Cinema
Latest Cinema
நடிகரும், இயக்குநருமான கே.பாக்கியராஜ் காலமானார்
  •  · 
  •  ·  sivam
பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகவும், கதாசிரியராகவும் இருந்து, அவராலேயே நடிகனாக அறிமுகப்படுத்தப்பட்டு, இயக்குநரானவர் கே.பாக்யராஜ். திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படுகிறவர். இதற்கு காரணம், அவரது தனித்துவமான கதை சொல்லும் முறையும், சாதாரண விஷயத்தையும் சுவாரஸ்யமாக மாற்றும் திறமையும்தான். அவரது கதைகள் பெரும்பாலும் ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையைச் சுற்றியே இருக்கும்.மிகைப்படுத்தப்பட்ட சண்டைக் காட்சிகளோ, பிரம்மாண்டமோ இல்லாமல், பக்கத்து வீட்டுக்காரர் ஒருவருக்கு நடக்கும் கதையைப் பார்ப்பது போன்ற உணர்வை அவர் தருவார். ஒரு கதையை எப்படி ஆரம்பித்து, எங்கே ட்விஸ்ட் வைக்க வேண்டும் அதை எப்படிச் சாமர்த்தியமாக அவிழ்க்க வேண்டும் என்பதில் அவர் கில்லாடி. இன்றுவரை பல இளம் இயக்குநர்களுக்கு திரைக்கதை எழுதுவது எப்படி என
என்றும் மறக்க முடியாத நடிகை சௌந்தர்யா
  •  · 
  •  ·  sivam
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிப் படங்களில் பிரகாசித்த ஒரு திறமையான நடிகை. 1990களில் தென்னந்தியத் திரையுலகில் தனது நடிப்புத் திறமையாலும், நடனத திறமையாலும் பெரும் வரவேற்பைப் பெற்றார்.சிறு வயதலேயே நடனக் கலையில் ஆர்வம் கொண்டிருந்த நடிகை பரத நாட்டியத்தில் சிறந்த பயிற்சி பெற்றவர். இதன் தாக்கம் அவரது திரைப்பட நடிப்பிலும் நடனக் காட்சிகளிலும் தெளிவாகத் தெரிந்தது. “ஆபத்து”, “லைலா”, போன்ற பல படங்களில் நடித்து தனக்கென ஒரு தனிததுவமான இடத்தைப் பெற்றர்.பொன்னுமணி, அருணாச்சலம், படையப்பா, காதலா காதலா, தவசி, சொக்கத்தங்கம் போன்ற பல திரைப்படங்கள் மூலம் தனது நடிப்புத் திறமையை நிரூபித்தார். காதல், சண்டை, குடும்பக் கதைகள் என பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் தன்னை வளர்த்துக் கொண்டாவர்நடிப்பு மட்டுமல்லாமல
குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் கண்ணதாசனுக்கும் ஒரு போட்டி
  •  · 
  •  ·  sivam
மருத மலை மாமணியே என்ற பாடலில் குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் கண்ணதாசனுக்கும் ஒரு செல்ல போட்டி நடந்தது. இதை குன்னக்குடியே பல இடங்களில் சொல்லியுள்ளார்.அதாவது, தனது வயலினில் ஒரு மெட்டை குன்னக்குடி வாசிப்பார். சிறிதும் யோசிக்காமல் கண்ணதாசன் அதற்கு பாட்டு எழுத வேண்டும்.இது தான் போட்டி. குன்னக்குடி கடினமான மெட்டுக்கள் வரும்படி வாசித்தாராம். ஆனால் ஒவ்வொரு முறையும் கண்ணதாசன் அதற்கான வார்த்தைகளை உடனுக்குடன் கூறிவிடுவாராம்.அந்த பாடல்களில் ஒன்று தான் மேலே சொன்ன 'மருதமலை மாமணியே' பாடல்.ஒரு கட்டத்தில் சற்றே கடினமான மெட்டை வயலனில் வாசித்து 'இதற்கான வார்த்தைகளை கூறுங்கள்' என்றாராம் குன்னக்குடி. உடனடியாக வந்து விழுந்த வார்த்தைகள் "சக்திச்சரவண முத்துக்குமரனை மறவேன்"....குன்னக்குடி வைத்தியநாதன் இதே பாடலில்...
