Posts
Popular Hashtags
Latest Posts
சிட்டுக் குருவிக்கும் அருள்புரிந்த கிருஷ்ணர்
  •  ·  sivam
  •  · 
பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும், நிகழப் போகும் போருக்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தனர்.குருஷேத்திரத்தில், யானைகளைக் கொண்டு, பெரும் மரங்களை, வேரோடு பிடுங்கி அகற்றி, நிலத்தை சீர் படுத்திக் கொண்டிருந்தனர்.ஒரு மரத்தில் தாய் சிட்டுக்குருவி ஒன்று தன் நான்கு குஞ்சுகளுடன் வசித்து வந்தது. அந்த மரம் அகற்றப் படும்போது, பறக்க அறியாத தன் குஞ்சுகளுடன் தாய்க்குருவியும் தரையில் கூட்டோடு விழுந்து விட்டது.தாய் சிட்டுக்குருவி, சுற்றுமுற்றும் பார்த்தபோது, அதன் பார்வையில் ஸ்ரீகிருஷ்ணரும், அர்ஜுனனும் பட்டனர்.சிட்டுக்குருவி, பறந்து போய், ஸ்ரீ கிருஷ்ணரது ரதத்தின் மீது அமர்ந்தது.“கிருஷ்ணா! நாளை போர் ஆரம்பித்தால், என் குஞ்சுகள் அழிந்து விடும்! நீ தான் காப்பாற்ற வேண்டும்” என்று கெஞ்சிக் கேட்டது.“நீ சொல்லுவது எனக
முதுகெலும்பை பாதுகாக்க 10 வழிகள்
  •  ·  sivam
  •  · 
தினம் இருபத்தோரு முறையாவது குனிந்து காலைத்தொட்டு நிமிருங்கள். (தோப்புக்கரணம் போடுவதும் மிகச் சிறந்தது)தினம் இருபத்தோரு நிமிடங்கள் வேகமாக நடங்கள்.அமரும்போது வளையாதீர்கள்.ஒரு மணி நேரத்திற்கும் மேல் தொடர்ந்து உட்காராதீர்கள்.நிற்கும் போது நிமிர்ந்து நில்லுங்கள்.சுருண்டு படுக்காதீர்கள்.கனமான தலையணைகளைத் தவிர்த்து விடுங்கள். கழுத்திற்கு நல்லதல்ல. முதுகும் பாதிக்கப்படும்.டூ வீலர் ஓட்டும்போது வளைந்து, குனிந்து ஓட்டாதீர்கள்.பளுவான பொருட்களை தூக்கும்போது குனிந்து தூக்காதீர்கள். குத்த வைக்கும் நிலையில் அமர்ந்து தூக்கப் பழகுங்கள். பாரத்தை உங்கள் உடல் முழுதும் தாங்கட்டும்.காலை இருபது முறை, மாலை இருபது முறை கைகளை வான் நோக்கி நீட்டி மடக்குங்கள்.
குலதெய்வம் தெரியாதவர்கள் வழிபடும் ரத்தினகிரீஸ்வரர் கோயில்
  •  ·  sivam
  •  · 
தமிழ்நாட்டில் - கரூர் அருகே அமைந்துள்ள ரத்தினகிரீஸ்வரர் கோயில்ஒரு சிறப்புமிக்க சிவாலயமாகும்.குலதெய்வம் அறியாதவர்கள் இங்கு வந்து வழிபாடு நடத்தினால், தோஷங்கள் நீங்கி நிம்மதி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.கல்யாண வரம் வேண்டுவோருக்கும், தொழில் விருத்தி அடைய விரும்புவோருக்கும் இது மிகவும் உகந்த தலமாக கருதப்படுகிறது.1000 படிக்கட்டுகள் கொண்ட மலையின் மீது அமைந்த, இயற்கை எழில் சூழ்ந்த தலம் இது.கரூர் மாவட்டத்தில், குளித்தலைக்கு அருகில் உள்ள அய்யர்மலையில் இக்கோயில் அமைந்துள்ளது.
