Cinema
Latest Cinema
சமூக பற்றுடைய சமூக சேவைகளில் அதிகம் ஈடுபடும் நடிகர்
  •  · 
  •  ·  sivam
அட நம்ப காலா பட வில்லன் தான். !! அப்படி என்ன தான் இவர் செய்தார் என்று கேட்கும் கூட்டத்திற்கு :மராத்வாடாவில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் கிட்டத்தட்ட 62 குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 15,000 ரூபாய் தாராளமாக நன்கொடை அளித்தார்.மராத்வாடாவில் சுமார் 112 விவசாயிகளின் குடும்பங்களை அவரே பார்வையிட்டார். அப்போது மின்துண்டிப்பு நடக்க விவசாயிகள் தங்களது செல்போன் வைத்து டார்ச் அடித்து அவரை வரவேற்றனர்அவரது அமைப்பு இப்போது நாக்பூர், லாதூர், ஹிங்கோலி, பர்பானி, நந்தேடு, அவுரங்காபாத் போன்ற பகுதிகளில் 700 பேருடன் (விவசாயிகளை) இணைக்க திட்டமிட்டுள்ளது.இவரின் அமைப்பு 2015இல் தொடங்கியதாக்கும். செப்டம்பர் 2015 இல், படேகர் நாம் அறக்கட்டளையை நிறுவினார், இது வறட்சி நிலைமைகளால் பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு உதவ
  •  · 
  •  ·  sivam
80 மற்றும் 90களில் வெளிவந்த தமிழ் படங்களில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை மாதவி. ரஜினி மற்றும் கமலுடன் பெரும்பாலான படங்களில் நடித்தவர் மாதவி. இவர் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா?நடிகை மாதவி 1962ஆம் ஆண்டு ஹைதராபாத் நகரில் பிறந்தவர் இளம் வயதிலேயே நாட்டிய கலையில் கைதேர்ந்தவர் இவர். கிட்டத்தட்ட 1000 மேடையில் தனது நாட்டிய திறமையை காட்டியுள்ளார். அதன் பின்னர் தனது டீன் ஏஜில் தூரப்பு படமரா என்ற ஒரு தெலுங்கு படத்தில் நாயகியாக நடித்தார். அந்த படம் செம்ம ஹிட் படமாக அமைந்தது. அதன் பின்னர் தனது சிறு வயதிலேயே தெலுங்கில் முன்னணி ஹீரோயின் ஆனார். தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியுடன் மட்டுமே 10 படங்களுக்கு மேல் நடித்தார் மாதவி.1981ல் ரஜினிகாந்தின் தில்லு முல்லு படத்தில் தமிழ் சினிமாவி
மறைந்த கிரேசி மோகன் பற்றிய சில அறியப்படாத செய்திகள்
  •  · 
  •  ·  sivam
வெற்றிலை-பாக்கு-சீவலை வாயில் போட்டு மென்று கொண்டே பந்தா இல்லாமல் ரொம்ப கேஷுவலாக பேசக்கூடியவர்.எப்பவுமே அந்த தலை கலைந்துதான் கிடக்கும். சரியாக வாரியதுகூட இல்லை. அதேபோல எப்பவுமே கேஷூவல் டீ-ஷர்ட்தான். ஒருவேளை ஷர்ட் போட்டு கொண்டால் அதற்கு ஐயர்ன்கூட பண்ணிக்காமல், சுருக்கம் சுருக்கமாகவே போட்டுக் கொண்டு நடமாடுவார்.என்ஜீனியரிங் பட்டதாரி, எழுத்து திறமை இருந்தாலும், சூப்பராக ஓவியம் வரைவார். இது வெளியே நிறைய பேருக்கு தெரியாது. சாமி படத்தை வரைந்தால் அப்படியே கண்ணில் ஒத்திக்கலாம்.காலையில சாப்பிட ரசம் சாதம் இருந்தால்கூட போதும், அதைவிட என்ன வேண்டும் ஒருவனுக்கு என்று கேட்கும் எளிமைவாதி.சின்ன வயசுல இருந்தே நாய், பூனைனா பயமாம். அதுங்களைப் பார்த்தாலே ஸ்ட்ரெஸ் வந்துடும்னு சொல்லுவார் கிரேஸி.யார்கிட்டயும் கடனும்
மனம் திறந்த ராஜகுமாரன்
  •  · 
  •  ·  sivam
தாலி, பட்டுப்புடவை, 2 கார்; 10 பேருக்கு சாப்பாடு, கல்யாண செலவு இவ்வளவு தான்: மனம் திறந்த ராஜகுமாரன்!ராஜகுமாரன் தேவயானியுடன் திருமணம், மற்றும் அவருடனான வாழ்க்கை எப்படி தொடங்கியது என்பது குறித்து பேசியுள்ளார்.தமிழ் சினிமாவில் தேவயானி முன்னணி நடிகையாக இருக்கும்போது அவரை திருமணம் செய்துகொணட இயக்குனர் ராஜகுமாரன், தங்கள் திருமணம் எப்படி நடந்தது? அதன்பிறகு வாழ்க்கை பயணம் எப்படி தொடங்கியது என்பது குறித:த ஒரு பேட்டியிவ் கூறியுள்ளார்.1995-ம் ஆண்டு வெளியான தொட்டஞ்சிணுங்கி என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தேவயானி. தமிழ் சினிமாவில் அஜித் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், பெங்காலி, படத்தில் அறிமுகமாகி, மலையாளம் மற்றும் இந்தி படங்களில் நடித்திருந்