இவர் யார் என்று தெரிகிறதா?
  •  · 
  •  ·  sivam
குரல் அழகின் சுரப்பொருள் தமிழ் சினிமா இசை வரலாற்றில் தனிச்சிறப்புடன் ஒலிக்கும் குரல்களில் குரலும் ஒன்று. கம்பீரமும் இனிமையும் ஒருங்கே கலந்த அவரது பாடல் நடை, அவரை மற்ற பின்னணிப் பாடகிகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது.குரலில் ஒரு தனித்த கூர்மையும் வீரியமும் இருந்தது. சோகப் பாடல்களில் கண்ணீர் சொட்டும் உணர்வை வெளிப்படுத்தும் அதே குரல், அதிரடியான “கபாரே” பாடல்களிலும், நாட்டுப்புற பாடல்களிலும் வேறு பரிமாணம் கொண்டு ஒலித்தது. இந்த பல்துறை வல்லமையே அவரை இயக்குநர்களும் இசையமைப்பாளர்களும் விரும்பும் பாடகியாக ஆக்கியது.வெறும் ஒரு பாடகி அல்ல தமிழ் சினிமா இசையின் ஒரு கால கட்டத்தின் குரலாக அவர் வடிவம் பெற்றார். பாடல்கள் இன்றும் “பழைய தமிழ் திரை இசை” ரசிகர்களின் இதயங்களில் வாழும் அழியாத சொத்தாக நிலைத்திரு
நெகிழ வைக்கும் ஜாக்கி சான்
  •  · 
  •  ·  sivam
"மக்களால் எப்படி நினைவு கூறப்படுகிறோம் என்பதே முக்கியம்!" தனது 35,000 கோடி சொத்துக்களை ஏழைகளுக்கு வழங்க அதிரடி முடிவு!திரைப்படங்களில் ஸ்டண்டுகளால் நம்மை வியக்க வைத்த உலகப் புகழ்பெற்ற அதிரடி நாயகன் ஜாக்கி சான், நிஜ வாழ்க்கையிலும் ஒரு மாபெரும் ரியல் ஹீரோ என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். தனது ஒட்டுமொத்த சொத்துக்களையும் ஏழைகளின் நலனுக்காகத் தானம் செய்யப்போவதாக அவர் எடுத்துள்ள முடிவு ஒட்டுமொத்த உலகையும் நெகிழ வைத்துள்ளது!தந்தையின் போதனையும்.. மகனின் அர்ப்பணிப்பும்:நல்ல மனம் படைத்த தந்தை: "என் தந்தை ஒரு அழகான மனிதர் மட்டுமல்ல, மிக நல்ல மனம் படைத்தவர். நாம் எப்படி வாழ்கிறோம் என்பது முக்கியமல்ல; இறுதியில் இந்த உலக மக்கள் நம்மைக் குறித்து எப்படி நினைவு கூர்கிறார்கள் என்பதை எனக்குச் சொல்லிக்கொடுத்ததே
தனுஷ் - மிருணாள் தாக்​குர் பிரிந்து விட்டார்களா?
  •  · 
  •  ·  sivam
இந்தி நடிகை மிருணாள் தாக்​குர், ‘சீ​தா​ராமம்’, ‘ஹாய் நானா’ ஆகிய பான் இந்​தியா படங்​களின் மூலம் தமிழிலும் அறியப்பட்டார். அவரும் நடிகர் தனுஷும் காதலித்து வரு​வ​தாகக் கடந்த சில மாதங்​களாகச் செய்​தி​கள் வெளி​யாகி வந்​தன.சில விழாக்​களில் இரு​வரும் ஒன்​றாகக் கலந்​து​ கொண்​டதை அடுத்து இச்​செய்தி வேக​மாகப் பரவியது. இரு​வரும் திரு​மணம் செய்​து​கொள்ள இருப்​ப​தாக​வும் கூறப்​பட்​டது. அதை மிருணாள் தாக்​குர் மறுத்​திருந்​தார். ‘எனக்கே தெரி​யாமல் என் திரு​மணம் பற்​றிய செய்​தி​கள் வரு​கின்​றன’ என்று கூறி​யிருந்​தார்.இந்​நிலை​யில் தற்​போது இரு​வரும் பிரிந்​து​விட்​ட​தாக புதிய தகவல் பாலிவுட்​டில் வெளி​யாகி இருக்​கிறது. எனினும், இதை யாரும் அதி​காரப்​பூர்​வ​மாக உறு​திப்​படுத்​த​வில்​லை.
