Latest Posts
- · sivam
- ·
தலைமுடி கரு கருவென்று வளர வேண்டும் என்பது அனைவரது விருப்பமாகும். நீண்ட, அழகான, கருமையான, அடர்த்தியான தலைமுடி வேண்டுமென்று நினைக்காதவர்கள் இருக்கவே முடியாது. குறிப்பாக பெண்களுக்கு தலைமுடி நீளமாகவும் அடர்த்தியாகவும் இருப்பது தனி அழகாகும்.நாம் தலைக்கு குளிக்கும் தண்ணீரை அடிக்கடி மாற்றி குளிப்பதினாலும் முடி உதிர்வு ஏற்படலாம். அதிக அளவில் மருந்து சேர்க்கப்பட்ட தண்ணீரினை உபயோகப்படுத்துவதாலும், அதிக உப்பு கலந்த நீரினை பயன்படுத்துவதாலும் முடி உதிர்வு அதிகமாக ஏற்படும்.வேப்பிலையை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் தலைமுடியை அலசுவதின் மூலம் தலை முடி உதிர்வை தடுக்கலாம். செம்பருத்தி இலையை அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை குளித்து வ

- · sivam
- ·
ஜவ்வரிசி சவ்வரிசி பனை மரத்தின் தண்டுப்பகுதியில் இருந்து எடுக்கப்படும் மாவு கொண்டு தயாரிக்கப்படுகிறது.இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, உலர்த்தி ஜவ்வரிசியாக உற்பத்தி செய்யப்படுகிறது.ஜவ்வரிசி என்பது மரவள்ளிக்கிழங்கு அல்லது பனை மரத்தின் பதநீரிலிருந்து தயாரிக்கப்படுகிறது.மரவள்ளிக்கிழங்கு மாவு, தொழிற்சாலைகளில் பதப்படுத்தப்பட்டு, பல்வேறு வடிவங்களில் (பந்து, சில்லு போன்ற) ஜவ்வரிசியாக மாற்றப்படுகிறது.மரவள்ளிக்கிழங்கை அரைத்து, மாவாக மாற்றி, தண்ணீருடன் கலந்து, பலகைகளில் பரப்பி, உலர்த்தி, பின்னர் சிறு உருண்டைகளாக உருவாகிறது.

- · sivam
- ·
பெருங்காயம் குறைத்து மதிப்பிடக்கூடியது அல்ல. பன்றிக் காய்ச்சல் முதற்கொண்டு புற்றுநோய் வரை தடுக்கும் ஆற்றல்கொண்டது.பெருங்காயத்தின் மணத்தை முகர்ந்து முகம் சுளித்த அமெரிக்கர்கள், ஒரு காலத்தில் அதை, `பிசாசு மலம்’ என்று ஏளனப்படுத்திய வரலாறும் உண்டு. சமீப காலத்தில் நம்மைப் பயமுறுத்திவரும் பன்றிக்காய்ச்சலைப்போல, 1910-ம் ஆண்டு ஸ்பானிஷ் ஃப்ளூ (Spanish Flu) பல்லாயிரம் பேரைக் கொன்று குவித்தது. பெருங்காயம் அந்த வைரஸுக்கு எதிராகச் செயல்படுவதைக் கண்டு, அதை தங்கள் கழுத்தில் தாயத்து மாதிரி அமெரிக்கர்கள் கட்டித் திரிந்தார்கள்; அதற்கு `கடவுளின் அமிர்தம்’ எனப் பெயரிட்டார்கள்; இது வரலாறு.* தைவானில் உள்ள ஆய்வாளர்கள் பெருங்காயம், பன்றிக்காய்ச்சலுக்குப் பயன் தரும் அமாண்டடின்/சைமடின் (Amandatine/Symadine) வைரஸ் மரு

- · sivam
- ·
ஒரு நாள் அக்பர் அரசவையில் அக்பரும் பீர்பாலும் பேசி கொண்டிருக்கும்போதுஅக்பர் கேட்டார் பீர்பாலே இந்து மதத்தில் உள்ள கடவுள் திருமால் இருக்கிறாரே அவருக்கு யாரும் சேவகர்களே கிடையாதா ?பீர்பால் அரசே அவருக்கு ஆயிர கணக்கான சேவகர்கள் இருக்கிறார்கள் ஏன் கேட்கிறீர்கள்?அக்பர் இல்லை ஒரு சாதாரண யானையின் காலை ஒரு முதலை பிடித்ததர்காவா உங்கள் திருமால் கருடன் மீது ஏறி சங்கு சக்கரத்துடன் வந்து அந்த யானையை காக்க வேண்டும் நீர் கூறியது போல் ஆயிர கணக்கான சேவகர்கள் இருக்கிறார்களே அவர்களில் யாரவது ஒருவரை அனுப்பி அந்த யானையை காப்பாற்றியிருக்கலாமே?அதை விட்டு விட்டு அவர் ஏன் வந்து அந்த யானையை காப்பாற்ற வேண்டும்?இதற்க்கு பீர்பால் பதில் ஏதும் கூறாமல் மெளனமாக இருந்தார்அதை பார்த்ததும் அக்பருக்கு ஒரு சந்தோசம் பீர்பாலே பதில்

