Latest Posts
- · sivam
- ·
கர்ப்பிணி கோலத்தில் சீதை... மரவுரி தரித்த ராமன்! சென்னையின் இதயப்பகுதியில் ஒரு ராமாயண அதிசயம்!ராமாயண காவியத்தின் கிளைக்கதைகள் பல இடங்களில் நடந்திருந்தாலும், அன்னை சீதை தன் பிள்ளைகளான லவ-குசர்களுடன் வாழ்ந்த புண்ணிய பூமி நம்ம சென்னையில் இருப்பது நம்மில் பலருக்குத் தெரியாது. அதுதான் கோயம்பேடு வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோயில்!இந்த ஆலயத்தின் சிலிர்க்க வைக்கும் சிறப்புகளை விரிவாகப் பார்ப்போம்:கோயம்பேடு - பெயரின் பின்னால் உள்ள சுவாரஸ்ய வரலாறுராமபிரான் அசுவமேத யாகம் நடத்தியபோது, அதன் குதிரையை வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் வளர்ந்த லவனும் குசனும் பிடித்துக் கட்டினர்.கோ - அரசன் (ராமர்)அயம் - இரும்புபேடு - வேலி அதாவது, அரசனின் குதிரையை இரும்பு வேலி அமைத்துக் கட்டி வைத்த இடம் என்பதே நாளடைவில் மருவி 'க
- · sivam
- ·
கரும்புச்சாறு பெரிய கொப்பரையில் காய்ச்சப்பட்டு ஆறினால் கிடைப்பது.இரும்புச் சத்து நிறைந்தது. இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைந்திருந்தால் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவில் இதுவும் ஒன்று.ஒரு வதந்தி பரவிக்கொண்டிருக்கிறது- சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாம் என. அப்படியெல்லாம் கிடையாது. வெள்ளை சர்க்கரை நீரிழிவு நோயாளிகளுக்கு எந்த அளவு கெடுதலோ அதே அளவு அவர்களுக்கு நாட்டு சர்க்கரையும் கெடுதல்.நாட்டுசர்க்கரையில் கெமிக்கல் எதுவும் இல்லை -என்று சொல்வார்கள். ஆனால் நாட்டு சர்க்கரை தயாரிக்கும்போது, காஸ்ட்டிக் சோடாவை கரும்புச் சாறு கொதிக்கும்போது சேர்ப்பார்கள். அதிலிருந்து அழுக்கை நீக்க.ஆனால் அப்படி பார்த்தால் எந்த உணவையும் சாப்பிடமுடியாது. எப்படியாயிருந்தாலும் வெள்ளை சர்க்கரையைவிட கெமிக்கல்கள் குறைவே.எனவே
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்மேல்நிலை கல்வியில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கால்நடைகள் மீது ஆர்வம் உண்டாகும். நிலம் மற்றும் வீடு விற்பனையில் பொறுமையை கையாளவும். தாயாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பயணம் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். சிந்தனை மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை ரிஷபம்தொழில் சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. இணைய துறைகளில் சாதகமான சூழல் உண்டாகும். வெளியூர் தொடர்பான பொருள்கள் மூலம் ஆதாயம் மேம்படும். ஆரோக்கியம் தொ
- · sivam
- ·
விசுவாவசு வருடம் தை மாதம் 21 ஆம் தேதி புதன்கிழமை 4.2.2026 இன்று அதிகாலை 02.59 வரை துவிதியை. பின்னர் திரிதியை.இன்று அதிகாலை 12.24 வரை மகம். பின்னர் பூரம். இன்று அதிகாலை 04.55 வரை சோபனம். பின்னர் அதிகண்டம். கரணம்: இன்று அதிகாலை 02.59 வரை கரசை. பின்னர் பிற்பகல் 02.54 வரை வணிசை. பின்பு பத்தரை.இன்று காலை 06.35 வரை சித்தயோகம். பின்னர் அமிர்த யோகம்.நல்ல நேரம்:காலை : 10.30 முதல் 11.30 மணி வரை பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
- · sivam
- ·
