Ads
Latest Recipes

இட்லி தோசைக்கு தொட்டு சாப்பிட கொஞ்சம் வித்தியாசமான சுவையில் சுலபமாக ஏதாவது சட்னி அரைத்தால் நன்றாக இருக்கும். வீட்டில் இருப்பவர்களும் பாராட்டுவார்கள். சுவை, வித்தியாசமாகவும் இருக்கணும். சில உடுப்பி ஹோட்டல்களில் இந்த மாதிரி சட்டினி கிடைக்கும். ஆனால் இதை எப்படி செய்வார்கள் என்று நம்மால் கண்டுபிடிக்கவே முடியாது. அந்த உடுப்பி ஓட்டல் சட்னி ரெசிபியை நாம் தெரிந்து கொள்ளலாம். முதலில் ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைத்து 1/2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சுத்தம் செய்த புதினா 1/2 கைப்பிடி அளவு, சுத்தம் செய்த மல்லித்தழை அரை கைப்பிடி அளவு போட்டு இரண்டு நிமிடம் வதக்கி தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதே கடாயில் 1/2 ஸ்பூன், எண்ணெய் ஊற்றி 4 பச்சை மிளகாய்களை போட்டு வதக்குங்கள். பச்சை மிளகாய் பச்சை வாச

இட்லி எப்படி உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரக்கூடியதோ அதே அளவு ஆரோக்கியத்தை தரக்கூடிய மற்றொரு உணவு என்றால் அது இந்த இடியாப்பம் தான். இட்லியை போல் இடியாப்பத்தை சுலபமாக செய்ய முடியாது. அதற்கு மாவு பிசைந்து பிழிந்து பக்குவமாக செய்ய வேண்டும்.மிக மிக எளிமையாக இடியாப்பத்தை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம். இடியாப்பம் செய்வதற்கு முதலில் இரண்டு கப் பச்சரிசி மாவை ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி அரை ஸ்பூன் உப்பு, இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்றாக கலந்து விடுங்கள். தேங்காய் எண்ணெய் ஊற்றும் போது இடியாப்பத்திற்கு ஒரு நல்ல மணத்தை கொடுக்கும் இடியாப்பமும் சாப்ட்டாக வரும். இப்போது அடுப்பில் பேன் வைத்து சூடானவுடன் கலந்து வைத்திருக்கும் இடியாப்ப மாவை அதில

பயிறு வகைகளை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரும். மற்ற பயிறு வகைகளை உணவில் பெரும்பாலும் சேர்ப்பதில்லை. இந்த தட்டைப் பயிரை பொறுத்த வரை அடிக்கடி எல்லோரும் குழம்பு சேர்த்து சமைப்பார்கள். அப்படி செய்யும் குழம்பை ரொம்பவே ருசியாக அதே நேரத்தில் சுலபமாக எப்படி செய்வது என பார்க்கலாம்.குழம்பு செய்ய முதலில் ஒரு கப் தட்டை பயிரை இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் தண்ணீர் வடித்து விட்டு அலசி குக்கரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி நான்கு விசில் விட்டு எடுத்து விடுங்கள். இந்த குழம்பிற்கு ஒரு சிறிய எலுமிச்சை அளவு புளியை ஊற வைத்து கரைத்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் ஒரு முருங்கைக்காய், ஒரு உருளைக்கிழங்கு, ரெண்டு கத்திரிக்காய் மீடியம் சைஸில் நறுக்கி தண்ணீரில்

கிராமத்து சுவையில் சில பொருட்களை எல்லாம் வறுத்து போட்டு அரைத்து இப்படி ஒரு தக்காளி குருமா வைத்துப் பாருங்க. இதனுடைய வாசம் சும்மா கறி குழம்பு போல வீசும். இரண்டு இட்லி சாப்பிட வரவங்க கூட, இன்னும் இரண்டு இட்லி சேர்த்து சாப்பிடுவாங்க. சுவை சும்மா சூப்பரா இருக்கும்.முதலில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் அரிசி 1 ஸ்பூன், போட்டு அது வெள்ளையாக பொரிந்து வரும் அளவுக்கு வறுத்துக் கொள்ளவும். அதே கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வர மிளகாய் 6, கருவேப்பிலை 1 கொத்து, சின்ன வெங்காயம் தோல் உரித்தது 100 கிராம், போட்டு நன்றாக வதக்க வேண்டும். இந்த மூன்று பொருட்களும் வதங்கியவுடன், ஒரு தட்டில் கொட்டுங்கள். அடுத்து அதே கடாயில் இன்னும் 1/2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பட்டை 1 சின்ன துண்டு, கிராம்பு 2, மிளகு 1/2 ஸ்பூன