- · sivam
- ·
இந்தப் படத்தில் இருக்கும் பாட்டியின் வயது 95. பெயர் சாந்தம்மா. இந்த தள்ளாத வயதில் எங்கு செல்கிறார்? ஆந்திராவில் உள்ள சென்சூரியன் பல்கலைக் கழகத்திற்கு தினமும் Medical Physics, Radiology பாடம் நடத்த சென்று வருகிறார். இவரால் 17 மாணவர்கள் Ph.D. பெற்றுள்ளனர். இவரது ஒரே இலட்சியம் உலகின் வயதான பேராசிரியர் என்று கின்ஸ்ஸில் இடம் பெற வேண்டும் என்பதே.இவரைப்பற்றிய கூடுதல் தகவல். அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள ஜே.டி.வேன்ஸ்-ன் மனைவி உஷா வேன்ஸின் பாட்டி.இந்த பாட்டியின் விடாமுயற்சியை நாமும் பாராட்டுவோம்.

- · sivam
- ·
ஒரு வியாபாரி தன் இரு புதல் வர்களுக்குக் கல்யாணம் செய்து வைத்து அவர்கள் ஒன்றாக வாழ்வது கண்டு திருப்தி அடைந்து கண்ணை மூடினான். இறக்குமுன் தன் மூத்த மகனைத் தனியாக அழைத்து "நீ உன் தம்பியோடு சண்டை போடாமல் அனுசரித்துக் கொண்டு போ. அவன் சுபாவம் துடுக்கானது. எனவே அவன் என்ன சொன்னாலும் செய்தாலும் பொறுத்துக் கொண்டு அவனை அணைத்துக் கொண்டுபோ" என அவன் கூறினான்.தன் கணவனின் அண்ணனிடம் மாமனார் ஏதோ கூறுவதைப் பார்த்த இளையவனின் மனைவி தன் மாமனார் பணத்தை எங்கோ ரகசியமாக வைத்திருப் பதைக் கூறுகிறார் என எண்ணினாள். அவளுக்கு வெகு நாளாகவே தனிக் குடித்தனம் நடத்த வேண்டும் என்ற ஆசை. தன் கண்வனிடம் அவள் பல முறை கூறி யும் அவன் அதைக் காதில் போட் டுக் கொள்ளவில்லை.இப்போது அவள் தன் கணவனிடம் ''பார்த்தீர்களா! பணம் வைத்த ரகசியத்தை உங்க

- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்மறைமுகமாக இருந்து வந்த எதிர்ப்புகள் விலகும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஒப்பந்தம் சார்ந்த பணிகளில் லாபங்கள் மேம்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய சிந்தனைகள் மனதில் மேம்படும். சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மனம் மகிழ்வீர்கள். மறைமுகமான நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். செலவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் ரிஷபம்தொழில் கூட்டாளிகள் ஆதரவாக செயல்படுவார்கள். கனிவான பேச்சுக்கள் நன்மதிப்பை ஏற்படுத்தும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். இழுபறியான சில வரவுகள் மூலம் மனதில் குழப்பமான சூழல் அமையும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்பட

- · sivam
- ·
திருவாதிரை நாளில் சிவபெருமானை வணங்கும் போது விஷேஷ மந்திர ஜபம் செய்வது மிகப் புண்ணியமானதாக கருதப்படுகிறது.1. மூல மந்திரம்ஓம் நமசிவாயசிவபெருமானின் பஞ்சாட்சர மந்திரம்.குறைந்தது 108 முறை ஜபிக்க வேண்டும்.2. நடராஜர் மந்திரம்ஓம் ஹ்ரீம் நடராஜாய நம:நடனமாடும் நடராஜப் பெருமானை தியானித்து சொல்ல வேண்டிய மந்திரம்.ஆனந்தம், ஆரோக்கியம், ஆன்மீக வளர்ச்சி கிடைக்க உதவும்.3. திருவாதிரை தாண்டவ மந்திரம்ஓம் அனந்த தாண்டவாய நம:சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடிய தினம் என்பதால், இந்த மந்திரம் சிறப்பாக ஜபிக்கப்படுகிறது.4. மகா ம்ருத்யுஞ்ஜய மந்திரம்ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்தனம் । உர்வாருகமிவ பந்தநான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் ॥இந்த மந்திரம் ஜபிப்பது நோய் நிவாரணம், ஆயுள் நீடிப்பு மற்றும் ஆரோக்கியம் அளிக்கும
- · sivam
- ·
விசுவாவசு வருடம் ஆவணி மாதம் 30 ஆம் தேதி திங்கட்கிழமை 15.9.2025இன்று காலை 07.01 வரை அஷ்டமி. பின்னர் நவமி.இன்று காலை 11:55 வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை.இன்று காலை 09.34 வரை சித்தி. பின்னர் வியதீபாதம்.இன்று காலை 07.01 வரை கௌலவம். பின்னர் மாலை 5.29 வரை தைத்தூலம். பின்பு கரசை.இன்று காலை 6.02 வரை சித்த யோகம். பின்னர் காலை 11.55 வரை அமிர்த யோகம். பிறகு சித்த யோகம்.நல்ல நேரம் :காலை : 09.15 முதல் 10.15 மணி வரை பகல் : 01.45 முதல் 02.45 மணி வரை மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

