Latest Posts
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்மனதில் இருந்த சஞ்சலங்கள் நீங்கி தெளிவும் புத்துணர்ச்சி பிறக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபாடுகள் உண்டாகும். போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். இணையம் சார்ந்த துறைகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். தனம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிகப்புரிஷபம்மனதில் இருந்த கவலைகள் குறையும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் துணையாக இருப்பார்கள். உடல் ஆரோக்கிய இன்னல்கள் விலகும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். இடமாற்ற முய
- · sivam
- ·
விசுவாவசு வருடம் மாசி மாதம் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 6.3.2026.விசுவாவசு வருடம் மாசி மாதம் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 6.3.2026திதி கிருஷ்ண பக்ஷ திருதியை - Mar 05 05:03 PM – Mar 06 05:53 PMகிருஷ்ண பக்ஷ சதுர்த்தி - Mar 06 05:53 PM – Mar 07 07:17 PMநட்சத்திரம்அஸ்தம் - Mar 05 08:17 AM – Mar 06 09:29 AMசித்திரை - Mar 06 09:29 AM – Mar 07 11:15 AMகரணம்பத்திரை - Mar 06 05:24 AM – Mar 06 05:53 PMபவம் - Mar 06 05:53 PM – Mar 07 06:31 AMபாலவம் - Mar 07 06:31 AM – Mar 07 07:17 PMயோகம்கண்டம் - Mar 05 07:45 AM – Mar 06 07:05 AMவ்ருத்தி - Mar 06 07:05 AM – Mar 07 06:52 AMநல்ல நேரம்:12:07 PM – 12:54 PM04:22 AM – 06:05 AM04:58 AM – 05:46 AM
- · sivam
- ·
வெள்ளரிக்காய் இதன் பிஞ்சும் காயும் கோடைக்கேற்ற இதமான உணவுகள். வெள்ளரிக்காய் தினசரி கொஞ்சம் சாப்பிட்டுவந்தால், சிறுநீர்ப்பாதை எரிச்சல் தீரும். சிறுநீர் இயல்பாகும். நா வறட்சி தீரும். உணவு உட்கொண்ட பிறகு சாப்பிட ஏற்றது இது.வெள்ளரிக்காயில் 95 சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளதால் இது உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றும். நாம் சாப்பிடும் உணவுகளில் உள்ள கலோரியை எரிக்க வெள்ளரிக்காய் பயன்படுகிறது.வெள்ளரி விதை வாய்ப்புண்ணை போக்கும் மருந்து.”சரியான உறக்கம் இல்லாததாலும், வயதாவதாலும் பலருக்குகண்களுக்குக் கீழே கருவளையங்கள் உண்டாகும். இவற்றைத்தவிர்க்க வெள்ளரியை விட சிறந்த மருந்து வேறெதுவும் இல்லை.வெள்ளரிக்காயை அரிந்து நசுக்கி, அதிலிருந்து சாறினை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இந்தச் சாறில் பஞ்சை முக்கி
- · sivam
- ·
மங்குஸ்தான் பழம் இனிப்பும், இலேசான புளிப்பும், சாற்றுத்தன்மையும் சிறிதளவும் நார்த்தன்மையுமுள்ள பழமாகவும் இருக்கும். மங்குஸ்தான் பழம் சிவப்பும், கருநீலமும் கலந்த வண்ணத்தில் இருக்கும்.மங்குஸ்தான் பழத்தில் எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்துக்களைக் கொண்டுள்ளது. 100 கிராம் மங்குஸ்தான் பழத்தில் ஆர்.டி.ஏ. அளவில் 13 சதவீதம் நார்ப்பொருட்கள் அடங்கி உள்ளன.உடல் கொழுப்பை அல்லது உடல் இடையை குறைக்க நினைப்பவர்களுக்கு மங்குஸ்தான் பழம் ஒரு சிறந்த வரபிரசாதம். மங்குஸ்தான் பழத்தைத் தினமும் ஒரு முறை என மூன்று வாரங்களுக்குச் சாப்பிட்டு வந்தால் உடல் எடையைக் குறைக்க முடியும்.மங்குஸ்தான் பழத்தில் அதிக அளவு ‘வைட்டமின் சி’ சத்து அடங்கியுள்ளது. இது புளூ காய்ச்சல் போன்ற நோய்த் தொற்றுகள் ஏற்படாமல் காக்கும். உடலுக்கு தீங்கு வி