காய்ச்சலுக்கு நிலவேம்பு, துளசி குடிநீர்.இருமலுக்கு ஆடாதோடைக் குடிநீர்.சளியுடன் கூடிய இருமலுக்கு கற்பூரவள்ளி இலை.நீரேற்றம் விலக மஞ்சள் புகையை மோந்து பார்த்தல்.ஈளை, இருமலுக்கு முசுமுசுக்கை அடை, கண்டங்கத்தரி இலைக் கசாயம்.மலச்சிக்கல் தீர நிலாவரைப் பொடிவாய்நாற்றம், விக்கல் தீர தனியா விதைவாந்தி, சுவையின்மை தீர நெல்லித் துவையல்.கழிச்சலை நிறுத்த மாதுளம்பிஞ்சு, பொடுதலைச் சாறு.பல்முளைக்கும்போது உண்டாகும் காய்ச்சல்,பேதிக்குத் தாளிசபத்திரி பொடி இரண்டு சிட்டிகை.பல் முளைக்கும்போது உண்டாகும் கழிச்சலுக்குத் திராட்சைப் பழச்சாறு.சொறி,சிரங்கு சரியாக குப்பைமேனி இலையுடன் உப்புச் சேர்த்து அரைத்துப் பூச வேண்டும்.நீர் எரிச்சல் தீர நன்னாரி ஊறல் நீர்வியர்க்குரு விலகப் பனை நுங்கு நீர்கண் நோய்க்கு பொன்னாங்கண்ணிக் கீரைக
- · sivam
- ·
ஒருநாள் அர்ச்சுனன் நன்கு துங்கிக் கொண்டிருந்தான். தூக்கத்திலுங்கூட அவன் வாய் கிருஷ்ணா! கிருஷ்ணா! என்று ஜெபம் செய்து கொண்டே இருந்தது. அவன் உடலின் மயிர்க்கால் தோறும் கிருஷ்ணா! கிருஷ்ணா! என்ற நாமஜெபம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.இந்த அற்புத பக்தியை அறிந்த கிருஷ்ணன் அந்த இடத்திற்கு வந்தார். அவனது பத்தினிமாரும் வந்தனர். நாரதர், சிவன், பிரம்மன் முதலிய தேவரெல்லாம் இந்த அதிசயம் காணத் திரண்டு வந்தனர்.அர்ச்சுனனின் ஆழ்ந்த பக்தியைக் கண்டு அனைவரும் நாட்டியமாடத் தொடங்கினர். ஆனாலும் அர்ச்சுனனின் ஆழ்ந்த உறக்கம் கலையவில்லை.தெய்வப்பற்று உடையவர்கள் தம்மை அறியாமலே எப்போதும் இறைவன் நாமத்தை ஜெபித்துக் கொண்டிருப்பார்கள். அந்த ஜெபம் அவர்கள் உடலின் அணுக்கள் தோறும் எதிரொலித்துக் கொண்டே இருக்கும். இது பக்தியின் மேலான நி
- · sivam
- ·
குடல் ஒட்டுண்ணிகள்: வயிறு/குடலில் உள்ள ஒட்டுண்ணிகள் அல்லது புழுக்கள் நிறைய அசcomகரியங்களைக் கொண்டுவருகின்றன. இது வயிற்றில் வலிக்கு வழிவகுக்கிறது மற்றும் உங்கள் பசியையும் பாதிக்கிறது. குடல் ஒட்டுண்ணிகளை அகற்ற உதவும் சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன.வயிற்றில் உள்ள புழுக்கள் பெரும்பாலும் இரைப்பைக் குழாயில் உள்ளன. அவை இரைப்பைக் குழாயைப் பாதிக்கின்றன மற்றும் மற்ற உடல் பாகங்களையும் பாதிக்கின்றன. புழுக்கள் அல்லது ஒட்டுண்ணிகள் உடலில் நிறைய அசௌகரியங்களையும் அசௌகரியங்களையும் கொண்டு வருகின்றன. இது வயிற்று வலி, வாந்தி, பலவீனம், இரைப்பை பிரச்சனை போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.வயிற்றில் ஒட்டுண்ணிகள் இருப்பது, இறைச்சியை சாப்பிடுவது, அசுத்தமான தண்ணீரை குடிப்பது, சுகாதாரமான உணவை உண்ணாமல் இருப்பது மற்றும் ம
- · sivam
- ·
கற்றாழை தலைமுடிக்கு அற்புதமான நன்மைகளைத் தருகிறது. கற்றாழையில் கூந்தலுக்கு தேவையான 100 விதமான சத்துக்கள் உள்ளன.கற்றாழை ஜெல்லில் உள்ள புரோட்டியோலைடிக் என்சைம் தலையில் உள்ள இறந்த செல்களை நீக்கி மயிர்கால்களுக்கு போஷாக்கு கொடுத்து கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுகிறது.கற்றாழை ஜெல் உங்கள் கூந்தலை மென்மையாக பட்டு போன்று மாற்றும். மேலும் இது முடி உதிர்வை கட்டுப்படுத்துவதோடு அழகான அடர்த்தியாக வளர பயன்படுகிறது.தேவையான பொருட்கள்:1 கற்றாழை தண்டு சிறிது,தேங்காய் எண்ணெய்.செய்முறை:தண்டை இரண்டு பகுதிகளாக வெட்டி, கற்றாழை ஜெல்லை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்து கொள்ளவும். இந்தகற்றாழை ஜெல்லின் அரை கப் தேங்காய்எண்ணெய்யுடன் கலக்கவும். கற்றாழை தேங்காய் எண்ணெயின் விகிதம் 1:1 ஆக இருக்க வேண்டும்.இந்த கலவையை மிதமான சூட்டில்