- · sivam
- ·
ஒரு வேடன் அவனுக்கு தினமும் வேட்டையாடுவது தான் வேலை'' வேறு வேலைக்கு போக மாட்டான் அவனுக்கு திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தை இருந்தது அந்த குழந்தைக்கு ஆறு வயது ஆகிறது....ஒரு நாள் அதிகாலையில் வேட்டைக்கு போனான் வேடன். வேட்டைக்கு போனவன் வேட்டை எதுவும் கிடைக்கவில்லை. மாலை வேளையில் மன உளைச்சலுடன் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தான்.. அப்போது ஒரு வண்ணப் பறவை குளத்தில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தை பார்த்ததும் தன் வில் அம்பை எடுத்து எய்தான் இறக்கையில் அடிபட்டு பறக்க முடியாமல் விழுந்து விட்டது... வண்ணப்பறவை.அதை வீட்டுக்கு எடுத்து வந்து தன் மனைவியிடம் கொடுத்து இதை குழம்பு வைத்து வை நான் சாராயம் குடித்து விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு போய்விட்டான்..சாராயம் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தான் அவ

- · sivam
- ·
சர்வதேச அளவில் இட்லிக்கு என தனிச் சந்தை தமிழ்நாடு - ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் உள்ளதுதமிழ்நாட்டின் ஈரோட்டில் உலகப் புகழ் பெற்ற இட்லி சந்தை ஒன்று உள்ளது. இங்கு தினசரி 20 ஆயிரம் முதல் 30,000 இட்லிகள் வரை தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.ஈரோட்டின் அடையாளமாக மாறிய இட்லி சந்தை சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது.ஈரோட்டில் உள்ள கருங்கல்பாளையத்தில் தினமும் இட்லிகளின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.விறகு அடுப்புகளில் பெரிய இட்லிப் பானைகளில் இட்லிகள் தயாரிக்கப்படுகின்றன.அதுவும் முகூர்த்த நாட்களில் ஒரு லட்சம் இட்லி வரை கூட விற்பனையாகும் என்று சொல்லப்படுகிறது. இதற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான வரலாறு உள்ளது.ஈரோட்டின் அடையாளமாக இட்லி சந்தை மாறியுள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன்

- · sivam
- ·
கணித ஆசிரியரொருவர் கற்றுக்கொடுத்தது1-ஒன்று10-பத்து100-நூறு1,000-ஆயிரம்10,000-பத்தாயிரம்1,00,000-ஒரு லட்சம்10,00,000-பத்து லட்சம்1,00,00,000-கோடி10,00,00,000-பத்து கோடி1,00,00,00,000-நூறு கோடி10,00,00,00,000-ஆயிரம் கோடி10,00,00,00,00,000-லட்சம் கோடிஎன்று.இதில் வலமிருந்து இடமாக ஆயிரம் தசமஸ்தானத்திற்கு பின்னர் இரண்டிரண்டு பூஜ்ஜியங்களுக்கு பிறகு குறியிடப்படும் இலக்கம் ஒன்றினால்(1) எண்களின் பெயர்வரிசை உயரிலக்கமாக(HIGHER VALUE DIGIT) கருதப்படும் என்றார்.அதுவே கீழிருப்பதுபோல என்றால் மூன்று -மூன்று பூஜ்யங்களுக்கு முன்னர் சேர்க்கப்படும் இலக்கம் ஒன்றினால்(1) பெயரிடப்படும் என்கிறார்.1,000-ஆயிரம்1,000,000-மில்லியன்1,000,000,000-பில்லியன்1,000,000,000,000-ட்ரில்லியன்1,000,000,000,000,000-குவாட்ரில்லியன்ச