- · sivam
- ·
பெண்கள் அனைவரும் எப்பொழுதும் அவரவர்களின் அழகில் கவனம் செலுத்துவது இயல்புதான். அவ்வாறு வசிகரிக்கும் அழகு பெற பப்பாளி பழ சாறை முகத்திற்கு மாஸ்க் போல் போட்டுக்கொள்ளலாம். 20-30 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும்.முகத்துக்கு நல்ல நிறம் கிடைப்பதற்கு பப்பாளிப் பழத்துடன் எலுமிச்சைச் சாற்றை கலந்து முகத்தில் நன்கு அப்ளை செய்ய வேண்டும். அதில் முகத்திற்கு நல்ல நிறம் கிடைக்கும்.மேலும் சருமம் இளமையுடன் காட்சியளிக்க மிக்ஸியில் சிறிது பப்பாளி அன்னாசி மற்றும் தர்பூசணி போட்டு நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.அதன் பின் அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.இறுதியில் நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இதனால் சருமம் இளமையுடன் காட்சியளிக்கும்.கை விரல்கள் மிருதுவாக இருப்பதற்கு பப்ப
- · sivam
- ·
மன்னன் ஒருவன் பக்கத்து நாட்டின் மீது படை எடுத்து வெற்றி பெற்றான். தோற்ற மன்னன் ஜெயித்த மன்னனிடம் தன் தோல்வியை ஒப்பு கொள்ள! ஜெயித்த மன்னன் அவனுக்கு நாட்டை திருப்பி தர முன் வந்தான்!ஆனால் அவனுக்கு ஒரு காதலி இருந்தாள். அவள் ஒரு கேள்வியை ஜெயித்த மன்னனிடம் கேட்டு இருந்தாள். அதற்கான சரியான விடையை அவன் சொன்னான் என்றால் உடனே திருமணம் என்று சொல்லி இருந்தாள்.அந்த கேள்வி!ஒரு பெண் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்?ஜெயித்த மன்னனும் அவனிடம் இந்த கேள்விக்கு பதில் கண்டு பிடித்து சொல். உனக்கு நாட்டை திருப்பி தருகிறேன் எனக்கும் என் காதலியுடன் திருமணம் நடக்கும் என்று சொல்ல!தோற்ற மன்னன் அந்த கேள்விக்கான விடையை தேடி அலைந்தான். கடைசியில் ஒரு சூனியக்காரி கிட்ட போனால் விடை கிடைக்கும் என்று சொல்ல அவளை சென்று பார்த்தான். அவ
- · sivam
- ·
செல்வத்துக்கு எல்லாம் அதிபதி குபேரன் அருள் நமக்கு கிடைத்தால் செல்வத்திற்கு அதிபதியாக நாமும் திகழலாம் .அதுபோலவே மகாலட்சுமியின் பரிபூரண அருள் லட்சுமி கடாட்சம் இருந்தால் எப்போதும் வீட்டில் செல்வம் நிறைந்து இருக்கும்.மகாலட்சுமியின் அனுகிரகம் கிடைத்தாலே அஷ்ட லட்சுமிகளும் நம்முடைய வீட்டிலே வாசம் செய்து எல்லா அனுக்கிரகமும் கிடைக்கும் என்பதால்தான் இந்த லஷ்மி குபேர பூஜையை வழிபாடு செய்கின்றோம்.வியாழன் கிழமை மாலை 5 மணிக்கு மேல் 8 மணி வரை குபேரன் காலம் . அமாவாசை அடுத்து வரக்கூடிய வளர்பிறை நாளில் வியாழன் கிழமை தேர்ந்தெடுத்து குபேர பூஜையைை வழிபட்டால் குடும்பத்தில் செல்வம் பெருகும் .இந்த குபேர பூஜையை எப்படி வழிபட வேண்டும் எனும் முறைகளைப் பற்றி பார்க்கலாம்..எந்த ஒரு பூஜை செய்தாலும் கங்கா ஸ்நானம் செய்து முடி
- · sivam
- ·
பண்டைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் மரங்களை தெய்வமாக வழிபட்டனர். அந்த வகையில் அரச மரத்துக்கு அறிவை வளர்க்கும் சக்தி அதிகமுண்டு. மரத்தடியில் அமர்ந்து மந்திரங்களை ஜபம் செய்தாலோ, தெய்வ சம்பந்தமான ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்தாலோ, நிறைவான பலனை அடையலாம். அரசமரத்தின் வேர் பகுதியில் பிரம்மனும், நடுவில் திருமாலும், உச்சியில் பிரதட்சணம் செய்து வணங்குவதும், துன்பங்கள் ஏற்படுவதற்குக் காரணமான பாவங்களைப் போக்கி நல்ல அறிவையும் பெற்றுத்தரும்.எந்த நேரத்தில் அரச மரத்தைச் சுற்றலாம் ?சூரியன் உதயமாகும் நேரம் முதல் காலை சுமார் 10.30 மணி வரையில், சூரியனின் கிரணங்கள் அரச மரத்தில் விழுவதால், அப்போது அரசமரத்திலிருந்து வெளிவரும் காற்று, நமது உடலுக்கு நன்மையைத் தரும். அந்த நேரத்தில் அரச மரத்தை சுற்றி வந்தால் அதிக
