Cinema
Latest Cinema
நடிகை -பத்மினி
  •  · 
  •  ·  sivam
🌹சிவாஜியிடம் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் பல. பொறுமையுடன் அதிக தடவை சொல்லிக் கொடுப்பார்.🌹அதில் திருப்தி அடையும்வரையில் விடமாட்டார். நடிப்பு நன்றாக இருந்தால் உடனே பாராட்டுவார். சரியாக இல்லையென்றால் டைரக்டரிடம் சொல்லி, மீண்டும் எடுக்கச் சொல்வார்.🌹சிவாஜியால் நடிக்க முடியாத ரோல் எதுவும் கிடையாது. ஆனால் அதைச் செய்வதற்கு முன் அவர் பர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என்று முழு முயற்சி எடுத்துக்கொள்வார்.🌹சென்னைக்கு எப்போது வந்தாலும், நான் சிவாஜியைச் சந்திப்பது வழக்கம். ஒரு நாளாவது அவர் வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டு வருவேன்.🌹1979-ல், டிசம்பர் சீசனில் மியூசிக் அகாடமியில் என்னுடைய ராமாயணம் நாட்டிய நாடகம் இரண்டு நாள்கள் நடந்தது. நிகழ்ச்சிக்கு மனைவி கமலா அம்மாளோடு அவர் வந்திருந்தார்.🌹ஒரு ஆள் உயரத்துக்கு ர
‘இருளன்’ மோஷன் போஸ்டர் வெளியீடு!
  •  · 
  •  ·  sivam
இயக்குநர் முத்தையாவுடன் அருண் விஜய் இணையும் ‘இருளன்’ படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.அருண் விஜய், முத்தையாவுடன் இணைந்து தான் பணியற்ற இருக்கும் தனது 38-வது படத்தின் தலைப்பு, முதல் தோற்றம் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், பெரும் காட்டில் தனித்திருக்கும் கொற்றவை, காவல் தெய்வம் கருப்பசாமி என விரியும் காட்சிகளில், ஏற்றிக் கட்டிய சடைமுடி கொண்டை, கழுத்தில் புலி பல்வரிசை மாலை, மார்பில் பச்சை குத்தப்பட்டிருக்கும் பாண்டியர்களின் மீன் சின்னம், கையில் வேல் கம்பு என நிற்கும் அருண் விஜயின் தோற்றம் மிரட்டலாகவும், கவனம் ஈர்க்கும் வகையிலும் உள்ளது.    முத்தையாவின் தென்மாவட்ட கதைகள பாணியில் அருண் விஜயின் இந்தத் தோற்றம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டுகிறது.நேதாஜி பிலிம்ஸ்
நடிகர் ஸ்ரீகாந்த்
  •  · 
  •  ·  sivam
🌹வெண்ணிற ஆடை’ தான் வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கும் வெண்ணிற ஆடை மூர்த்திக்கும் முதல் படம். அதுமட்டுமின்றி நடிகையும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவுக்கும் முதல் படம். திரையுலகில் ஜெயலலிதாவின் முதல் ஹீரோ ஸ்ரீகாந்த். ‘இந்து தமிழ் திசை’ இணையதள சேனலுக்கு ஸ்ரீகாந்த் அளித்த பேட்டியில், ‘ஜெயலலிதாவை நான் அம்முன்னுதான் கூப்பிடுவேன். நல்ல நண்பர்கள் நாங்கள்’ என்று தெரிவித்துள்ளார்.🌹ஸ்ரீகாந்த் என்று திரையுலகிற்காக பெயர் மாற்றம் செய்திருந்தாலும் ‘வெங்கி’ என்றும் ‘வெங்கு’ என்றும் பாலசந்தர், ஸ்ரீதர், வாலி, நாகேஷ் முதலான திரைப்பிரபலங்கள் அழைப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.🌹ஸ்ரீகாந்திற்கு ஒரே மகள். மகளை பள்ளிக்கு அழைத்து வந்துவிடும் போது, ‘ஸ்ரீகாந்த் ஸ்ரீகாந்த்’ என்று பள்ளியில் இருந்து குரல் கேட்கும். மாணவிகள
இயக்குனர் நடிகர் ஆர் சுந்தரராஜன்