இன்றைய ராசி பலன்கள் - 25.4.2026
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்பாகபிரிவினை விஷயங்களில் நிதானம் வேண்டும். மற்றவர்கள் கூறும் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படுவதன் மூலம் நன்மைகள் ஏற்படும். அரசு பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். எந்த ஒரு செயலிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிவப்புரிஷபம்மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். நிர்வாக பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை உண்டாகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். விற்பனை சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். குறுகிய தூர பயணங்கள் மூலம் மாற்றம் உண்டாகும். இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் கைக்கூடும்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவ
இன்றைய நாள் எப்படி? 25.4.2026
  •  ·  sivam
  •  · 
ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 12 ஆம் தேதி சனிக்கிழமை 25.4.2026இன்று அதிகாலை 12.11 வரை அஷ்டமி. பின்னர் இரவு 10.39 வரை நவமி. பிறகு தசமி.இன்று அதிகாலை 12.37 வரை பூசம். பின்னர் இரவு 11.50 வரை ஆயில்யம். பின்பு மகம்.இன்று அதிகாலை 03.26 வரை சூலம் . பின்னர் கண்டம்.இன்று அதிகாலை 11.11 வரை பவம். பின்னர் காலை 11.55 வரை பாலவம். பிறகு இரவு 10.39 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.இன்று இரவு 11.50 வரை மரணயோகம். பின்னர் அமிர்த யோகம்.நல்ல நேரம்:காலை : 07.30 முதல் 08.30 மணி வரைகாலை : 10.30 முதல் 11.30 மணி வரைமாலை : 04.30 முதல் 05.30 மணி வரைஇரவு : 09.30 முதல் 10..30 மணி வரை
ஜனாதிபதியின் தாயின் பிறந்தநாள்
  •  ·  sivam
  •  · 
ஒரு நாட்டின் ஜனாதிபதியின் தாய்...அலங்கார மேடைகள் இல்லை...வெடி வாண வேட்டுகள் இல்லை...கேக் வெட்ட மகன் கூட பக்கத்தில் இல்லை...சுற்றி நின்று கைதட்ட அமைச்சர்கள் கூட்டம் இல்லை...ஊடக கேமராக்களின் பளிச் வெளிச்சம் இல்லை..ஏனென்றால் அந்த தாய்க்கு தெரியும்...தன் மகன் இன்று ஒரு குடும்பத்தின் மகன் இல்லை...2 கோடியே 20 லட்சம் மக்களின் மகன்!ஒரு தேசத்தின் பாரத்தை தோளில் சுமக்கிறார் என்று!அன்புள்ள அம்மா,நீங்கள் பெற்றெடுத்து, பாலூட்டி, பண்பூட்டி வளர்த்த அந்த மகனால் தான்இன்று இலங்கை என்ற தேசம் மூச்சு விடுகிறது.உங்கள் பிறந்தநாளுக்கு மகன் அருகில் இல்லாவிட்டாலும்...இந்த தேசத்தின் 2 கோடியே 20 லட்சம் பிள்ளைகளும் இன்று உங்களை வாழ்த்துகிறோம்!நீண்ட ஆயுளும், நிறைந்த ஆரோக்கியமும், நிம்மதியான வாழ்வும் உங்களுக்கு கிடைக்க இற
இன்றைய ராசி பலன்கள் - 24.4.2026
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்தாயார் வழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். இழுபறியான சில பணிகள் நிறைவு பெறும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். வீடு மாற்ற தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். தெளிவு பிறக்கும் நாள். அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை ரிஷபம்செய்கின்ற முயற்சியில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து செயல்படவும். இழுபறியான சில செயல்களுக்கு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கவலை
சில கசப்பான உண்மைகள்
  •  ·  sivam
  •  · 
உலகில் அதிகமாக வீணாக்கப்படுவது யாராலும் புரிந்துக் கொள்ளப்படாத அன்பு.நீங்கள் பணத்தை கையாளவில்லை என்றால், அது உங்களை கையாளும்.'எனக்குத் தெரியாது’ என்பது உலகின் மிகச்சிறந்த தற்காப்பு கலை.இன்னும் கண்டுப்பிடிக்கப்படாத பொய்க்கு உண்மை என்று பெயர்.கவலையை விட, மிகவும் கொடியது ஒருவரிடம் உள்ள சந்தேகமே.
