Latest Posts
செரிமானம் சிறக்க... வாயுத் தொல்லை நீங்க... எளிய இயற்கை மருத்துவம்! உடலில் ஏற்படும் **வாதக் கோளாறுகளைக் குறைத்து**, செரிமானத்தை சீராக்க நமது முன்னோர்கள் கையாண்ட மிகச்சிறந்த வழிமுறைகள் இதோ உங்களுக்காக:### செரிமானம் மற்றும் வாயுத் தொல்லைக்கு: **சுக்கு நீர் (Dry Ginger Water)**நமது அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் சுக்கு, ஒரு அற்புதமான மருந்து.** செய்முறை:*** காய்ந்த இஞ்சியை (சுக்கு) லேசாகத் தட்டிக்கொள்ளுங்கள்.* தண்ணீரில் சேர்த்து நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டுங்கள்.* இந்தப் பருகுவதற்கு இதமான சூட்டில் அருந்தலாம்.** பயன்கள்:*** உடலில் தங்கியுள்ள தேவையற்ற **நச்சுகளை (Toxins)** வெளியேற்றும்.* செரிமானத்தை விரைவுபடுத்தி **பசியைத் தூண்டும்**.* வாயுத் தொல்லையில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் குறிப்ப
திருநாவுக்கரசருக்கு வந்த கொடிய சூலை நோயை திருவதிகை வீரட்டானத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் மீது பதிகம் பாடி தீர்த்துக்கொண்டார்.* சமணர்கள் இட்ட நீற்றறையில் ஏழு நாட்கள் இருந்து பதிகம் பாடி எவ்வித ஊறும் இன்றி சிவபெருமான் அருளால் வெளிவந்தார்.* சமணர்கள் தந்த நஞ்சு கலந்த பால் சோறு உண்டும் பதிகம் பாடி உயிருடன் இருந்தார்.* தன்னை கொல்லுமாறு சமணர்கள் ஏவிவிட்ட யானையை பதிகம் பாடி, தன்னை வலம் வந்து வணங்குமாறு செய்தார்.* சமணர்கள் அவரை கல்லில் கட்டி கடலில் போட, பதிகம் பாடி அக்கல்லையே தெப்பமாக கொண்டு மிதந்து கரை சேர்ந்தார்.* திங்களூரில் அப்பூதியடிகளின் மகனை பாம்பு தீண்டி அவன் இறக்க, பதிகம் பாடி அவனை உயிர்ப்பித்தார்.* திருவீழிமிழலையில் அடியார்கள் பசியால் வருந்த, பதிகம் பாடி தினமும் சிவபெருமானிடம் ஒரு பொற்
இயற்கையான குளிர்ச்சி:மண்பானை, தன் நுண்துளைகள் வழியாக நீரை ஆவியாக்கி, இயற்கையாகவே குளிர்விக்கிறது. இது உடலுக்கு மிகவும் இதமானது. காரத்தன்மை (Alkaline):மண் இயற்கையாகவே காரத்தன்மை கொண்டது. இது உடலில் உள்ள அமிலத்தன்மையைச் சமன்படுத்தி, செரிமானத்தைச் சீராக்குகிறது. தாதுக்கள் நிறைந்தது:மண்ணில் உள்ள இரும்பு, கால்சியம், மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசியத் தாதுக்கள் தண்ணீரில் கலந்து, ஊட்டச்சத்தை அதிகரிக்கிறது. தொண்டைக்குப் பாதுகாப்பு:பிரிட்ஜ் தண்ணீரைப் போலல்லாமல், இது தொண்டை அழற்சி அல்லது இருமலை ஏற்படுத்தாது. ஆஸ்துமா மற்றும் சளித் தொந்தரவு உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த தேர்வு. நச்சு நீக்கம்:மண்பானை, தண்ணீரில் உள்ள நச்சுகளை உறிஞ்சி, நீரைத் தூய்மைப்படுத்தும் இயற்கையான வடிகட்டியாகச் செயல்படுகிறது. க
தலைசுற்றல் என்பது பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான உடல்நலப் பிரச்சினை. உடலில் நீர்ச்சத்து குறைவது முதல் பல காரணங்களால் இது ஏற்படலாம். இதிலிருந்து விடுபட உதவும் சில எளிய மற்றும் பயனுள்ள வீட்டு வைத்தியங்கள் இதோ:1. நீர்ச்சத்தை பராமரியுங்கள் (Hydration)கிறுகிறுப்பு வந்ததும் உடனே ஒரு குவளை குளிர்ந்த நீரை மெதுவாகப் பருகுங்கள். நாள் முழுவதும் போதிய அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யுங்கள்.2. இஞ்சி (Ginger)தலைசுற்றல் மற்றும் குமட்டலைப் போக்க இஞ்சி தேநீர் மிகச் சிறந்தது. விருப்பப்பட்டால் சிறு துண்டு பச்சை இஞ்சியைக் கூட வாயில் போட்டு மெல்லலாம்.3. எலுமிச்சை சாறு (Lemon Juice)வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சை சாற்றைப் பிழிந்து, சிறிது சர்க்கரை அல்லது தேன் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு கலந்து குடிப்பது உடலுக
