Posts
Ads
Latest Posts
குரு காட்டிய வழி  (குட்டிக்கதை)
நான்-இன் என்பவர் ஒரு குருவிடம் பல காலமாக சீடராக இருந்தார்.பல காலம் கழித்து குரு சொன்னார் உனக்கு எல்லாம் நிறைவேறி விட்டது ஏறக்குறைய நீ அடைந்து விட்டாய்
கழுதை கற்றுக் கொடுக்கும் பாடம்  (குட்டிக்கதை)
ஒரு ஊரில் இருந்த ஞானி ஒருவரை தேடி வந்தார், பெரியவர்.அந்த ஞானியிடம், 'ஐயா, ஞானத்தில் சிறந்த ஞானம் எது?' என்று கேட்டார்.'இன்பத்தால் மகிழ்ச்சி அடையாமலும்
நேர்மைக்கு கிடைத்த பரிசு  (குட்டிக்கதை)
காலை 11 மணிக்கு ஒரு பிரபலமான நிறுவனத்தில் நேர்காணலுக்கு அழைத்து இருந்தார்கள்.நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரியிடம் விவரத்தை கூறிவிட்டு ஹாலில் அமர்ந்து
கடமையை உறக்கம் இன்றி செய்த ஸ்ரீ கிருஷ்ணர்   (குட்டிக்கதை)
ஸ்ரீ க்ருஷ்ணர் எதை அர்ஜுனனுக்கு போதித்தாரோ அவ்வாறே அவர் வாழவும் செய்ததாலேயே வாழும் கடவுளாக அர்ஜுனன் கண்ணனைக் கைதொழுதான்.அந்நாட்களில் இரவில் போர் புரிய
அரிய விஷயங்கள்
பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியத
குட்டிகுரங்கின் முட்டாள்தனம்  (குட்டிக்கதை)
ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் க
தினமும் சொல்ல வேண்டிய சிவ மந்திரங்கள்
வாழ்க்கையே மாற்றும் சிவ மந்திரங்கள் மிக மிக சக்தி வாய்ந்தவையாகும். இந்த மந்திரங்களை சொல்ல சொல்ல சிவனின் அருளையும், சிவனையும் நமக்குள் உணர முடியும்.
இடும்பன் உருவாக்கிய காவடி வழிபாடு
அகஸ்திய முனிவரின் சீடர்களுள் ஒருவன் இடும்பன். குருவின் கட்டளைக்கிணங்க இடும்பன் கவுதடி என்னும் தடியின் இரு புறங்களிலும் சிவகிரி மற்றும் சக்தி கிரி என்ன
ஹயக்ரீவர்
குதிரை முகமும், மனித உடலும் கொண்டு உருவானவர் ஹயக்ரீவர். இவரை விஷ்ணுவின் வடிவாகக் கருதி வைணவர்கள் வழிபடுகிறார்கள். ஹயக்ரீவர் கல்வித் தெய்வமாகக் குறிப்ப
பாம்பாட்டி சித்தர்
பாம்பாட்டிச் சித்தரும் பிறக்கும் போது சித்தராகப் பிறக்கவில்லை. பிறக்கும்போது எல்லோரும் சாதாரணம்தான். வளர்ப்பும் வழிகாட்டுதலுமே ஒருவரை உயர்ந்த இடத்துக்
இன்றைய ராசி பலன்கள் - 21.2.2025
மேஷம் உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். கடந்த கால நினைவுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். புதி
இன்றைய நாள் எப்படி?
குரோதி வருடம் மாசி மாதம் 9 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 21.2.2025.சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார்.இன்று காலை 09.40 வரை அஷ்டமி. பின்ன
அன்னை தெரசா பல்கலைக்கழகம் உருவானது எப்படி?
எம்ஜிஆர் அமைதியாக தன் அலுவலக அறைக்குள் அமர்ந்திருந்தார். ஆனால் அறைக்கு வெளியே பரபரப்பு நிலவியது.எம்ஜிஆருக்கு நெருக்கமான சில அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை
எம்.ஜி.ஆர்.  செய்த உதவி
நெல்லை மாவட்டம் பாளையங் கோட்டையில் வசிக்கும் மக்கள்திலகம் எம்ஜிஆரின் தீவிர ரசிகரான பஸ் டிரைவர் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டது. காலில் பலத்தகாயம். அறுவை
Ads