி நாய் வாலை நிமித்த முடியாதோ அது மாதிரி என்று கூற, மன்னர் இதை ஆதாரத்தோடு நிரூபணம் செய்ய ஒரு போட்டி வைத்தார் அதாவது நான்கு நாய் குட்டிகள் நால்வர் வளர்க்க வேண்டும் நிர்ணயம் செய்யப்பட்ட காலத்தில் கொண்டு வர வேண்டும் அப்பொழுது யார் நாயின் வாலை நிமிர்த்தி காட்டுகிறார்கள் என்று பார்க்கலாம் .முதல் நாய் குட்டி கொட்டாயா என்பவருக்கும் இரண்டாவது நாய் குட்டி ராஜாவின் புரோகிதருக்கும் மற்றும் மூன்றாவது நாய் குட்டி தெனாலி இராமனிடமும் மூன்றாவது நாய் மன்னரிடம் வளர பணிக்கப்பட்டது.முதலில் கொட்டாய நாயை தன் வீட்டிற்க்கு எடுத்து சென்று நாயின் வாலில் ஒரு குச்சியை வைத்து வாலை நிமிர்த்தி நூல் கொண்டு கட்டி விட்டார் , ஆறு மாதம் கழித்து
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்உறவினர்கள் வழியில் புரிதல்கள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் மாற்றமான சூழல் ஏற்படும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். மனதில் புதுவிதமான தேடல்கள் உண்டாகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். பிரமை விலகும் நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்புரிஷபம்மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உண்டாகும். சில விஷயங்களை திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தாய் வழியில் சில நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். தடங்கல் நீங்கும் நாள்.அதிர்ஷ்ட எண்
- · sivam
- ·
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 29.3.2026.இன்று காலை 09.32 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.இன்று மாலை 04.04 வரை ஆயில்யம். பின்னர் மகம்.இன்று இரவு 07.32 வரை திருதி பின்னர் சூலம்.இன்று காலை 09.32 வரை பத்தரை. பின்னர் இரவு 08.59 வரை பவம். பிறகு பாலவம்.இன்று காலை 06.13 வரை மரண யோகம். பின்னர் மாலை 04.04 வரை சித்த யோகம். பிறகு மரண யோகம்.நல்ல நேரம்:காலை : 06.00 முதல் 07.00 மணி வரைகாலை : 10.30 முதல் 11.30 மணி வரைமாலை: 03.30 முதல் 04.30 மணிவரைபகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
- · sivam
- ·
ஒரு பார்க்கில் மூன்று முதியவர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள்முதல் முதியவர்: நான் குடித்த அளவிற்கு யாரும் குடித்தது இல்லை. என் வயது அறுபத்து ஐந்துஇரண்டாமவர் : என்னைப்போல் புகை பிடித்தவர் யாரும் இல்லை . என் வயது அறுபதுமூன்றாவன்: உங்களை விட நான் பயங்கரமவன். மது மாது புகை என எதையும் விட்டதில்லை. எல்லாவற்றையும் ஒரு கை பார்த்து விட்டேன்மற்றவர்கள்: ஆமாம் உங்கள் வயது என்ன? ஒரு எழுபது இருக்குமா?மூன்றாமவன்: I am just twenty five
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்நினைத்த பணிகள் தடையின்றி முடியும். உறவுகள் வழியில் ஒற்றுமை உண்டாகும். நெருக்கடியான சூழ்நிலைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். குழந்தைகள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். சக ஊழியர்களால் திருப்தியான சூழல் அமையும். நலம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : பச்சைரிஷபம்மனதில் தெளிவுகள் பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகளின் போக்கில் மாற்றம் ஏற்படும். பூர்வீக பிரச்சனைகள் குறையும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். தேடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பிரீதி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்மிதுனம்பூர்வீக பிரச்சனைகள் கு
- · sivam
- ·
விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 14 ஆம் தேதி சனிக்கிழமை 28.3.2026.இன்று காலை 11.13 வரை தசமி. பின்னர் ஏகாதசி.இன்று மாலை 04.46 வரை பூசம். பின்னர் ஆயில்யம்.இன்று அதிகாலை 12.13 வரை அதிகண்டம். பின்னர் இரவு 09.45 வரை சுகர்மம். பிறகு திருதி.இன்று அதிகாலை 12.02 வரை தைத்தூலம். பின்னர் காலை 11.13 வரை கரசை. பிறகு இரவு 10.22 வரை வரிசை பின்பு பத்தரை.இன்று காலை 06.14 வரை மரண யோகம். பின்னர் மாலை 04.46 வரை சித்த யோகம். பிறகு மரண யோகம்.நல்ல நேரம்: காலை : 07.30.30 முதல் 08.30 மணி வரைகாலை : 10.30 முதல் 11.30 மணி வரைமாலை : 04.30 முதல் 05.30 மணி வரைஇரவு : 09.30 முதல் 10..30 மணி வரை
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்பயணம் மூலம் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். அரசு உதவிகள் சிலருக்கு சாதகமாக அமையும். விளையாட்டு விஷயத்தில் கவனத்துடன் இருக்கவும். பெற்றோரின் ஒத்துழைப்புகள் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கல்வியில் இருந்த குழப்பம் மறையும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். வெற்றி கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்ரிஷபம்குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். நிர்வாக துறைகளில் மதிப்புகள் மேம்படும். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். கனிவான செயல்பாடுகளால் மதிப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய யுத்திகள் கைகூடும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை உருவாகும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வ