Cinema
Latest Cinema
குட்டி பத்மினி மகள் ரிதினேகாவிற்கு திருமணம்
  •  · 
  •  ·  sivam
குழந்தையாக அறிமுகமான குட்டி பத்மினி, விசு இயக்கிய பெண்மணி அவள் கண்மணி, அவள் அப்படித்தான், அவர்கள், சகலகலா சம்மந்தி போன்ற படங்களில் துணை நடிகையாகவும் நடித்தார். இதோடு மட்டுமில்லாமல், இவரது வைஷ்ணவி ஃபிலிம்ஸ் எண்டெர்பிரசஸ் லிமிடெட் என்ற தொலைக்காட்சி நிறுவனம் மூலம், கிருஷ்ணதாசி மற்றும் இராமானுஜர் போன்ற பிரம்மாண்ட சீரியல்களையும் தயாரித்துள்ளார். இவர் நடிகரும் தயாரிப்பாளருமான பிரபு நேபாலை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்த நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து தனியாக குழந்தைகளை வளர்த்து ஆளாக்கியுள்ளார்.இவருக்கு கீர்த்தனா, ஃபான்னிங், ரிதினேகா என 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் இளைய மகள் ரிதினேகாவிற்கு தற்போது திருமணம் நடக்கவுள்ளது. இந்த இனிப்
ஸ்லீவ்லெஸ் உடையில்  நடிகை பூனம் பஜ்வா
  •  · 
  •  ·  sivam
தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், முத்தின கத்தரிக்காய் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகை பூனம் பஜ்வா இன்ஸ்டாகிராமில் சில நிமிடங்களுக்கு முன்னதாக வெளியிட்ட ஸ்லீவ்லெஸ் உடை போட்டோக்கள் வேறலெவலில் லைக்குகளை குவித்து வருகிறது.குமுதா போல இவரும் சப்ஸ்கிரிப்ஷனை ஆரம்பித்தால் இஷ்டத்துக்கு சம்பாதிக்கலாமே ஏன் இன்னும் அந்த பக்கம் போக மறுக்கிறார் என ரசிகர்களே கேள்வி எழுப்ப கிளம்பி விட்டனர்.பட வாய்ப்புகள் குறைந்து பல ஆண்டுகள் ஆனாலும், சிரித்த முகத்துடன் எப்போதுமே மினி டிரெஸ்ஸில் தனது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை தவறாமல் கவர்ச்சி தீனிப் போட்டு வருகிறார் ஹரி இயக்கத்தில் ஐயா படத்தில் நயன்தாரா அறிமுகம் ஆனது போல ஹரி இயக்கத்தில் சேவல் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் 2008ம் ஆண்டு அறிமுகமானவர் தான் பூ
காருக்குள் முகத்தை மூடி கதறி அழுத சமந்தா
  •  · 
  •  ·  sivam
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "ஆகஸ்ட் எனர்ஜி" என்ற கேப்ஷனுடன் நண்பர்களுடன் இருப்பது, செல்ஃபி எடுப்பது என போட்டோக்களை பதிவிட்டுள்ளார். அதோடு காருக்குள் அமர்ந்து தனது கைகளால் முகத்தை மூடியபடி கதறி அழுவது போன்ற ஒரு வீடியோவை அதில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் சமந்தா ஆனந்த கண்ணீரில் அழுகிறாரா... அல்லது சிரிப்பை அடக்க முடியாமல் சிரிக்கிறாரா... அல்லது உண்மையிலேயே சோகத்தில் அழுகிறாரா என்று எதுவுமே புரியாமல் அவரது ரசிகர்கள் பெரும் குழம்பி போனார்கள். கர்ப்பமாக இருக்கும் இந்தச் சூழலில் சமந்தா இப்படி அழுவது போன்ற வீடியோவைப் பகிர்ந்திருப்பது சோசியல் மீடியாவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வீடியோவை பார்த்த ரசிகர்கள் என்னாச்சு சமந்தா?" உங்களுக்கு என்ன பிரச்சனை