இன்றைய நாள் எப்படி? 24.4.2026
  •  ·  sivam
  •  · 
ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 24.4.2026இன்று அதிகாலை 02.01 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.இன்று அதிகாலை 01.42 வரை புனர்பூசம். பின்னர் பூசம்.இன்று காலை 07.52 வரை திருதி . பின்னர் சூலம்.இன்று அதிகாலை 02.01 வரை வனிசை. பின்னர் பிற்பகல் 01.06 வரை பத்திரை. பிறகு பவம் .இன்று அதிகாலை 05.59 வரை அமிர்த யோகம். பின்னர் மரண யோகம்.நல்ல நேரம்:பகல் : 12.30 முதல் 01.30 மணி வரைமாலை : 04.30 முதல் 05.30 மணி வரைபகல் : 01.30 முதல் 02.30 மணி வரைமாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
வாரிசை தேர்தெடுக்க துறவி வைத்த போட்டி
  •  ·  sivam
  •  · 
காட்டின் வழியே வேதாளத்தை விக்ரமாதித்தியன் சுமந்து வந்து கொண்டிருந்த போது, அந்த வேதாளம் அவனிடம் இந்த கதையை கூறியது. சொர்ணபுரி என்ற நாட்டை மன்னன் வீரபாகு சீறும் சிறப்புமாக ஆண்டுவந்தான். ஆனால் அவனுக்கு வாரிசு இல்லை. தனக்கு பிறகு தன் நாட்டை ஆள வாரிசு இல்லையே என்று கவலை கொண்ட மன்னன், வீரமிக்க ஒருவன் தன் காலத்திற்கு பிறகு இந்த நாட்டை ஆளவேண்டும் என எண்ணினான். இதை பற்றி தனது மந்திரியிடம் ஆலோசித்தான். அப்போது இந்நாட்டின் எல்லையிலிருக்கும் ஆசிரமத்தில் ஒரு துறவி, இளைஞர்களுக்கு வீரக்கலைகளை கற்றுத்தந்து, அவர்களை மிகச்சிறந்த வீரர்களாக்குவதாகவும், அங்கு சென்று பார்த்தால் இந்நாட்டை ஆளும் தகுதியுடைய நபர் கிடைக்க வாய்ப்புள்ளது என்று கூறினார். அதன் படி மன்னன் வீரபாகுவும், அவன் மந்திரியும் அந்த ஆசிரமம் சென்று த
இன்றைய ராசி பலன்கள் - 23.4.2026
  •  ·  sivam
  •  · 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணம் ஈடேறும். மனை சார்ந்த செயல்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். கல்வி சார்ந்த செயல்களில் மேன்மை ஏற்படும். உறவினர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை உருவாக்கும். தாய்மாமன் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் மாற்றங்கள் உண்டாகும். வெற்றி கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெண்மைரிஷபம்குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளும் லாபமும் உண்டாகும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். வருமான வாய்ப்புகளை மேம்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் எதிர்ப்புகளை வ
இன்றைய நாள் எப்படி? 23.4.2026
  •  ·  sivam
  •  · 
ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 10 ஆம் தேதி வியாழக்கிழமை 23.4.2026இன்று அதிகாலை 03.38 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.இன்று அதிகாலை 03.02 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம்.இன்று காலை 10.36 வரை சுகர்மம் . பின்னர் திருதி.இன்று அதிகாலை 03.38 வரை தைத்தூலம். பின்னர் பிற்பகல் 02.49 வரை கரசை. பிறகு வனிசை .இன்று அதிகாலை 05.59 வரை சித்தயோகம். பின்னர் அமிர்த யோகம்.நல்ல நேரம்:காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரைபகல் : 12.30 முதல் 01.30 மணி வரைமாலை : 06.30 முதல் 07.30 மணி வரை