  •  · 
  •  ·  sivam
பிஜு மேனன். மலையாளத்தில் இருந்து தமிழுக்கு இறக்குமதி செய்து உடைத்து எறிந்த இன்னொரு furniture. சொல்லப்போனால் இவர் வந்தது 15 வருஷத்துக்கு முன்பே. மாதவன் நடித்த, சீமாமா இயக்கிய 'தம்பி' படத்தின் மூலம் தான் தமிழுக்கு வந்தார் என்று நினைக்கிறன். அந்த படம் தவிர்த்து மற்றது எல்லாம் மசாலா படம். பணம் கிடைத்தால் போதும் என்று நடித்தாரா, இல்லை தமிழ் சினிமா பற்றி அறியாமல் ஏமாந்தாரா தெரியவில்லை. ஆனால் பாவம்... கொஞ்ச நாளில் மறக்கப்பட்டார்.ஆனால் மலையாளத்தில் தொடர்ந்து வித்தியாயசமான படங்களை செய்து வந்தார். மோஹன் லால், மம்மூட்டி க்கு கொஞ்சமும் குறையாத நடிப்பு அரக்கன் தான். அங்கேயும் இன்னும் இரண்டாம் நிலை நடிகர் தான். ஆனால் அவரது நடிப்பே யாரும் சந்தேகம் கொள்ள வேண்டாம். சீரியஸ், நகைச்சுவை, யதார்த்தம் என்று அனைத்த
  •  · 
  •  ·  sivam
எம்ஜிஆரின் அந்த காட்சி படமாக்கும் போது நான் இருக்க மாட்டேன்..பல வருடம் கழித்து மனம் திறந்த சரோஜாதேவிநடிகர் எம்ஜிஆரோடு அதிகமான திரைப்படங்களில் நடித்த சரோஜாதேவி தன்னுடைய திரைப்பட அனுபவங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.தான் எம்ஜிஆரின் திரைப்படங்களில் சில காட்சிகள் எடுக்கும் போது மட்டும் இருக்க மாட்டேன் அது எனக்கு பிடிக்காது என்று அதற்கான காரணத்தையும் கூறியிருக்கிறார்.வெளிப்படையாக பேசக்கூடிய சரோஜாதேவி சொன்ன காரணத்தை கேட்டு ரசிகர்கள் வியந்து போய் இருக்கின்றனர்.கன்னடத்து பைங்கிளி அபிநய சரஸ்வதி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சரோஜாதேவி 70ஸ், 80ஸ் ரசிகர்களின் மனம் கவர்ந்த கதாநாயகி. தமிழ் சினிமாவில் முதன் முதலில் நாடோடி மன்னன் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான இவர் ஆரம்பத்தில்
  •  · 
  •  ·  sivam
நடிகை கமலினி முகர்ஜி ஒரு தசாப்தத்திற்கும் மேலாக சினிமாவில் இருந்து விலகியிருந்தார். சமீபத்தில், ஒரு பாட்காஸ்டில், தான் சினிமாவில் இருந்து விலகியதற்கான காரணத்தை அவர் கூறி இருக்கிறார். அதன் படி ராம் சரண் மற்றும் காஜல் அகர்வால் நடித்த 'கோவிந்துடு அந்தரிவாடலே' படம் தான் சினிமாவில் இருந்து விலக முக்கிய காரணம் என கூறி இருக்கிறார். படப்பிடிப்பு அனுபவம் "அற்புதமாக" இருந்தபோதிலும், திரையில் தனது கதாபாத்திரம் இறுதியில் எவ்வாறு சித்தரிக்கப்பட்டது என்பதில் தனக்கு "வருத்தம்" ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்."படக்குழுவினரிடம் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. படப்பிடிப்புக் குழுவினர் அற்புதமான ஒத்துழைப்பையும் ஆதரவையும் அளித்தனர். ஆனால் என் கதாபாத்திரம் வெளிவந்த விதம் எனக்கு உடன்பாடில்லாததாக இருந்தது. எந்த சர
  •  · 
  •  ·  sivam