இன்ஸ்டாகிராமில் கல்லா கட்டும் அபிராமி
  •  · 
  •  ·  sivam
சோசியல் மீடியாவின் வளர்ச்சி அபரிமிதமானதாக உள்ளது. இதற்கு முன்னாடி பேஸ்புக் மட்டுமே கோலோச்சிய நிலையில், இப்போ இன்ஸ்டாகிராம், எக்ஸ் என பல சமூக வலைதளங்கள் படையெடுத்து வந்துவிட்டன. இவற்றின் மூலம் விதவிதமான ரீல்ஸ்கள், கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு சிலர் பயன் அடைந்து, ஓவர் நைட்டில் பெரிய விஐபியாகவே பிரபலமாகி வருகிறார்கள்.அந்த வகையில், இப்போது நடிகைகளுக்கெல்லாம் மிகப்பெரிய சிம்ம சொப்பனமாக அமைந்திருப்பதுதான் இந்த இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரைப். இந்த சப்ஸ்கிரைப் மூலம் மாதம் ரூ. 199 முதல் ரூ. 16,000 வரை சந்தாவை செலுத்தி, தங்களுக்கு பிடித்தமான நடிகைகளின் பிரத்தியேகமான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பார்க்கும் முறை, இது இணையத்தில் ஒரு செம மாஸ் புது பிசினஸாகவே பார்க்கப்பட்டு வருகிறது, சினிமாவில் வாய்ப்பிழந்
  •  · 
  •  ·  sivam
ப்ரியா ராமன் "சூர்யவம்சம்" படத்தில் முதலில் திமிராக வருவார். அவருக்கு சரத்குமார் வாழ்க்கையை பிச்சையாக போட்டிருப்பார். கணவனின் தொழில் வீழ்ந்தவுடன் சரத்குமாரை தேடிவந்து உதவி கேட்பார்.அது திரையில். ஆனால் நிஜத்தில் அப்படியல்ல. கணவர் விட்டுச்சென்றாலும் தன் வாழ்க்கையை தன் குழந்தைகளுக்காக வடிவமைத்துக்கொண்டார்.பாரதிராஜா டில்லியைச் சேர்ந்த ப்ரியாராமனை தன் படத்து நாயகியாக்க தீர்மானித்திருந்தார். அவரது புகைப்படம் ரஜினியின் கைக்குப்போக ரஜினியின் 'வள்ளி'யாக மாறினார்.எந்த நடிகைக்கும் வாய்க்காத வாய்ப்பு. சூப்பர் ஸ்டார் எழுதிய கதைக்கு, சூப்பர் ஸ்டார் அறிமுகப்படுத்த, அவருடனே நடித்த பாக்யம். அதுவும் டைட்டில் ரோலில். மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லாலுடன் நடிக்க வாய்ப்பு. ஐ.வி.சசி அறிமுகப்படுத்தியது 'சைன்யம்' பட
காந்தா படத்தின் கண்ணழகி  பாக்யஸ்ரீ போர்ஸ்
  •  · 
  •  ·  sivam
27 வயதாகும் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் சிவகார்த்திகேயன் நடித்து வரும் சேயோன் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அவர் லேட்டஸ்ட்டாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.இந்த ஆண்டு ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய லாபத்தை சிவகார்த்திகேயனுக்குப் பெற்றுத் தந்த படம் தாய் கிழவி. அந்த படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சேயோன் படத்தில் நடித்து வருகிறார்.அமரன் படத்திற்கு பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் படத்தை சந்தோஷமாக கமல்ஹாசன் தயாரித்து வருகிறார். காந்தா படத்தில் நடிப்பில் மிரட்டிய பாக்யஸ்ரீ போர்ஸ் சிவகார்த்திகேயன் ஜோடியாக மாறிய நிலையில், அவரது இன்ஸ்டா ஃபாலோயர்கள் அதிகரிக்கத் தொடங்கி விட்டனர். யாரு
ராஷ்மிகா மந்தனாவுக்கு என்னாச்சு?
