Latest Cinema
- ·
- · sivam
‘டாக்ஸிக் படத்தின் நெருக்கமான காட்சிகளைப் பார்க்கும்போது என் மனைவி அதை முழுமையாக ஏற்றுக்கொள்வார் என்று நான் நினைக்கவில்லை’ என நடிகர் யஷ் தெரிவித்துள்ளார்.தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் யஷ், நடிகையுடன் தான் நெருக்கமாக நடிக்குபோது தனது மனைவி ராதிகா பண்டிட் எப்படி எடுத்துக் கொள்வார் என்று மனம் திறந்து பேசியுள்ளார்.அவர் கூறுகையில், “கணவர் அப்படி நடிப்பதை எந்த மனைவியும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நான் நினைக்கிறேன். நான் பொய் சொல்ல விரும்பவில்லை. எல்லா வாழ்க்கைத் துணைக்கும் அந்த எண்ணம் இருக்கும்.ஆனால் முடிவில், இது எல்லாம் உருவாக்கப்பட்ட காட்சிகள். இது ஒரு கலை. இதன்மூலம் நாங்கள் எதை அடைய விரும்புகிறோம் என்பதுதான் முக்கியமானது.மக்கள் சிலவற்றை தங்களின் நம்பிக்கையின் அடிப்படையிலும், சில
- ·
- · sivam
80களின் காலகட்டத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து, தனது வசீகர புன்னகையாலும் அசாத்திய நடிப்பாலும் தனக்கெனத் தனி சிம்மாசனத்தை அமைத்துக்கொண்டவர் நடிகை நதியா. பல மொழித் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்திருந்தபோதிலும், ஒரு படத்தில் கூடக் கிளாமர் கதாபாத்திரங்களில் நடிக்காமல் தனது கண்ணியமான ஆடை அலங்காரத்தால் புகழ்பெற்றார்.'பூவே பூச்சூடவா' திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான நதியா, அறிமுகமான முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். அதன் பின் பூக்களைப் பறிக்காதீர்கள், மந்திரப் புன்னகை, நிலவே மலரே, சின்ன தம்பி பெரிய தம்பி, அன்புள்ள அப்பா, ராஜாதி ராஜா என அடுத்தடுத்து பல வெற்றி படங்களைக் கொடுத்தார். இவர் சினிமா உச்சத்தில் இருந்த காலத்தில் நதியா கம்மல், நதியா மூ
- ·
- · sivam
‘சிவாஜி’ திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் பணியாற்றிய அனுபவம் குறித்து ஸ்ரேயா சரண் சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ரஜினி சாரை நேரில் பார்த்தபோது பிரமிப்படைந்தேன். அவருடன் பணியாற்றுவது அதுவே முதல் முறை என்பதால், பதற்றத்தில் உறைந்துவிடுவேனோ என்று பயந்தேன்.அதனால் ஒத்திகைக்கு முன்பாக என்னை அவருக்கு அறிமுகப்படுத்தி வைக்க ஷங்கர் சாரிடம் கேட்டுக் கொண்டேன். அதைக் கேட்டு அவர் சிரித்தார். அந்தப் படம் குறித்த விவரங்கள் அனைத்தும் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்ததால் அதில் யார் இருக்கிறார்கள் அல்லது என்ன நடக்கிறது என்பது பற்றி முதலில் எனக்கு எதுவும் தெரியாது.அப்போது ஷங்கர் சார், ‘ரஜினி சாரை சந்தியுங்கள்’ என்று சொன்னதைக் கே
- ·
- · sivam
ஒரே ஒரு படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகைகள் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, தென்னிந்திய திரையுலகிலும் அவ்வப்போது உருவாகி வருகிறார்கள். அந்த வகையில், அறிமுகமான முதல் படத்திலேயே இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. தற்போது தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வரும் கீர்த்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.மங்களூரை பூர்வீகமாகக் கொண்ட கீர்த்தி ஷெட்டி, மும்பையில் வளர்ந்தவர். பள்ளிப் பருவத்திலேயே விளம்பரப் படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான 'சூப்பர் 30' திரைப்படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இதையடுத்து புச்சி பாபு சனா இயக்க
- ·
- · sivam
தமிழ் சின்னத்திரையில் வில்லி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகை அர்ச்சனா மாரியப்பன். கும்பகோணத்தில் பிறந்த இவர், பொன்மகள் வந்தாள், வாணி ராணி, அழகி, வள்ளி, அழகு, வேலைக்காரன் உள்ளிட்ட பல பிரபல சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதை வென்றவர்.சீரியல்கள் மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் தடம் பதித்த இவர், விமல், மிர்ச்சி சிவா நடித்த கலகலப்பு படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து தீய வேலை செய்யணும் குமாரு, வெள்ளக்கார துரை, முத்தின கத்திரிக்காய், ஸ்கெட்ச், நாடோடிகள்'போன்ற பல ஹிட் திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடிகை அர்ச்சனாவிற்கு நடிப்பை தாண்டி சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ரீல்ஸ்கள் மற்றும் கவர்ச்சியான போட்
- ·
- · sivam
🌹சிவாஜியிடம் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் பல. பொறுமையுடன் அதிக தடவை சொல்லிக் கொடுப்பார்.🌹அதில் திருப்தி அடையும்வரையில் விடமாட்டார். நடிப்பு நன்றாக இருந்தால் உடனே பாராட்டுவார். சரியாக இல்லையென்றால் டைரக்டரிடம் சொல்லி, மீண்டும் எடுக்கச் சொல்வார்.🌹சிவாஜியால் நடிக்க முடியாத ரோல் எதுவும் கிடையாது. ஆனால் அதைச் செய்வதற்கு முன் அவர் பர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என்று முழு முயற்சி எடுத்துக்கொள்வார்.🌹சென்னைக்கு எப்போது வந்தாலும், நான் சிவாஜியைச் சந்திப்பது வழக்கம். ஒரு நாளாவது அவர் வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டு வருவேன்.🌹1979-ல், டிசம்பர் சீசனில் மியூசிக் அகாடமியில் என்னுடைய ராமாயணம் நாட்டிய நாடகம் இரண்டு நாள்கள் நடந்தது. நிகழ்ச்சிக்கு மனைவி கமலா அம்மாளோடு அவர் வந்திருந்தார்.🌹ஒரு ஆள் உயரத்துக்கு ர
- ·
- · sivam
இயக்குநர் முத்தையாவுடன் அருண் விஜய் இணையும் ‘இருளன்’ படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.அருண் விஜய், முத்தையாவுடன் இணைந்து தான் பணியற்ற இருக்கும் தனது 38-வது படத்தின் தலைப்பு, முதல் தோற்றம் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், பெரும் காட்டில் தனித்திருக்கும் கொற்றவை, காவல் தெய்வம் கருப்பசாமி என விரியும் காட்சிகளில், ஏற்றிக் கட்டிய சடைமுடி கொண்டை, கழுத்தில் புலி பல்வரிசை மாலை, மார்பில் பச்சை குத்தப்பட்டிருக்கும் பாண்டியர்களின் மீன் சின்னம், கையில் வேல் கம்பு என நிற்கும் அருண் விஜயின் தோற்றம் மிரட்டலாகவும், கவனம் ஈர்க்கும் வகையிலும் உள்ளது. முத்தையாவின் தென்மாவட்ட கதைகள பாணியில் அருண் விஜயின் இந்தத் தோற்றம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டுகிறது.நேதாஜி பிலிம்ஸ்
- ·
- · sivam
🌹வெண்ணிற ஆடை’ தான் வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கும் வெண்ணிற ஆடை மூர்த்திக்கும் முதல் படம். அதுமட்டுமின்றி நடிகையும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவுக்கும் முதல் படம். திரையுலகில் ஜெயலலிதாவின் முதல் ஹீரோ ஸ்ரீகாந்த். ‘இந்து தமிழ் திசை’ இணையதள சேனலுக்கு ஸ்ரீகாந்த் அளித்த பேட்டியில், ‘ஜெயலலிதாவை நான் அம்முன்னுதான் கூப்பிடுவேன். நல்ல நண்பர்கள் நாங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.🌹ஸ்ரீகாந்த் என்று திரையுலகிற்காக பெயர் மாற்றம் செய்திருந்தாலும் ‘வெங்கி’ என்றும் ‘வெங்கு’ என்றும் பாலசந்தர், ஸ்ரீதர், வாலி, நாகேஷ் முதலான திரைப்பிரபலங்கள் அழைப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.🌹ஸ்ரீகாந்திற்கு ஒரே மகள். மகளை பள்ளிக்கு அழைத்து வந்துவிடும் போது, ‘ஸ்ரீகாந்த் ஸ்ரீகாந்த்’ என்று பள்ளியில் இருந்து குரல் கேட்கும். மாணவிகள
- ·
- · sivam
