Latest Posts
- · sivam
- ·
1. குழந்தைகளின் பல்வேறு நோய்களுக்கு புங்க எண்ணெய் சிறந்த வீட்டு மருந்தாகப் பயன்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று உப்புசம், அஜீரணக் கோளாறுகள், இருமல், சளி, பேதி, பசியின்மை போன்றவற்றைப் போக்கும்.2. புங்க எண்ணெய் சரும நோய்களையும் தீர்க்கக் கூடியது. இந்த எண்ணெய் மூல உபத்திரத்திற்கு சிறந்த மருந்தாகும். மார்புச் சளி, தீர இருமலுக்கு புங்க எண்ணெய் பயன்படுகிறது. சரும நோய்களுக்கும், ஆறாத புண்களுக்கும், கீழ்வாதத்திற்கும் புங்க எண்ணெய் பயன்படுகிறது. புங்க எண்ணெய் சருமத்தை பாதுகாப்பதுடன், பளபளக்கச் செய்யும்.3. தினமும் உடலில் புங்க எண்ணெயைத் தடவி வந்தால் சரும நோய்கள் ஏற்படாது. புங்க எண்ணெய்யை பயன்படுத்தி சோரியாஸிஸ்சுக்கான மருந்து தயாரிக்கப்படுகிறது.4. புங்க எண்ணெய் ஆஸ்துமா, நெஞ்சுக் கோளாறுகளுக்கு
- · sivam
- ·
உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் டீ, காபி அருந்துவது குறைந்து கொண்டே வருகிறது. அதன் தொடர்ச்சியாக மக்கள் " "கிரீன் டீ" அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். . உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள " கிரீன் டீ" உதவுவதாக நம்பப்படுகிறது.தினமும் காலையில் பருகுவதால், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் வெளியேற்றப் பட்டு, புத்துணர்ச்சி தருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதிலுள்ள ஆன்டி ஆக்சிடென்ட் உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதைத் தடுக்கிறது அதேபோல், இயற்கை ஆர்வலர்களால் குறிப்பிடப்படும் இன்னொரு வகை,. " புளு டீ " ஆகும். நீல நிற சங்குப்பூவின் மூலம் தயாரிக்கப்படுவதே " புளு டீ" -ன் சிறப்பு. புளு டீ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது.இதில் ஆன்டி— கிளைகேஷன் இருப்பதால், வயது முதிர்வைத் தடு
- · sivam
- ·
சீனாவில் பெய்ஜிங் நகரில் உள்ள இராணுவ பொது மருத்துவப் பிரிவில் உள்ள மருத்துவ பேராசிரியர் சென் ஷூய் ரென் அவர்கள்கள் கேன்சருக்கான புதிய இயற்கை மருந்தினை கண்டறிந்து அதனை உறுதிப்படுத்தியுள்ளார். மேற்படி விவரத்தினை ஒவ்வொருவரும் குறைந்தது 10 நபருக்கேனும் அனுப்பினால் மிக வேகமாக பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் நபர்களுக்கு உதவியாக இருக்கும்.Bitter gourd in hot water can help you. No matter how busy u r, u need to read this, then spread to friends and others. Spread the love.பாகற்காயை சுடுதண்ணிரில் போட்டுக் குடிக்க அது நமக்கு உதவி செய்யும். நீங்கள் எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் பரவாயில்லை தயவு செய்து இதை படிக்கவும்.Hot bitter gourd can kill cancer cells!சூடான பாகற்காய் சுடுநீர் .....கேன்சரை உரு
- · sivam
- ·
இன்றைய இளைய தலைமுறையினர் முதல் வயதான முதியவர்கள் வரை இன்றைய காலகட்டத்தில் இடுப்பு வலியால் அவதிப் படுபவர்கள் ஏராளம். இந்த இடுப்பு வலிக்கு அவர்கள் செய்யும் வேலை கூட ஒரு காரணமாக இருக்கலாம். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இடுப்பு வலி உண்டாகிறது. அதிலும் கணினி முன் அமர்ந்து நீண்ட நேரம் பணிபுரிபவர்களுக்கு முதுகுத் தண்டுவடம் பாதிக்கப் படுவதால் அவர்கள் தொடர்ச்சியான இடுப்பு வலியால் அவதிப் படுகிறார்கள். முறையான உடற்பயிற்சி இல்லாத காரணத்தாலும் இடுப்பு வலி ஏற்படுகிறது.👉🏻இதற்கு தீர்வு என்ன?நீங்கள் கணினி முன் அமர்ந்து நீண்ட நேரம் பணிபுரிபவர்கள் என்றால், ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருக்காமல் அடிக்கடி இருக்கையை விட்டு எழுந்து செல்வதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.சரியான உயரத