  •  · 
  •  ·  sivam
முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, இயக்குனர் ரவீந்தரா புள்ளே இயக்கத்தில் உருவாகி வரும் 'மைசா' கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்திற்கான நடனப் படப்பிடிப்பு நடைபெற்றபோது, எதிர்பாராத விதமாக ராஷ்மிகா கீழே விழுந்தார். இதில் அவரது வலது பக்க இடுப்பு பகுதியில் உள்ள முக்கிய தசைநார் கிழிந்து 'காயமடைந்தார். இதனால் அவர் 6 வாரங்களுக்கு முழுமையான ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.என் வலது இடுப்பில் உள்ள ஒரு தசைநார் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காலை தூக்க முடியவில்லை. அந்த தசைநார் மீண்டும் இணையும் வரை ஓய்வு தேவை. வலி இருக்கிறது, ஆனால் தாங்க முடியாத அளவுக்கு இல்லை. நீயாக ஒருபோதும் ஓய்வு எடுக்கமாட்டாய், அதனால் நானே உனக்கு ஓய்வு தருகிறேன் என்று கடவுள் கொடுத்த ஓய்வு. இப
‘தகப்​பன்’ படத்தின் முதல் போஸ்டர் வெளியானது
  •  · 
  •  ·  sivam
ஜீவா நடிக்​கும் ‘தகப்​பன்’ படத்தை ‘கி​டா’ படத்தை இயக்​கிய ரா.வெங்​கட் இயக்​கு​கிறார். சுகு​மார் ஒளிப்​ப​திவு செய்​கிறார். நாயகியாக ரஜிஷா விஜயன் நடிக்​கிறார். ‘கருடன்’, ‘மாமன்’ படங்​களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் சார்​பில் குமார் தயாரிக்​கும் இப்​படத்​துக்​குச் சுயாதீன இசைக்​கலைஞர் மார்​ஷல் ராபின்​சன் இசையமைக்​கிறார்.அப்பா – மகன் உறவு, குடும்ப பாசம் மற்​றும் மனித உணர்​வு​களை மைய​மாகக் கொண்ட ஆழமான குடும்​பக் கதை​யாக உரு​வாகி வரும் இப்​படத்​தின் முதல் தோற்​றம் வெளி​யிடப்​பட்​டுள்​ளது.“மதுரை பின்​னணி​யில் உரு​வாகும் இப்​படத்​தின் 50 சதவீத படப்​பிடிப்பு நிறைவடைந்​துள்​ளது. ‘தெ​னாவட்டு ’ திரைப்​படத்​துக்​குப் பிறகு, கிராமத்​துப் பின்​னணி​யில் ஜீவா நடிக்​கும் படம் இது. அவரது திரைப்​பயணத்​தில் முக
அற்புதமான நடிகர் VK ராமசாமி
  •  · 
  •  ·  sivam
🌹விருதுநகர் கந்தன் ராமசாமி, தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியா கலைஞன். நாடகத் துறையில் 15 ஆண்டுகள், சினிமாவில் சுமார் 35 ஆண்டுகள் என 50 ஆண்டுகள் கலையுலகில் பயணித்த மகா கலைஞன்.18 வயது தொடங்கி தனது இறுதிக் காலம் வரை தமிழ் சினிமாவில் `முதியவர்’ கேரக்டராகவே வாழ்ந்த வி.கே.ராமசாமியை தமிழ் சினிமா ஏன் மிஸ் பண்ணுகிறது… 5 காரணங்களைத்தான் நாம தெரிஞ்சுக்கப் போறோம்.🌹நாடகங்களில், தனது கணீர் குரலால் ரசிகர்களை மகிழ்வித்த வி.கே.ராமசாமி சினிமாவிலும் வசன உச்சரிப்பில் அசத்தினார். தனது 18 வயதில் இயக்குநர் ப.நீலகண்டனின் `தியாக உள்ளம்’ நாடகத்தில் 60 வயது பேங்கரானபிளாக் மார்க்கெட்’ சண்முகம் கேரக்டரில் அசத்தினார் வி.கே.ஆர். அது பட வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்த நிலையில், படங்களிலும் முதியவர் கேரக்டர்களிலேயே அ
சிவாஜிகணேசனை பற்றி நடிகர் பாலாஜி பேட்டி ஒன்றில்.....