  •  · 
  •  ·  sivam
🌹கோவை சொந்த ஊர் அதனால் என்னவோ சொந்த ஊரை சார்ந்த சத்தியராஜ்.கவுண்டமணி.மணிவண்ணன்.ரகுவரன்.நிழல்கள் ரவி.கோவை சரளா.. உள்ளிட்ட பலரையும் நடிக்க வைத்தார்.. மிகப்பெரிய வெற்றி படங்களை தந்தவர்..*🌹இவரைப் பற்றி தெரிஞ்ச பல இருந்தும் தெரியாது பலவும் இருக்கிறது அதில் சில🌹பட அதிபர் கோவைத்தம்பி தயாரித்த முதல் படமான "பயணங்கள் முடிவதில்லை'' 425 நாட்கள் ஓடி சாதனை படைத்தது*.🌹இந்தப் படத்தின் மூலம், டைரக்டராக ஆர்.சுந்தர்ராஜன் அறிமுகமானார்.*🌹பட அதிபர் கோவைத்தம்பி தயாரித்த முதல் படமான "பயணங்கள் முடிவதில்லை'' 425 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இந்தப் படத்தின் மூலம், டைரக்டராக ஆர்.சுந்தர்ராஜன் அறிமுகமானார்*🌹இளையராஜாவிற்கு பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜாவுக்கு கதை சொல்லத் தொடங்கினார், சுந்தர்ராஜன். "கதையை சுருக்கமாக, மையக் க
மனம் திறந்து பேசினார் நடிகை ராஷ்மிகா மந்தனா
  •  · 
  •  ·  sivam
ராஷ்மிகாவை பொறுத்தவரை ஒவ்வொரு படமும் அவருக்கு ஒரு புதிய அனுபவம்தான். சினிமாவில் பல வெற்றிகளை பார்த்துவிட்டாலும், ஒரு புதிய படத்தில் நடிக்கத் தொடங்கும்போது தனக்குள் ஒருவித பதற்றம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், படம் வெளியாகும் நேரத்திலும் அந்த படபடப்பு இருப்பதாக கூறியுள்ளார்.ஒரு திரைப்படத்தில் நடிப்பது என்பது தன்னுடைய ஒரு பகுதியை ரசிகர்களிடம் வெளிப்படுத்துவது போன்றது என்றும், அதனால்தான் ஒவ்வொரு படமும் தனக்கு ஸ்பெஷலாக இருப்பதாகவும் ராஷ்மிகா தெரிவித்துள்ளார். ஆனால் இந்த பயத்தை தான் எதிர்மறையான விஷயமாக பார்க்கவில்லை என்றும், அந்த பதற்றமே தன்னை இன்னும் சிறப்பாக பணியாற்ற வைக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.ராஷ்மிகா சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர். இருப்பின
காதலர் குறித்து மனம் திறந்த துஷாரா விஜயன்
  •  · 
  •  ·  sivam
பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' படத்தின் மாரியம்மா கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்தவர் நடிகை துஷாரா விஜயன். அந்த படத்தை தொடர்ந்து, தனுஷூடன் ராயன், ரஜினிகாந்துடன் வேட்டையன், விக்ரமுடன் வீர தீர சூரன் என முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்துள்ளார். தற்போது துஷாரா விஜய் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது காதலன் மற்றும் தனது எதிர்காலக் கனவுகள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.அதில், நான் இரண்டு வருடமாக ஒருவரை காதலித்து வருகிறேன், அவரை முதல் முதலில் துபாயில் தான் பார்த்தேன். நாங்கள் இருவரும் இளையராஜா சாருடைய இசை மூலமாகத்தான் connect ஆனோம். ஆனால், அந்த முதல் connection-க
பணத்துக்காக எல்லை தாண்ட மாட்டேன் - தர்ஷா குப்தா
  •  · 
  •  ·  sivam
சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்து பிரபலமான நடிகை தர்ஷா குப்தா, இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஷன் மூலம் நல்ல வருமானம் ஈட்டி வந்த நிலையில், தனது பெயரிலேயே புதிதாக ஒரு ஆப் செயலியை அறிமுகப்படுத்தினார். அதில், வீடியோ காலில் பேச 6,000 ரூபாய், பிராண்ட் புரமோஷனுக்கு 50,000 ரூபாய், ப்ரீமியம் சப்ஸ்கிரிப்ஷனுக்கு 1,000 ரூபாய் மற்றும் 3 மாதங்கள், 1 ஆண்டுக்கான ஸ்பெஷல் ஸ்கீம்களும் ஆஃபர்களும் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். தர்ஷா குப்தாவின் இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியதுடன், சிலர் அவர் மீது புகார் கொடுக்கும் அளவிற்கு சென்றனர்.இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான தர்ஷா குப்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்ச்சிப்பூர்வமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், புரிந்துகொள்ளப்
விஜய் சேதுபதி படத்தில் தபு
  •  · 
  •  ·  sivam
விஜய் சேதுபதி - பூரி ஜெகன்நாத் கூட்டணியில் தயாராகி, பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ஆக்சன் டிராமா 'ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு'. இந்த படத்தில் பவர்ஃபுல் அதிகாரி கௌரி ஹெக்டேவாக நடிக்கும் நடிகை தபு கதாபாத்திரத்தை, சுவராசியமான பிரத்யேக முன்னோட்டத்தின் மூலம் படக்குழு அறிமுகப்படுத்தி இருக்கிறது.துடிப்பான திரைப்பட இயக்குநர் பூரி ஜெகன்நாத்தையும், புகழ் பெற்ற நடிகரான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியையும் முதல் முறையாக ஒன்றிணைத்துள்ள பான் இந்திய ஆக்சன் என்டர்டெய்னர் படமான 'ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு' திரைப்படம் - உண்மையான உணர்ச்சிகள் - அதிரடியான சண்டைக் காட்சிகள்- புதிரான மர்மம்- ஆகியவற்றின் கலவை என உறுதியளிக்கிறது.கௌரி ஹெக்டேவாக நடிக்கும் தபுவின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பிறகு, படக் குழுவினர் த
குட்டி பத்மினி மகள் ரிதினேகாவிற்கு திருமணம்
  •  · 
  •  ·  sivam
குழந்தையாக அறிமுகமான குட்டி பத்மினி, விசு இயக்கிய பெண்மணி அவள் கண்மணி, அவள் அப்படித்தான், அவர்கள், சகலகலா சம்மந்தி போன்ற படங்களில் துணை நடிகையாகவும் நடித்தார். இதோடு மட்டுமில்லாமல், இவரது வைஷ்ணவி ஃபிலிம்ஸ் எண்டெர்பிரசஸ் லிமிடெட் என்ற தொலைக்காட்சி நிறுவனம் மூலம், கிருஷ்ணதாசி மற்றும் இராமானுஜர் போன்ற பிரம்மாண்ட சீரியல்களையும் தயாரித்துள்ளார். இவர் நடிகரும் தயாரிப்பாளருமான பிரபு நேபாலை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்த நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து தனியாக குழந்தைகளை வளர்த்து ஆளாக்கியுள்ளார்.இவருக்கு கீர்த்தனா, ஃபான்னிங், ரிதினேகா என 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் இளைய மகள் ரிதினேகாவிற்கு தற்போது திருமணம் நடக்கவுள்ளது. இந்த இனிப்
ஸ்லீவ்லெஸ் உடையில்  நடிகை பூனம் பஜ்வா
  •  · 