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மேம்படும். புதிய நபர்களின் நட்புகள் உண்டாகும். நிதி மேலாண்மை குறித்த தெளிவுகள் பிறக்கும். உயர்கல்வி ஆலோசனைகள் கிடைக்கும். பழைய சிக்கல்கள் குறையும். பொன் பொருள்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். வாக்கு சாதுரியம் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். அரசு வழியில் ஆதாயகரமான சூழல்கள் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : நீலம் ரிஷபம்சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். நண்பர்களிடம் சூழ்நிலை அறிந்து செயல்படவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். தடைப்பட்ட பணிகளை செய்து முடி
ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 19.4.2026இன்று பிற்பகல் 01.32 வரை துவிதியை. பின்னர் திரிதியை.இன்று காலை 09.26 வரை பரணி. பின்னர் கிருத்திகை.இன்று அதிகாலை 12.27 வரை பிரீதி . பின்னர் இரவு 10.41 வரை ஆயுஷ்மான். பிறகு சௌபாக்கியம்.இன்று அதிகாலை 02.38 வரை பாலவம். பின்னர் பிற்பகல் 01.32 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்.இன்று முழுவதும் சித்தயோகம்.நல்ல நேரம்:காலை : 07.30 முதல் 08.30 மணி வரைகாலை : 10.30 முதல் 11.30 மணி வரைமாலை: 03.30 முதல் 04.30 மணிவரைபகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
ஒரு மனிதர் வங்கிக்கு பணம் எடுக்கச் சென்றார். ₹1,40,000 பெற வேண்டி ஒரு படிவத்தை நிரப்பி காசாளரிடம் கொடுத்தார்.காசாளர் பணத்தை கவனமாக எண்ணி, அவரது கைகளில் வைத்தார்.அந்த மனிதர் பணத்தை எடுத்துக் கொண்டு, ஒரு முறை கூட எண்ணாமல் தனது பையில் வைத்துக் கொண்டார்.ஆனால்...அவர் உள்ளுக்குள் ஏற்கனவே ஒரு விஷயத்தை கவனித்திருந்தார்.₹1,40,000 ஆக இருக்க வேண்டிய பணம்…₹1,60,000 ஆக இருந்தது.₹20,000 கூடுதலாக கிடைத்திருந்தது.அவர் எதுவும் தெரியாதது போல அமைதியாக அங்கிருந்து நடக்கத் தொடங்கினார்.ஆனால் கால்கள் முன்னே சென்றாலும்…மனசு அங்கேயே நின்றுவிட்டது.சில அடிகள் நடந்ததும்…அவரது மனசு கேள்வி கேட்டது —"இந்த ₹20,000-ஐ திருப்பிக் கொடுக்கலாமா?"அடுத்த நொடியில்…மற்றொரு சிந்தனை வந்தது —"நான் தவறாக பணம் கொடுத்தால் யாராவது திருப்பி
இயற்கையின் அதிசயங்களுள் ஒன்று, முத்து. எங்கோ கடலடியில் விளையும் முத்து, அழகுப்பெண்களின் கழுத்தை அலங்கரிக்கிறது.முத்து உருவாகும் விதம் தெரியுமா உங்களுக்கு? முத்துச்சிப்பி என்ற உயிரினத்திடம் இருந்து முத்து கிடைக்கிறது. அந்த உயிரினத்தில் இருந்து முத்து கிடைப்பது வியப்பூட்டும் விஷயம்.கடல் நீரில் உள்ள கால்சியம் கார்பனேட் என்ற தாதுப் பொருளையும் மற்றும் சில அங்ககப் பொருட்களையும் சிப்பி உட்கொள்வதால் முத்து தோன்று வதாகத் தெரிவிக்கப்படுகிறது.சிப்பியினுள் முத்து சென்றுவிட்டால் அதற்கு ஓர் உறுத்தல் ஏற்பட்டு, தன்னிடம் உள்ள நாக்கர் என்ற ஒருவித திரவத்தை அதன் மீது சுரந்து மூடிவிடும். அதைத் தெரிந்துகொண்ட சீனர்கள், சிப்பி வாய் திறந்திருக்கும்போது அதனுள், ஈயத்தால் செய்த சிறு புத்தர்சிலையைப் புகுத்தினார்கள