  •  · 
  •  ·  sivam
🌹ஒருமுறை மைசூரில் நீதி படத்தின் படப்பிடிப்பிற்கு சென்றது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது . நாங்கள் மெட்ராஸிலிருந்து மைசூர் சென்றோம், விமான நிலையத்தில் எங்களுக்காக எனது கார் காத்திருந்தது. வழக்கம் போல் ஓட்டினேன். அங்கே சிவாஜியின் மனைவியும் இருந்தார்.🌹அவர் என் படங்களுக்கு ஷூட்டிங் செல்லும் போது நான் தினமும் அவரை அழைத்துச் செல்வது வழக்கம் -- நான் கார் ஓட்டுவதைஅவர் மிகவும் ரசிப்பார்.🌹அப்போது திடீரென டயர் ஒன்று பஞ்சர் ஆனது. நான் உண்மையிலேயே கவலைப்பட்டேன். அது இரவு 2மணி, எங்கும் ஒருவரும் தெரியவில்லை. எங்கும் இருட்டாக இருந்தது, ஆனால் சிவாஜி அமைதியாக இருந்தார்.🌹பிறகு காரில் இருந்து இறங்கி வெளியே வந்து ஸ்டெப்னியை எடுத்து டயரை மாற்றினார். சிவாஜி கணேசன் கார் டயரை மாற்றுவதை கற்பனை செய்து பாருங்கள். பின்ன
மணிரத்னம் ஒண்ணுமே இல்லை.. நான் தான் பெரியாளா இருந்தேன்- சுஹாசினி
  •  · 
  •  ·  sivam
திருமணமான புதிதில் தான் மணிரத்னத்தை விட செல்வாக்காக இருந்ததாக அவரது மனைவி நடிகை சுஹாசினி நகைச்சுவையாக கூறியுள்ளார்.🌹சினிமாவில் வெற்றிகரமான நட்சத்திர தம்பதியராக வலம் வரும் மணிரத்னம் - சுஹாசினி ஜோடி குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் அவ்வப்போது வெளிவருவதுண்டு. அந்த வகையில், சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய சுஹாசினி, தன் திருமணத்தின்போது மணிரத்னத்தை விட தான் அதிக வெற்றி பெற்ற நடிகையாக இருந்ததாகக் கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.🌹நடிகை சுஹாசினி மற்றும் இயக்குநர் மணிரத்னம் இருவரும் 1988 இல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு நந்தன் என்ற ஒரு மகன் உள்ளார். தமிழ் திரையுலகில் வெற்றிகரமான தம்பதியராக இவர்கள் இருவரும் வலம் வருகின்றனர். இந்நிலையில் திருமணத்தின்போது மணிரத்னத்தை விட தான் அதிக வெற்ற
நடிகர் ரகுவரன்
  •  · 
  •  ·  sivam
திருமணமான புதிதில் ரோஹிணி மீது கோபத்தில் கொப்பளித்த ரகுவரன்.. அத்தனைக்கும் பின்னால் இருந்த எமோஷனல் விஷயம்..தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் சிறந்த வில்லன்கள் யார் என பட்டியல் போட்டால் நிச்சயம் அதில் நடிகர் ரகுவரனுக்கு மிகப் பெரிய இடம் உண்டு. 49 வயதில் உடல்நிலை சரி இல்லாமல் ரகுவரன் உயிரிழந்து 16 வருடங்களுக்கு மேல் ஆனாலும் அவரது கதாபாத்திரங்கள் உருவாக்கிய தாக்கம் கொஞ்ச நஞ்சம் கிடையாது.இன்று பல வில்லன் நடிகர்களை நம்மால் திரையில் பார்க்க முடிந்தாலும் ரகுவரன் போன்ற ஒருவரின் இடத்தை நிரப்புவதே கடினமான விஷயம் தான். பாட்ஷா, காதலன், முதல்வன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் தனது வில்லன் நடிப்பால் ரசிகர்களுக்கு அச்சுறுத்தலையே ஏற்படுத்தி இருந்தாலும், இன்னொரு பக்கம் அஞ்சலி, முத்து, அமர்க
Latest Cinema (Gallery View)
1-12