பூண்டு மிளகு குழம்பு கண்டிப்பாக அனைவரும் அடிக்கடி செய்து சாப்பிட வேண்டும். ஏனெனில் இதில் சேர்க்கும் பூண்டு, மிளகு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை போன்ற அனைத்துமே நம் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவி செய்யக் கூடியது. ஆனால் பெரும்பாலனோருக்கு பூண்டின் வாடை பிடிக்காது அல்லது பூண்டு சேர்த்த குழம்பின் வாடையே கூட பிடிக்காது. இந்த சமையல் குறிப்பு பதிவில் உள்ளது போல வறுத்து அரைத்து இந்த குழம்பை வைக்கும் போது அதன் சுவை நிச்சயம் அனைவரையும் சாப்பிடத் தூண்டும். ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளியை எடுத்து ஊற வைத்துக் கொள்ளுங்கள். பத்து சின்ன வெங்காயத்தையும் 15 பல் பூண்டையும் தோலுரித்து வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் கடாய் வைத்து மூன்று டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானவுடன் அரை டீஸ்பூன் கடுகு, கால் ட

பாகற்காய் துண்டுகளை உப்பு சேர்த்து பிசறி பத்து நிமிடம் கழித்து தண்ணீரில் அலசி விட்டு சமைத்தால் அவ்வளவாக கசக்காது. கூட்டு, பொரியலுக்கு தேங்காய்ப்பூ இல்லையா! புழுங்கல் அரிசியை பொரித்து பொடி செய்து தூவி இறக்கினால் தேங்காய் சேர்ந்த சுவையில் இருக்கும்.கத்திரிக்காய் எண்ணெய் கறி சமைக்கும் போது ஒரு ஸ்பூன் கட்டித்தயிரை கலந்தால் கத்தரிக்காய் கறுப்பாகாமல் இருக்கும். துவரம் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்துவிட்டு சமைத்தால் சீக்கிரம் வெந்து விடும். அது வேகும் போது ஒரு ஸ்பூன் வெந்தயம் கலந்தால் சாம்பார் மணக்கும். சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்யப் போகிறீர்களா! கடலை மாவை புளித்த தயிரில் கலந்து கிழங்கு துண்டில் தடவி பொரித்தால் மொறு மொறுப்பாக இருக்கும். பூரிக்கு மாவு பிசையும் போது கொஞ்சம் சர்க்கரை கலந்தால், பொரித்த

தேங்காய் சட்னிக்கு தாளிக்கும் போது கடலை எண்ணெயில் (மற்ற எண்ணெய்கள் கூடாது) அரை டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் முழு உளுந்து, இரண்டு குண்டு மிளகாய், ஒரு ஈர்க்கு கருவேப்பிலை தாளித்துக் கொட்டினால் சட்னி மணக்கும். அதேபோல் தேங்காய் சட்னி அரைக்கும் போது பச்சைமிளகாயுடன் சிறு துண்டு இஞ்சியும், இரண்டு பல் பூண்டும் சேர்த்துக் கொண்டால் மணம் கூடுவதோடு வாயு தொல்லை இருக்காது.இதே தேங்காய் சட்னியை கொஞ்சம் மாற்றம் செய்து அரைத்தால் அதன் சுவை வேறு மாதிரி சூப்பராக இருக்கும். பத்து சாம்பார் வெங்காயம், ஐந்து பச்சை மிளகாய், ஒரு துண்டு இஞ்சி, இரண்டு பல் பூண்டு, ஒரு கொத்து கருவேப்பிலை இவற்றை ஒரு டீஸ்பூன் எண்ணெயில் லேசாக வதக்கி தேங்காய், பொட்டுக்கடலை சேர்த்து அரைத்து தாளிக்க இரண்டு இட்லி கூடுதலாக உள்ளே போவது உறுதி. ,இன்


முருங்கைகீரை சிலபேருக்கு வயிற்றுக்கு ஒத்துக்காது அவர்கள் வடிகட்டி தண்ணீரையும் அருந்தலாம் அதிலும் சத்து இருக்கிறது .


Ads
Ads
Ads
Recipes Categories
Cuisine
Tamil (29)
Indian (13)
African (0)
American (0)
Asian (2)
Austrian (0)
British/Irish (0)
Cajun/Creole (0)
Caribbean (0)
Chinese (0)
Cuban (0)
Eastern European (0)
French (0)
German (0)
Greek (0)
Hungarian (0)
Italian (0)
Japanese (0)
Jewish (0)
Mediterranean (0)
Mexican (0)
Middle Eastern (0)
New England (0)
Pacific (0)
Scandinavian (0)
Spanish (0)
Swiss (0)
Southwest (0)
Thai (0)
Vietnamese (0)
Season
All Time (30)
Anniversaries (1)
All Seasons (8)
Christmas (0)
Easter (0)
Halloween (0)
July 4th (0)
Labor Day (1)
Memorial Day (0)
Passover (0)
Super Bowl (0)
Thanksgiving (2)
Valentines Day (1)
Weddings (1)
Preparation Method
Bake (3)
Blender (0)
Bread Machine (0)
Broil (1)
Convection Oven (0)
Fondue (0)
Food Processor (7)
Fry (11)
Grill (1)
Ice-Cream Maker (0)
Marinate (0)
Pressure Cooker (3)
Roast (5)
Slow Cook (13)
Steam (2)
Waffle Maker (0)
Wok/Stir-Fry (0)
Popular Recipes (Extended View)



சென்னையில் மிகவும் பிரபலமான உணவாகத் திகழ்வது வடகறி. சென்னையில் வடகறியைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு பேமஸ்ஸான உணவு வடகறி.