  •  ·  sivam
தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், முத்தின கத்தரிக்காய் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகை பூனம் பஜ்வா இன்ஸ்டாகிராமில் சில நிமிடங்களுக்கு முன்னதாக வெளியிட்ட ஸ்லீவ்லெஸ் உடை போட்டோக்கள் வேறலெவலில் லைக்குகளை குவித்து வருகிறது.குமுதா போல இவரும் சப்ஸ்கிரிப்ஷனை ஆரம்பித்தால் இஷ்டத்துக்கு சம்பாதிக்கலாமே ஏன் இன்னும் அந்த பக்கம் போக மறுக்கிறார் என ரசிகர்களே கேள்வி எழுப்ப கிளம்பி விட்டனர்.பட வாய்ப்புகள் குறைந்து பல ஆண்டுகள் ஆனாலும், சிரித்த முகத்துடன் எப்போதுமே மினி டிரெஸ்ஸில் தனது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களை தவறாமல் கவர்ச்சி தீனிப் போட்டு வருகிறார் ஹரி இயக்கத்தில் ஐயா படத்தில் நயன்தாரா அறிமுகம் ஆனது போல ஹரி இயக்கத்தில் சேவல் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் 2008ம் ஆண்டு அறிமுகமானவர் தான் பூ
காருக்குள் முகத்தை மூடி கதறி அழுத சமந்தா
  •  · 
  •  ·  sivam
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "ஆகஸ்ட் எனர்ஜி" என்ற கேப்ஷனுடன் நண்பர்களுடன் இருப்பது, செல்ஃபி எடுப்பது என போட்டோக்களை பதிவிட்டுள்ளார். அதோடு காருக்குள் அமர்ந்து தனது கைகளால் முகத்தை மூடியபடி கதறி அழுவது போன்ற ஒரு வீடியோவை அதில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் சமந்தா ஆனந்த கண்ணீரில் அழுகிறாரா... அல்லது சிரிப்பை அடக்க முடியாமல் சிரிக்கிறாரா... அல்லது உண்மையிலேயே சோகத்தில் அழுகிறாரா என்று எதுவுமே புரியாமல் அவரது ரசிகர்கள் பெரும் குழம்பி போனார்கள். கர்ப்பமாக இருக்கும் இந்தச் சூழலில் சமந்தா இப்படி அழுவது போன்ற வீடியோவைப் பகிர்ந்திருப்பது சோசியல் மீடியாவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வீடியோவை பார்த்த ரசிகர்கள் என்னாச்சு சமந்தா?" உங்களுக்கு என்ன பிரச்சனை
இன்ஸ்டாகிராமில் கல்லா கட்டும் அபிராமி
  •  · 
  •  ·  sivam
சோசியல் மீடியாவின் வளர்ச்சி அபரிமிதமானதாக உள்ளது. இதற்கு முன்னாடி பேஸ்புக் மட்டுமே கோலோச்சிய நிலையில், இப்போ இன்ஸ்டாகிராம், எக்ஸ் என பல சமூக வலைதளங்கள் படையெடுத்து வந்துவிட்டன. இவற்றின் மூலம் விதவிதமான ரீல்ஸ்கள், கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு சிலர் பயன் அடைந்து, ஓவர் நைட்டில் பெரிய விஐபியாகவே பிரபலமாகி வருகிறார்கள்.அந்த வகையில், இப்போது நடிகைகளுக்கெல்லாம் மிகப்பெரிய சிம்ம சொப்பனமாக அமைந்திருப்பதுதான் இந்த இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரைப். இந்த சப்ஸ்கிரைப் மூலம் மாதம் ரூ. 199 முதல் ரூ. 16,000 வரை சந்தாவை செலுத்தி, தங்களுக்கு பிடித்தமான நடிகைகளின் பிரத்தியேகமான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பார்க்கும் முறை, இது இணையத்தில் ஒரு செம மாஸ் புது பிசினஸாகவே பார்க்கப்பட்டு வருகிறது, சினிமாவில் வாய்ப்பிழந்
Latest Cinema (Gallery View)
1-12