 ‘அனந்தன் காடு’ அரசி​யல் கதையில்லை: ஆர்யா
  •  · 
  •  ·  sivam
ஆர்யா, இந்​திரன்​ஸ், சுனில், நிகிலா விமல், ரெஜி​னா, போஸ் வெங்கட், அஞ்​சலி நாயர் உள்பட பலர் நடித்​துள்ள திரைப்​படம், ‘அனந்தன் காடு’.ஜியேன் கிருஷ்ணகு​மார் இயக்​கி​யுள்ள இப்​படத்​துக்கு அஜனீஸ் லோக்​நாத் இசை அமைத்​துள்​ளார். யுவா ஒளிப்​ப​திவு செய்துள்ளார். மினி ஸ்டூடியோஸ் சார்​பில் வினோத் தயாரித்துள்ள இந்த ஆக்‌ஷன் த்ரில்​லர் படம் தமிழ், மலை​யாள மொழிகளில் உருவாகியுள்​ளது. இதன் டீஸர் வரவேற்​பைப் பெற்றுள்​ளது. ஜூன் 25-ல் வெளி​யாகும் இப்​படத்​தின் செய்தியாளர்​கள் சந்​திப்பு சென்​னை​யில் நடைபெற்றது.நடிகர் ஆர்யா ​போது, “இது 2 வருட​மாக நடை​பெற்ற திரைப்படம். ‘எனிமி’ படப்​பிடிப்பு நடந்து கொண்​டிருந்​த​போது, முரளி கோபி ஒரு ஒன்​லைன் சொன்​ன​தாக தயாரிப்​பாளர் வினோத் என்​னிடம் சொன்​னார். அந்​த கதை​யில் பல அடு
நீச்சல் குளத்தில் அழகு காட்டும் அஞ்சலி சிவராமன்
  •  · 
  •  ·  sivam
பேட் கேர்ள் படத்தில் நடித்த அஞ்சலி சிவராமனுக்கு 31 வயது ஆகிறது. ஜூன் மாதம் பாதியை கடந்தும் சம்மர் வெயிலின் தாக்கம் இன்னமும் குறையாத நிலையில், சன் டே ஸ்பெஷலாக நீச்சல் குளத்தில் தோழியுடன் குளித்து விளையாடிய வீடியோவை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் ரசிகர்களை ஜில்லாக்க முயற்சித்துள்ளார்.ஏப்ரல் மாதம் சம்மர் தொடங்கியதில் இருந்தே ஏகப்பட்ட நடிகைகள் பிகினி உடைகளை வாங்கி வைத்துக் கொண்டு நீச்சல் குளங்களிலும், பீச்களிலும் சும்மா போஸ் கொடுத்து போட்டோக்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ஃபாலோயர்களை அதிகரித்து கல்லா கட்ட ஆரம்பித்தனர். மேலும், சில நடிகைகள் சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாத நிலையில், சப்ஸ்கிரிப்ஷன் பக்கம் இறங்கி மாதம் லட்சக் கணக்கில் நடிக்காமலே சம்பாதிப்பது எப்படி என பாடம் நடத்தி வருகின்றனர்
இளம் திறமையாளர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் ராஜ்கமல் பிலிம்ஸ்
  •  · 
  •  ·  sivam
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பெரிய நடிகர்கள் தங்கள் சொந்த தயாரிப்பில் தங்களை மட்டுமே முன்னிலைப்படுத்திப் படம் எடுப்பார்கள். ஆனால், உலக நாயகன் கமல்ஹாசன் அந்தப் பிம்பத்தை உடைத்து, தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் வளர்ந்து வரும் இளம் திறமைகளுக்கு ஒரு மிகப்பெரிய மேடையை அமைத்துக் கொடுத்து வருகிறார். சிவகார்த்திகேயன் முதல் சிலம்பரசன் வரை இப்போது கமலின் தயாரிப்பில் வலம் வருவது, தமிழ் சினிமாவின் வணிக முறையையே மாற்றி எழுதியுள்ளது.கமல்ஹாசன் போன்ற ஒரு ஜாம்பவான் தயாரிப்பாளராக இருக்கும்போது, அந்தப் படத்திற்கு ஒரு தனி மரியாதை கிடைக்கிறது. ‘விக்ரம்’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு, அவர் சிவகார்த்திகேயனை வைத்துத் தயாரித்த ‘அமரன்’ மற்றும் இப்போது உருவாகிக் கொண்டிருக்கும் ‘சேயோன்’ (Seyon) போன்ற படங்கள் அ