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். திட்டமிட்ட சில காரியங்கள் நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் புதுவிதமான சூழல்கள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்களால் பொறுப்புகள் குறையும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. உலகியல் நடவடிக்கை மூலம் சில மாற்றம் மனதளவில் ஏற்படும். செலவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்ரிஷபம்தன வரவுகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். உத்தியோக பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். உடன் இருப்பவர்களால் அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான பயணங்கள் உண்டாகும். இணையம் சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். நண்பர்கள் வழியில் சில உதவிகள் கிடைக்கும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தடங்கல்
- · sivam
- ·
விசுவாவசு வருடம் மாசி மாதம் 21 ஆம் தேதி வியாழக்கிழமை 5.3.2026இன்று மாலை 06.04 வரை துவிதியை. பின்னர் திரிதியை.இன்று காலை 09.09 வரை உத்திரம். பின்னர் அஸ்தம்.இன்று காலை 08.34 வரை சூலம். பின்னர் கண்டம்.இன்று அதிகாலை 05.53 வரை தைத்தூலம். பின்னர் மாலை 06.04 வரை கரசை. பின்பு வனிசை.இன்று காலை 06.26 வரை அமிர்த யோகம். பின்னர் காலை 9.09 வரை மரணயோகம். பிறகு சித்த யோகம்.நல்ல நேரம்:காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரைபகல் : 12.30 முதல் 01.30 மணி வரைமாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்கலை துறைகளில் ஈடுபாடுகள் ஏற்படும். மனதில் புதிய நம்பிக்கையுடன் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பிரச்சனைகளில் தெளிவான முடிவுகள் கிடைக்கும். பணிகளில் மறைமுக எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். மருத்துவம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வியாபார போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். ஊக்கம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : அடர் சிகப்பு ரிஷபம்புதுவித பயணங்கள் மூலம் மனதில் தெளிவுகள் ஏற்படும். உறவினர்கள் இடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். புதிய நபர்களால் நெருக்கடியான சூழ்நிலைகள் உருவாகும். பொழுது போக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். லாபத்தை மேம்
- · sivam
- ·
விசுவாவசு வருடம் மாசி மாதம் 20 ஆம் தேதி புதன்கிழமை 4.3.2026.இன்று மாலை 05.43 வரை பிரதமை. பின்னர் துவிதியை.இன்று காலை 08.23 வரை பூரம். பின்னர் உத்திரம். இன்று காலை 09.35 வரை திருதி. பின்னர் சூலம்.இன்று அதிகாலை 05.47 வரை பாலவம். பின்னர் மாலை 05.43 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.இன்று காலை 06.26 வரை சித்த யோகம். பின்னர் அமிர்த யோகம்.நல்ல நேரம்: காலை : 09.30.30 முதல் 10.30 மணி வரை காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை