Cinema
Latest Cinema
‘அனலி’யில் ஆக்‌ஷன் ஹீரோயின்: சிந்தியா லூர்டே
  •  · 
  •  ·  sivam
சிந்தியா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகை சிந்தியா லூர்டே தயாரித்து, ஹீரோயினாக நடித்துள்ள திரைப்படம், ‘அனலி’.அறிமுக இயக்குநர் தினேஷ் தீனா எழுதி இயக்கியுள்ள திரைப்படத்தில், சக்தி வாசுதேவன், குமரவேல், இனியா, கபிர் துகான் சிங், அபிஷேக் வினோத், ஜென்சன் திவாகர் உள்பட பலர் நடித்துள்ளனர்.இதன் செய்தியாளர்கள் சந்திப்பில் சிந்தியா லூர்டே கூறும்போது, “‘வர்ணாஸ்ரமம்’, ‘தினசரி’ படங்களுக்குப் பிறகு 'அனலி' என்னுடைய மூன்றாவது தயாரிப்பு. இந்த படத்தில் நானே நாயகியாகவும் நடித்திருக்கிறேன். இதில் வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரம் இல்லை. கொஞ்சம் தனித்துவமானதாக இருக்கும்.90-களில் தமிழ் சினிமாவில் விஜயசாந்தி ஆக்‌ஷன் படங்களில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் முதன் முறையாக முழுநீள ஆக்‌ஷன் கதாநாயகியாக நடித்திருக்கிறேன். ந
விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம்
  •  · 
  •  ·  sivam
விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம் பிப்ரவரி 26-ம் தேதி நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா இருவரும் காதலித்து வருகிறார்கள். இதனை மறைமுகமாக பலமுறை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் ஹைதராபாத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் இரு வீட்டாரும் கலந்துக் கொண்ட திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமணம் எப்போது என்பது தெரியாமல் இருந்தது.தற்போது, விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம் உதய்பூரில் உள்ள அரண்மனை ஒன்றில் பிப்ரவரி 26-ம் தேதி நடைபெறவுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இதனை இருவரும் உறுதிப்படுத்தவில்லை. விஜய் தேவரகொண்டா நடிக்கவுள்ள புதிய படமொன்றின் நாயகியாக ராஷ்மிகா ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்துக்கு ப
 நடிகர் விக்ராந்துக்கு கொடுக்கப்பட்ட ‘ LBW’
  •  · 
  •  ·  sivam
கே. பாலச்சந்தர் இயக்கி, மம்முட்டி நடித்த அழகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் விக்ராந்த். அடுத்து ஆர் வி உதயகுமார் இயக்கிய கற்க கசடற படம் மூலம் இருபது வருடம் முன்பு ஹீரோ ஆனார்.நல்ல நடிகர். உழைப்பாளி. அன்பானவர்.. பண்பானவர் விக்ராந்த். விஜய்யின் உறவினர் என்ற போதும் சினிமாவில் அவருக்கு உரிய உயரம் இன்னும் வரவே இல்லை.நினைத்து நினைத்து பார்த்தேன், முதல் கனவே, எங்கள் ஆசான், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக சட்டப்படி குற்றம் உள்ளிட்ட பல படங்களில் பாண்டி நாடு, தாக்க தாக்க , கவண், சுட்டுக் பிடிக்க உத்தரவு, போன்ற படங்களில் நடித்தும் அவருக்கு இன்னும் ஒரு பிரேக் அமையவில்லை. எனினும் தொடர்ந்து போராடும் குணமும் உழைப்பும் நிறைந்தவர் .தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளத
பாலச்சந்தர் - இளையராஜா பிரிந்தது ஏன்?