‘மண்டாடி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
  •  · 
  •  ·  sivam
சூரி நாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். இதில், சுஹாஸ், மஹிமா நம்பியார் , சத்யராஜ், ரவீந்திரா விஜய், மிதுன், பாலசரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். கடலோர மக்களின் வாழ்க்கை, பாரம்பரியம், உணர்வுகள், அவர்களின் மன உறுதியை மையமாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் ஆக் ஷன் ட்ராமாவாக இப்படம் உருவாகியுள்ளது.கடலின் பிரமாண்டமான பின்னணியிலும், பரபரப்பான படகுப்பந்தய உலகத்தையும் மையமாகக் கொண்டு நகரும் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி செப்டம்பர். 4ஆம் தேதி வெளியாகிறது.
திரையுலகில் ஊதிய பாகுபாடு - காஜல் அகர்வால்
  •  · 
  •  ·  sivam
திரைத்துறையில் ஆண் மற்றும் பெண் நடிகர்களின் ஊதிய வித்தியாசம் மிகப் பெரியது என்றும் அவை மாற்றப்பட வேண்டும் என்றும் நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.இதுபற்றி அவர் கூறும்போது, “தற்போது, திரையுலகில் ஆண் மற்றும் பெண் நடிகர்களுக்கு இடையே நிலவும் ஊதிய பாகுபாடு குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடந்து வருகின்றன. இது குறித்து இன்னும் பல நடிகர்கள் பேசுவார்கள் என்று நம்புகிறேன். ஊதிய பாகுபாடு இல்லை என்று சொல்லிவிட முடியாது. இந்த நிலை மாற வேண்டும். மாற்றங்கள் மெதுவாக நடந்து வருகின்றன. திரைத்துறை இப்போது பெருமளவில் கார்ப்பரேட் மயமாகி விட்டது.இது ஆட்டத்தின் விதிகளையே மாற்றியிருக்கிறது. இருந்தாலும்,ஆண் மற்றும் பெண் நடிகர்களின் ஊதியத்துக்கு இடையே இருக்கும் வித்தியாசம் மிகப்பெரியது.எனக்கு தென்னிந்தியத் திரை
மம்முட்டியை ஒதுக்கிய ரஜினி
  •  · 
  •  ·  sivam
தளபதிக்குப் பின் மம்முட்டியை ஒதுக்கிய ரஜினி… மீண்டும் இணைய மறுத்த கூட்டணி… எந்தப் படத்தில் தெரியுமா?மணிரத்னம் இயக்தில் தமிழ் சூப்பர் ஸ்டாரும், மலையாளத்தின் மெகா ஸ்டாரும் இணைந்து நடித்த படம் தான் தளபதி. மகாபாரத இதிகாசத்தில் வரும் கர்ணன்-துரியோதனன் கதையைத் தழுவி நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இப்படம் ‘ஆறிலிருந்து அறுபது வரை‘ படத்திற்குப் பின் ரஜினி என்ற நல்ல நடிகனை வெளிக் கொண்டு வந்தது.முற்றிலும் ஸ்டைல், பஞ்ச் வசனங்கள் இல்லாமல் அமைதியான நடிப்பில் மணிரத்னத்திற்கே உருவான இயல்பான இயக்கத்தில் ரஜினி-மம்முட்டி இருவரும் நீயா நானா என போட்டி போட்டு நடித்திருப்பார்கள்.நட்புன்னா என்னான்னு தெரியுமா.. சூர்யான்னா என்னான்னு தெரியுமா? என மம்முட்டி – ரஜினியின் கதாபாத்திரங்களான சூர்யா-தேவா என அச
Latest Cinema (Gallery View)
1-12