- · sivam
- ·
மூட்டு வலி பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். முக்கியமான சில காரணிகள்:1. **வயது**: வயது அதிகரிக்கையுடன், மூட்டுகளில் க்ருமம் குறைவதால் மூட்டு வலி ஏற்படும்.2. **அர்திரிடிஸ் (Arthritis)**: இந்நோய் மூட்டுகளில் அழற்சியை ஏற்படுத்துகிறது, இது மூட்டு வலியின் முக்கியமான காரணியாகும். இது ருமாடாய்டு அர்திரிடிஸ் (Rheumatoid Arthritis) அல்லது ஓஸ்டியோஅர்திரிடிஸ் (Osteoarthritis) ஆக இருக்கலாம்.3. **மூட்டில் காயம்**: மூட்டு பகுதியில் ஏற்பட்ட அடிபடுதல், முறிவு அல்லது காயம் காரணமாக வலி ஏற்படலாம்.4. **சதைப்பிடிப்பு (Gout)**: இது ஒருவகை அர்திரிடிஸ், உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதால் ஏற்படும்.5. **சவாசியல் பிரச்சினைகள்**: முதுகுத்தண்டு அல்லது மூட்டுகளின் சவாசியல் பிரச்சினைகள் மூட்டுகளின் செயல்பாட்டை பாதிக்கின்றன,
- · sivam
- ·
முட்டைகோஸில் கால்சியம், அயோடின், பொட்டாசியம், குளோரின், சல்பர் போன்ற அனைத்துவிதமான தாதுக்களும் உள்ளன. இச்சத்துக்கள் முழுமையாக நமக்குக் கிடைக்கவேண்டுமானால் பெரும்பாலும் பச்சையாகவே சாறெடுத்துச் சாப்பிடுவதுதான் நல்லது.வேகவைத்த கோஸைவிட வேகவைக்காத கோஸ் எளிதில் செரிமானமாகும். இதில் வைட்டமின் ஏ. பி. சி. மற்றும் யு ஆகியவை உள்ளன.முட்டைகோஸின் மருத்துவ குணம் என்று எடுத்துக் கொண்டால் சிறுகுடலைத் தூண்டி அதைச் சரியாக செயல்பட வைக்கும் ஆற்றல் கொண்டது.பச்சை முட்டைகோஸின் சாறு மலச்சிக்கலைப் போக்கும். முட்டைகோஸ் சாறு இரைப்பை, முன் சிறுகுடல் புண்ணை ஆற்றும். செரிமானப் பகுதியில் பெப்சின் என்ற அமிலம் சுரந்து இரைப்பை அரிக்கப்படுவதை கோஸ் தடுத்து விடுகிறது. சமைக்கும்போது அழிந்துவிடும் கோஸின் சத்துக்கள்பச்சையாக சாப்பிட
- · sivam
- ·
உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் நாம் பல்வேறு செயல்களை அன்றாடம் மேற்கொண்டு வருகிறோம். அதுவும் இயற்கை வழிகளின் மூலமே நாம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்புகிறோம். அப்படி இயற்கையாக உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஓர் வழி தான் ஜூஸ் குடிப்பது.அதிலும் வீட்டிலேயே காய்கறிகள் மற்றும் பழங்களைக் கொண்டு ஜூஸ் தயாரித்து குடித்தால், நாம் தினமும் அடிக்கடி அவஸ்தைப்படும் நோய்களில் இருந்து விடுபட முடியும். இங்கு அப்படி உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் பானங்களில் ஒன்று கேரட் ஜூஸ் உடன் இஞ்சி சாறு கலந்து குடிப்பது.இப்போது இந்த ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடலில் இருக்கும் எந்த பிரச்சனைகள் எல்லாம் சரியாகும் என்று காண்போம்.பார்வை மேம்படும் கண் பி
- · sivam
- ·
ஜீரண சக்தியை மேம்படுத்தும்.ஜீரண வழித்தட ஆரோக்கியத்தை பேணும்.மலச்சிக்கலைத் தடுக்கும்வாந்தி பேதி, வயிற்றுக் கடுப்பு, கிறுகிறுப்பு, தலைச்சுற்றலை குணப்படுத்தும்.சீத்தாக்காயை உலர்த்தி, பொடியாக்கி தலையில் தேய்த்தால், பேன் தொல்லை நீங்கும்.சீத்தாப்பழ விதைப்பொடியோடு கடலைமாவு கலந்து, எலுமிச்சை சாற்றில் குழைத்து, தலையில் தேய்த்து ஊறிய பின் குளித்தால், முடி உதிர்வது குறையும்.சத்துக்கள்:இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம், தாமிரச் சத்துக்இளை உள்ளடக்கியது.ஆரோக்கியமான தோலுக்குத் தேவைப்படும் , வைட்டமின் ஏ சத்து நிரம்பவே உள்ளது.பார்வைத் திறன் மேம்படவும் சீத்தாப்பழம் உதவுகிறது.இதிலுள்ள மெக்னீசியம் சத்து, இதய அடைப்பு நோய் வராமல் பாதுகாக்கும்.குறைவான கொழுப்புச்சத்தைக் கொண்டது.இதன் சதையை விழித்தெழுந்து, பாலுக்கு பதில்