  •  · 
  •  ·  sivam
1985-ம் ஆண்டு சிந்து பைரவி படத்தை இயக்கிய கே.பாலச்சந்தர் இந்த படத்திற்கு இளையராஜாவை இசையமைக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இளையராஜா இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் 4 படங்களுக்கு இசையமைத்திருந்த நிலையில், ஒரு கட்டத்தில் இவர்களுக்கு இடையே ஏற்பட்டதை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளே வந்தது அனைவரும் அறிந்த ஒன்று. அப்படி இவர்களுக்குள் என்னதான் பிரச்சனை?தமிழ் சினிமாவில் உறவுகளுக்குள் இருக்கும் சிக்கல்களை மையமாக வைத்து அதற்கு திரைக்கதை அமைத்து படங்கள் இயக்கியவர் கே.பாலச்சந்தர். இயக்குனர் சிகரம் என்று போற்றப்படும் இவர், தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்திருந்தாலும், இவர் சினிமாவுக்கு வந்த காலக்கட்டத்தில் முன்னணி நடிகர்களாக இருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இர
ரசிகர்கள் தன் வீட்டுப் பொண்ணா நம்மளைப் பார்க்கணும் - கே.ஆர். விஜயா
  •  · 
  •  ·  sivam
"வசதியான குடும்பத்துல பிறந்தவ தான் நான். என்னோட சேர்த்து வீட்ல நாலு பொண் ணுங்க. எல்லாரும் நல்லா படிச்சவங்க. நான் மட்டும்தான் படிக்கல. சின்ன வயசிலேயே டிராமால நடிக்க ஆரம்பிச்சுட்டேன். திருச்சியில டிராமா போட ஆரம்பிச்சா, அப்படியே மதுரை, கோயம்புத்தூர்னு சுத்திட்டு சென்னைக்கு வந்து சேர்வோம். மூணு ஷோ நடிச்சா, பத்து ரூபா சம்பளம். அப்போ ஒரு சவரன் பவுனே 50 ரூபாதான். அதனால இந்த பத்து ரூபாய் சம்பளம் பெரிசா தெரியும். நாடகங்களில் நடிச்சுக்கிட்டிருக்கும்போது ஒரு சாக்லெட் விளம்பரத்துல நடிச்சேன். அந்த விளம்பரத்தைப் பார்த்துதான் எனக்கு சினிமா வாய்ப்பு வந்தது.முதல் படத்துலயே ஜெமினி, சாவித்திரி, எம்.ஆர்.ராதா, முத்துராமன்னு பெரிய பெரிய நடிகர்களோட நடிக்கிற வாய்ப்பு. எம்.ஜி.ஆர், சிவாஜின்னு ஜாம்பவான்களோடவும் நடிச்ச
வதந்தியால் வாய்ப்புகள் பறி போன ஜனகராஜ்
  •  · 
  •  ·  sivam
ஊடகங்களின் தவறான வதந்தியால் ஜனகராஜ்க்கு வாய்ப்புகள் பறி போனது...தன்னைப்பற்றி தவறான வதந்திகள் பரவி வருவது தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டதாக பழம்பெரும் நடிகர் ஜனகராஜ் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.தமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்தில் காமெடியில் கலக்கி கொண்டிருந்த காலக்கட்டத்தில் அவர்களுக்கு இணையாக காமெடியில் அசத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜனகராஜ். 1978-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் அறிமுகமான ஜனகராஜ், தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.ரஜினி கமல் முதல் புதுமுக நடிகர்கள் வரை பலருடன் இணைந்து காமெடியில் கலக்கிய ஜனகராஜ் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் தன்னை நிரூபித்துள்ளார்.200-க்கு மேற்பட்ட ப