விடாமுயற்சியால் விஸ்வரூப வெற்றியடையலாம் என்பதற்கு சிறந்த உதாரணம் நடிகர் சூரி தான். இவர் ஆரம்பத்தில் சினிமாவில் லைட் மேன் ஆக வேலை பார்த்து, பின்னர் தனக்கு கிடைத்த சின்ன சின்ன வேடங்களில் நடித்த இவர், சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு படம் மூலம் காமெடியனாக களமிறங்கினார். அப்படத்தில் இவர் நடித்த பரோட்டா காமெடி அவரை பட்டி தொட்டியெங்கும் பாப்புலர் ஆக்கியது. அப்படத்திற்கு பின்னர் அவரை பரோட்டா சூரி என்றே அழைத்தனர். அந்த அளவுக்கு அவரின் கதாபாத்திரம் மக்கள் மனதில் ஆழமாக பதிந்தது. இதையடுத்து முன்னணி நாயகர்களின் படங்களில் காமெடி வேடத்தில் நடித்தார் சூரி.தொடர்ச்சியாக காமெடி வேடங்களில் கலக்கி வந்த சூரியை, விடுதலை படம் மூலம் ஹீரோவாக நடிக்க வைத்தார் வெற்றிமாறன். அவரின் இந்த முயற்சியால் சூரியின் கெரியர்
  •  · 
  •  ·  sivam
சத்யன் அந்திக்காட் - மோகன்லால் கூட்டணியில் உருவாகும் 'ஹிருதயபூர்வம்' படத்திற்காக சினிமா உலகம் ஆவலுடன் காத்திருக்கிறது. ஆகஸ்ட் 28 அன்று ஓணம் ரிலீஸாக திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. மாளவிகா மோகனன் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் நடிகர்கள் அறிவிக்கப்பட்டதிலிருந்து, மோகன்லாலுக்கும் மாளவிகா மோகனனுக்கும் இடையிலான வயது வித்தியாசம் குறித்த விமர்சனங்கள் சமூக ஊடகங்களில் அதிகமாக எழுந்தன. '65 வயது நாயகனுக்கு 32 வயது நாயகியா?' என்பது அதிகம் பரப்பப்பட்ட கருத்து.இந்த விமர்சனங்களுக்கு மாளவிகா மோகனன் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது : "ஒரு படத்தின் கதையோ திரைக்கதையோ தெரியாமல் கருத்து சொல்வது பேதைத்தனம். முதலில் படம் வெளியாகட்டும். படம் பார்த்த பிறகு ஏதாவது அசாதாரணமாகத் தோன்றினால் கருத்து
  •  · 
  •  ·  sivam
று வயதில் இருந்தே சினிமாவில் கலக்கி வருபவர் சிம்பு. இவர் நடிகராக மட்டுமின்றி பாடகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத் திறமை கொண்டவராக திகழ்ந்து வருகிறார். இவர் தற்போது நடிப்பில் பிசியாக இருக்கிறார். கடைசியாக சிம்பு நடிப்பில் தக் லைஃப் திரைப்படம் ரிலீஸ் ஆனது. அப்படம் பெரியளவில் கைகொடுக்காததால் ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கும் சிம்பு தற்போது வெற்றிமாறன் உடன் கூட்டணி அமைத்துள்ளார். இவர்கள் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் வட சென்னை யூனிவர்ஸில் வரும் என கூறப்படுவதால் அதன்மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பும் உள்ளது.நடிகர் சிம்பு நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் தன்னுடைய திறமையை நிரூபித்து இருக்கிறார். அந்த வகையில் அவர் முதன்முதலில் இயக்கிய தி
  •  · 
  •  ·  sivam
நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின்,தன்னம்பிக்கை மிக்க அருமையான வார்த்தைகள்...!நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?நாகேஷ்நான் கவலையே படமாட்டேன் சார்.ஒரு கட்டடம் கட்டும் போது,சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி,குறுக்குப் பலகைகள் போட்டு,அதன் மேல பல சித்தாள்கள் நின்னு,கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் அது முடிந்த பிறகு,அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு,கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.கட்டடம் முடிந்து,கிரஹப் பிரவேசத்தன்றுகட்டடம் கட்டுவதற்கு எது முக்கிய காரணமாக இருந்ததோ,அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால்,எங்கயோ மறைத்து வைத்துவிட்டு,வே
Latest Cinema (Gallery View)
1-12