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்நண்பர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். கூட்டாளிகள் மூலம் அனுகூலம் உண்டாகும். உங்கள் மீதான அவப்பெயர்கள் விலகும். தம்பதிகளுக்குள் நெருக்கமும் புரிதலும் அதிகரிக்கும். தன வரவுகள் திருப்திகரமாக இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். தாமதம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் ரிஷபம்மனதில் புதுவிதமான நம்பிக்கை உண்டாகும். தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். கல்வியில் இருந்த ஆர்வம் இன்மை குறையும். குண நலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில
- · sivam
- ·
விசுவாவசு வருடம் தை மாதம் 20 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 3.2.2026.இன்று அதிகாலை 03.37 வரை பிரதமை. பின்னர் துவிதியை.இன்று அதிகாலை 12.29 வரை ஆயில்யம். பின்னர் மகம் . இன்று அதிகாலை 04.30 வரை சௌபாக்கியம். பின்னர் சோபனம். கரணம் : அதிகாலை 03.37 வரை கௌலவம். பின்னர் மாலை 03.18 வரை தைத்தூலம். பின்பு கரசை.இன்று அதிகாலை 12.29 வரை சித்தயோகம். பின்னர் காலை 06.35 வரை மரண யோகம். பிறகு சித்த யோகம். நல்ல நேரம்:காலை : 07.30 முதல் 08.30 மணி வரை காலை : 10.30 முதல் 11.30 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
- · sivam
- ·
கருஞ்சீரகத்தை நன்கு இடித்து தூளாக்கி, தேனை சோ்த்து அதனுடன் வெந்நீர் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கல் குறைந்து சிறுநீர் அடைப்பு குறையும்.காரட், பாகற்காய், இளநீர் போன்றவற்றில் பொட்டாசியம், மெக்னீஷியமும் அதிகம் உள்ளன. இவை சிறுசீரகக் கற்களின் முன்னோடிகளான படிகங்களைக் கரைத்து படிய விடாமல் தடுக்கும் சக்தியுடையது. கேரட்,பாகற்காய்களில் பொதுவாக சிறுநீரகக் கற்களின் படிகங்களை தடுக்கும் பலவித தாது உப்புக்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.வாழைப்பழம், எலுமிச்சை இவற்றில் விட்டமின் ஙி6 சத்தும், சிட்ரேட் (citrate) சத்தும் அதிகம் உள்ளன. இவை சிறுநீரக கற்களின் ஒரு முக்கிய அங்கமான ஆக்சலேட் (Oxalate) என்ற இரசாயனத்துடன் சேர்த்து அதைச் சிதைத்து படிய விடாமல் தடுத்து சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க வல்லவை.கேர
- · sivam
- ·
1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பதுகாலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும்.இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.2. மிக அதிகமாகச் சாப்பிடுவதுஇது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.3. புகை பிடித்தல்மூளை சுருங்கவும், அல்ûஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.4. நிறைய சர்க்கரை சாப்பிடுதல்நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.5. மாசு நிறைந்த காற்றுமாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