ரிலீசுக்கு முன்பே கோடிகளை குவிக்கும் ஜனநாயகன்
  •  · 
  •  ·  sivam
திரையுலகின் சரித்திர எதிர்பார்ப்பு: தமிழ் திரையுலகமே இதுவரை பார்த்திராத ஒரு பிரம்மாண்ட எதிர்பார்ப்பு 'ஜனநாயகன்' படத்தின் மீது நிலவி வருகிறது. இது நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படம் என்பதால், ரசிகர்கள் இதனை ஒரு சாதாரணத் திரைப்படமாகப் பார்க்காமல், ஒரு உணர்ச்சிகரமான பிரியாவிடை நிகழ்வாகக் கொண்டாடி வருகின்றனர். வரும் 2026, ஜனவரி 9-ம் தேதியை எதிர்நோக்கி ஒட்டுமொத்த கோலிவுட்டும் காத்திருக்கிறது.முன்பதிவில் புதிய சாதனை: விஜய் படங்களுக்கு எப்போதும் நிலவும் 'அட்வான்ஸ் புக்கிங்' மோகம், இந்தப் படத்தில் உச்சத்தைத் தொட்டுள்ளது. திரையரங்குகளில் படம் வெளியாவதற்கு முன்பே டிக்கெட்டுகளை வாங்க ரசிகர்கள் போட்டி போட்டு வருகின்றனர். குறிப்பாக, வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மத்தியில் இந்தப் படத்திற்கான முன்பதிவ
‘சிறை’ படத்தின் இயக்குநருக்கு கார் பரிசு
  •  · 
  •  ·  sivam
விக்ரம் பிரபு, புதுமுகம் அக்‌ஷய் குமார், அனிஷ்மா, ஆனந்தா உள்பட பலர் நடித்துள்ள படம், ‘சிறை’. ‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ், இதன் கதையை எழுதியுள்ளார்.வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ள இப்படம் டிசம்பர் 25 வெளியாகிறது. இதன் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. தயாரிப்பாளர் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ எஸ்.எஸ்.லலித் குமார், இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரிக்கு கார் ஒன்றைப் பரிசாக வழங்கினார்.
தெருவில் யாசகம் பெற்று வாழும் ஹாலிவுட் நடிகர்
  •  · 
  •  ·  sivam
அமெரிக்​கா​வில் கடந்த 2004-​முதல் 2007-ம் ஆண்டு வரை மூன்று சீசன்​களாக வெளி​யான சின்​னத்​திரை தொடர், ‘நெட்’ஸ்டிகிளாசிஃபைட் ஸ்கூல் சர்​வைவல் கைடு’.இதில் மார்ட்​டின் என்ற கேரக்​டரில் நடித்து ரசிகர்​களின் அன்​பைப் பெற்​றவர் டெய்​லர் சேஸ். பின்​னர் ‘எவ்​ரிபடி ஹேட்ஸ் கிறிஸ்’ என்ற நகைச்​சு​வைத் தொடரிலும் தோன்​றிய அவர், 2007-ம் ஆண்டு ஜேம்ஸ் பிராங்​கோ​வின் ‘குட் டைம் மேக்​ஸ்’ என்ற ஹாலிவுட் படம் மூலம் சினி​மா​விலும் அறி​முக​மா​னார். அதில் யங் ஆடமாக நடித்திருந்​தார். கடைசி​யாக ‘லா நோயர்’ என்ற வீடியோ கேமில் பணி​யாற்​றி​னார்.சின்​னத்​திரை​யில் புகழ்​பெற்ற நடிக​ரான இவர், ஒரு​கட்​டத்​தில் நடிப்​ப​திலிருந்து வில​கி​னார். பிறகு என்ன ஆனார் என்று தெரியவில்​லை. இந்​நிலை​யில் அவர் கலி​போர்​னி​யா​வில் வசிக்க வீடி
‘ஜெயிலர் 2’ அப்டேட்