🌹கோவை சொந்த ஊர் அதனால் என்னவோ சொந்த ஊரை சார்ந்த சத்தியராஜ்.கவுண்டமணி.மணிவண்ணன்.ரகுவரன்.நிழல்கள் ரவி.கோவை சரளா.. உள்ளிட்ட பலரையும் நடிக்க வைத்தார்.. மிகப்பெரிய வெற்றி படங்களை தந்தவர்..*🌹இவரைப் பற்றி தெரிஞ்ச பல இருந்தும் தெரியாது பலவும் இருக்கிறது அதில் சில🌹பட அதிபர் கோவைத்தம்பி தயாரித்த முதல் படமான "பயணங்கள் முடிவதில்லை'' 425 நாட்கள் ஓடி சாதனை படைத்தது*.🌹இந்தப் படத்தின் மூலம், டைரக்டராக ஆர்.சுந்தர்ராஜன் அறிமுகமானார்.*🌹பட அதிபர் கோவைத்தம்பி தயாரித்த முதல் படமான "பயணங்கள் முடிவதில்லை'' 425 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இந்தப் படத்தின் மூலம், டைரக்டராக ஆர்.சுந்தர்ராஜன் அறிமுகமானார்*🌹இளையராஜாவிற்கு பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜாவுக்கு கதை சொல்லத் தொடங்கினார், சுந்தர்ராஜன். "கதையை சுருக்கமாக, மையக் க
- ·
- · sivam
ராஷ்மிகாவை பொறுத்தவரை ஒவ்வொரு படமும் அவருக்கு ஒரு புதிய அனுபவம்தான். சினிமாவில் பல வெற்றிகளை பார்த்துவிட்டாலும், ஒரு புதிய படத்தில் நடிக்கத் தொடங்கும்போது தனக்குள் ஒருவித பதற்றம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், படம் வெளியாகும் நேரத்திலும் அந்த படபடப்பு இருப்பதாக கூறியுள்ளார்.ஒரு திரைப்படத்தில் நடிப்பது என்பது தன்னுடைய ஒரு பகுதியை ரசிகர்களிடம் வெளிப்படுத்துவது போன்றது என்றும், அதனால்தான் ஒவ்வொரு படமும் தனக்கு ஸ்பெஷலாக இருப்பதாகவும் ராஷ்மிகா தெரிவித்துள்ளார். ஆனால் இந்த பயத்தை தான் எதிர்மறையான விஷயமாக பார்க்கவில்லை என்றும், அந்த பதற்றமே தன்னை இன்னும் சிறப்பாக பணியாற்ற வைக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.ராஷ்மிகா சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர். இருப்பின
- ·
- · sivam
பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' படத்தின் மாரியம்மா கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்தவர் நடிகை துஷாரா விஜயன். அந்த படத்தை தொடர்ந்து, தனுஷூடன் ராயன், ரஜினிகாந்துடன் வேட்டையன், விக்ரமுடன் வீர தீர சூரன் என முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்துள்ளார். தற்போது துஷாரா விஜய் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது காதலன் மற்றும் தனது எதிர்காலக் கனவுகள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.அதில், நான் இரண்டு வருடமாக ஒருவரை காதலித்து வருகிறேன், அவரை முதல் முதலில் துபாயில் தான் பார்த்தேன். நாங்கள் இருவரும் இளையராஜா சாருடைய இசை மூலமாகத்தான் connect ஆனோம். ஆனால், அந்த முதல் connection-க
- ·
- · sivam
சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்து பிரபலமான நடிகை தர்ஷா குப்தா, இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஷன் மூலம் நல்ல வருமானம் ஈட்டி வந்த நிலையில், தனது பெயரிலேயே புதிதாக ஒரு ஆப் செயலியை அறிமுகப்படுத்தினார். அதில், வீடியோ காலில் பேச 6,000 ரூபாய், பிராண்ட் புரமோஷனுக்கு 50,000 ரூபாய், ப்ரீமியம் சப்ஸ்கிரிப்ஷனுக்கு 1,000 ரூபாய் மற்றும் 3 மாதங்கள், 1 ஆண்டுக்கான ஸ்பெஷல் ஸ்கீம்களும் ஆஃபர்களும் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். தர்ஷா குப்தாவின் இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியதுடன், சிலர் அவர் மீது புகார் கொடுக்கும் அளவிற்கு சென்றனர்.இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான தர்ஷா குப்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்ச்சிப்பூர்வமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், புரிந்துகொள்ளப்
Latest Cinema (Gallery View)
- ·
- · sivam
Featured Cinema