- · sivam
- ·
சேனைக்கிழங்கு அல்லது யாம் (Elephant Foot Yam) மருத்துவ குணங்கள் நிறைந்த கிழங்கு வகைகளில் ஒன்றாகும்.இது ஆயுர்வேதம், சித்தா, மற்றும் யுனானி போன்ற பல மருத்துவ பிரிவுகளில் பயன்படுத்தப்படுகிறது.இது அறிவியல் ரீதியாக அமோர்போபாலஸ் பியோனிஃபோலியஸ் (Amorphophallus paeoniifolius) என்று அழைக்கப்படுகிறது.சேனைக்கிழங்கு வழக்கமான சமையல் உட்பட பல மருத்துவ தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் ஒரு கிழங்கு ஆகும்.ஊட்டச்சத்து உண்மைகள்:சேனைக்கிழங்கில் புரதம், வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் ஆகியவை வளமாக நிறைந்துள்ளன.100 கிராம் சேனைக்கிழங்கு பின்வரும் ஊட்டச்சத்தை வழங்குகிறது (2).கலோரிகள்: 118 கலோரிகள்நீர்ச்சத்து: 66 கிராம்கார்போஹைட்ரேட்டுகள்: 25 கிராம்கொழுப்பு: 1.5 கிராம்புரதம்: 9.81 கிராம்நார்ச்சத்து: 5.7 கிராம்பொட்டாசியம
- · sivam
- ·
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்மற்றவர்களுக்கு கருத்துசொல்வதை குறைத்துக் கொள்வது நல்லது. கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் ஏற்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். மனதிற்குப் பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார நிமித்தமான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வரவு கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : நீலம்ரிஷபம்பூர்வீக சொத்துக்கள் மூலம் மேன்மையான சூல்நிலைகள் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடினமான செயல்களையும் எளிமையாக புரிந்து கொள்வீர்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்த மந்த தன்மை குறையும். மறைமுக திறமைகளை வெளிப்படும். ஆக்கப
- · sivam
- ·
விசுவாவசு வருடம் தை மாதம் 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 6.2.2026.இன்று அதிகாலை 01.41 வரை உத்திரம். பின்னர் அஸ்தம்.இன்று அதிகாலை 02.44 வரை சுகர்மம். பின்னர் திருதி.இன்று அதிகாலை 03.11 வரை பாலவம். பின்னர் பிற்பகல் 02.54 வரை கௌலவம். பின்பு தைத்தூலம்.இன்று அதிகாலை 04.41 வரை மரண யோகம். பின்னர் காலை 06.35 வரை சித்த யோகம். பிறகு அமிர்த யோகம்.நல்ல நேரம்:காலை : 09.00 முதல் 10.00 மணி வரை பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
- · sivam
- ·
பலா விதையில் நிறைய சத்துக்கள் உள்ளன ! வயோதிகம் காரணமாக , இரும்புச்சத்து உடலை பாதிக்கும் அனீமியா உள்ளிட்ட ரத்த குறைபாடுகளை தடுக்கும் . இதில் , வைட்டமின் - ஏ சத்து அதிகம் . இது பார்வை திறனைக் கூர்மையாக்கும் . மாலைக்கண் நோய் வராமல் தடுக்கும் ; மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் .தலைமுடியின் வேர்க்கால்கள் வலுவாகி , முடி அடர்த்தியாக வளர உதவும் . இதை சமைத்து உண்பதால் சுருக்கத்தை குறைக்கும் ; சருமத்தை பொலிவாக்கும் ! பலா விதைகளை அரைத்து , தேன் மற்றும் பாலுடன் கலந்து , ' பேஸ் பேக் ' போல் பயன்படுத்தலாம் .பலா விதையை பொடி செய்து , நீருடன் கலந்து குடித்தால் , செரிமானக் கோளாறுகள் தீரும்