  •  · 
  •  ·  sivam
‘ஜெயிலர் 2’ படம் குறித்து சில விஷயங்களை பேட்டியொன்றில் பேசியிருக்கிறார் சிவராஜ்குமார்.நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஜனவரிக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறார்கள். இதனிடையே இப்படம் குறித்து சிவராஜ்குமார் பேட்டியொன்றில் பேசியிருக்கிறார்.அதில், “’ஜெயிலர் 2’ படத்தில் ஒரு நாள் நடித்து முடித்துவிட்டேன். அடுத்து ஒரு நாள், ஜனவரியில் 3 நாட்கள் என கொடுத்துள்ளேன். ‘ஜெயிலர்’ படத்தின் தொடர்ச்சியாகவே இக்கதையினை உருவாக்கியிருக்கிறார்கள். முதல் பாகத்துடன் ஒப்பிடும்போது எனது கதாபாத்திரம் இன்னும் அதிக நேரம் வரும்” என்று தெரிவித்துள்ளார் சிவராஜ்குமார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் ‘ஜெயிலர்
அரசியல் த்ரில்லராக உருவாகும் ‘கராத்தே பாபு'
  •  · 
  •  ·  sivam
கணேஷ் கே பாபு இயக்​கத்​தில் ரவி மோகன் நடித்து வரும் படம். இதை, ஸ்கிரீன் சீன் மீடியா என்​டர்​டெ​யின்​மென்ட் சார்​பில் சுந்​தர் ஆறு​முகம் தயாரிக்​கிறார். ‘அகிலன்’, ‘பிரதர்’ படங்​களுக்கு பிறகு மூன்​றாவது முறை​யாக ரவி மோக​னுடன் இந்​நிறு​வனம் இணைந்துள்​ளது.சாம் சிஎஸ் இசை அமைக்​கிறார். எழில் அரசு ஒளிப்​ப​திவு செய்​கிறார். அரசி​யல் கதையை கொண்ட இந்​தப் படத்​தில், தமிழ்​நாடு காவல்​துறை முன்​னாள் தலைமை இயக்​குநர் சங்​கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் நாயகி​யாக அறி​முக​மாகிறார். கே.எஸ்.ரவிகுமார், சக்தி வாசு, நாசர் ஆகியோர் முக்​கிய வேடங்களில் நடிக்கின்றனர்.படம் பற்​றிய பேசிய இயக்​குநர் கணேஷ் கே பாபு, “அரசி​யல்​வா​தி​கள் குறித்து எத்​தனையோ திரைப்​படங்​கள் வந்​திருந்​தா​லும் அவர்களின் தனிப்​பட்ட வாழ்க்​கை, உ
இசைத் துறையில் ஏ.ஐ. டெக்னாலஜி ஆதிக்கம் - சாம் சி.எஸ் தகவல்
  •  · 
  •  ·  sivam
இசைத்​துறை​யில் ஏ.ஐ டெக்​னாலஜி அதிக ஆதிக்​கம் செலுத்துவதாக இசை அமைப்​பாளர் சாம் சி.எஸ் சொன்​னார். இது பற்றி செய்​தி​யாளர்​களிடம் பேசிய அவர் கூறிய​தாவது: நான் இசை அமைத்​துள்ள ‘ரெட்ட தல’, மோகன்​லாலின் ‘விருஷபா’ ஆகிய படங்​கள், டிச. 25 ம் தேதி வெளிவரு​கின்​றன. ‘ரெட்ட தல’ படத்துக்கு கொஞ்​சம் அதி​க​மாக உழைத்​திருக்​கிறோம்.இசைக்கு முக்​கி​யத்​து​வம் உள்ள படம் இது. இதில் அருண் விஜய் நடித்​துள்ள இரண்டு கேரக்​டர்​களுக்​கும் வித்​தி​யாச​மான முறையில் இசை அமைத்​திருக்​கிறேன். இதில் சித்தி இட்​னானி நடித்​துள்ள பெண் கதா​பாத்​திரத்​துக்​கும் முக்​கி​யத்​து​வம் உண்​டு. இந்​தப் படம் நம் வாழ்க்​கையை பிர​திபலிப்​ப​தாக இருக்​கும். இதில் ஒரு பாடலை தனுஷ் பாடு​வதற்கு முன் அவர் குரலில் ட்ராக் போல ஏ.ஐ.-யில் எடுத்​தோம
Latest Cinema (Gallery View)
1-12