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல், செலவு இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பூர்வீக வீடு, நிலம் நல்ல விலைக்கு விற்பனையாகும். வியாபாரத்தில் சரக்குகளை போராடி விற்பீர்கள். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.ரிஷபம்: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீர்ந்து, நெருக்கம் அதிகமாகும். பழைய ஃபேன், பிரிட்ஜை மாற்றுவீர்கள். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது நல்லது.மிதுனம்: குடும்பத்தில் நிலவி வந்த குழப்பம் விலகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளைகள் படிப்பு, தாயாரின் மருத்துவம் என்று செலவுகளும் இருக்கும். வியாபாரத்தில் நிம்ம
ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 5 ஆம் தேதி சனிக்கிழமை 18.4.2026. இன்று மாலை 03.45 வரை பிரதமை. பின்னர் துவிதியை. இன்று காலை 10.52 வரை அஸ்வினி. பின்னர் பரணி. இன்று அதிகாலை 03.26 வரை விஸ்கம்பம். பின்னர் பிரீதி. இன்று அதிகாலை 04.46 வரை கிமிஸ்துக்கினம். பின்னர் மாலை 03.45 வரை பவம். பிறகு பாலவம். இன்று காலை 06.01 வரை அமிர்த யோகம். பின்னர் சித்தயோகம். நல்ல நேரம்:காலை : 10.30 முதல் 11.30 மணி வரை பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை இரவு : 09.30 முதல் 10..30 மணி வரை
என்னா ஈசு, சோர்வா இருக்கே!! என்னா ஆச்சு?"என்னா ஆவும்? நேத்து தண்ணிய போட்டு ஏதோ வண்டியில கால விட்டு இப்போ போய் பெரியாஸ்பத்திரில கிடக்கு இதுங்க அப்பென். நான் ஆசுபத்திரிக்கும் வூட்டுக்கும் லோல் பட்டுனுகுறேன். என்ன பொறப்போ போ!" என்றபடி வந்த அழுகையை குழந்தைகள் முகத்தைப் பார்த்து அடக்கிக்கொண்டே சொன்னாள் ஈஸ்வரி, கற்பகத்திடம்."நான் வேணா புள்ளைங்கள பார்த்துக்கறேன். வேலைக்கு போய் வா. வேலைக்கு போனியா இல்லையா?""எங்க போனேன்? மூணு நாளா அலையுறேன். அவங்க இப்டிலாம் லீவு போட்டா நீ வர வாணாம்னுட்டாங்க. வேற இடம்தான் பார்க்கணும். அதுவரைக்கும் சோத்துக்கு இன்னா செய்யுறதுன்னுதான் ரோசனை. உக்காந்தேன். ஏதோ வாசபக்கம் வந்து ஜனங்க போக வர பார்த்தா எதுனா மனசு சுளுவா ஆவுமேன்னு." என்று பெருமூச்சு விட்டாள் ஈஸ்வரி.கற்பகம், "இதோ
* காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.* போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே* பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா* சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.* எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல* தன் காயம் காக்க வெங்காயம் போதும்* வாழை வாழ வைக்கும்* அவசர சோறு ஆபத்து* ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்* இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு* ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை*இருமலை போக்கும் வெந்தயக் கீரை* உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும்.* உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி* கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்* குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை* கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை* சித்தம் தெளிய வில்வம்* சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி* சூட்டை தணிக்க கருணை கிழங்கு* ஜீரண சக்திக்கு