Cinema
Latest Cinema
  •  · 
  •  ·  sivam
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜமின்தாரின் மகன் என்பது பலரும் அறியாத தகவல்...திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகேயுள்ள தம்பிக்கோட்டை கீழக்காடு தான் எம்.எஸ்.பாஸ்கரின் சொந்த ஊர்எம்.எஸ்.பாஸ்கரின் தந்தை RM.சோமுத்தேவர் அவர்கள் ஜமீன்தாராக இருந்தார்,ஊர் மக்களால் RMS என்று அன்புடன் அழைக்கப்பட்டார்அந்த பகுதியில் அவருடைய வார்த்தைக்கு யாரும் மறு பேச்சு பேச மாட்டார்கள் அந்த அளவுக்கு அவருக்கு செல்வாக்கும் மதிப்பும் இருந்தது...எம்.எஸ் பாஸ்கர் அப்பா சோமுதேவர் வள்ளல் போல் இருந்தவர். யார் உதவி கேட்டாலும் உடன் கொடுத்து உதவுவார்.அந்த காலகட்டத்திலேயே 1965களில் வெள்ள கார் வைத்திருந்தார்..இடும்பவனத்தில் தென்னை தோப்பு நில்ம்..வைத்திருந்தார்எம
  •  · 
  •  ·  sivam
வஞ்சிக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில், கண்ணும் கண்ணும் கலந்து என்கிற மிகவும் பிரபலமான ஒரு போட்டி நடனம் வரும்.ஹீராலால் என்ற டான்ஸ் மாஸ்டர் இரு நாட்டிய தாரகைகளுக்கும் நடன அசைவுகள் சொல்லித்தந்தார்.படத்தின் தயாரிப்பாளர் வாசனிடம் ஒரு கொள்கை இருந்தது. அவரிடம் வேலை செய்தவர்கள் எல்லாம் எழுபது வயதைத் தாண்டி இருக்கவேண்டும். மேக்கப், லைட்போய், காமிராக்காரர், வசனகர்த்தா இப்படி எல்லாரும் வாசனுடைய வயதுக்காரர்களாக இருந்தார்கள். ஒரு லைட்டை தள்ளி வைப்பது என்றால்கூட அரைமணி நேரம் எடுக்கும், அதனால் படப்பிடிப்பு ஆமை வேகத்தில் நகர்ந்தது.பத்மினிக்கு மற்றப் படப்பிடிப்புகள் இருந்தன. வைஜயந்தி மாலா வடக்கில் இருந்து இதற்காகவே வந்திருந்தார். பத்மினி இல்லாத சமயங்களில் வைஜயந்தி மாலா ஹீராலாலிடம் ரகஸ்யமாக சில நடன அசைவுகளை ஒத
  •  · 
  •  ·  sivam
 உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகருக்கு எம்.ஜி.ஆர். சென்றிருந்தார். அப்போது தனது நண்பர் ஒருவரை பார்க்க காரில் சென்று கொண்டிருந்த போது ‘நாயர் டீ ஸ்டால்’ என்கிற போர்ட்டை பார்த்ததும் ஆச்சர்யப்பட்டு காரை நிறுத்த சொல்லி, அந்த கடைக்கு சென்றார். அந்த கடையின் முதலாளியிடம் பேச்சு கொடுத்தார். அப்போது அவருக்கு ஆச்சர்யம் கலந்த இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.அவர் யார் தெரியுமா?…எம்.ஜி.ஆர் சினிமாவில் ஹீரோவாக நடிப்பதற்கு முன் சென்னையில் அம்மாவுடன் வறுமையில் வாடிய போது சென்ட்ரல் பகுதியில் தங்கியிருந்தார். ஒருநாள் வீட்டில் சமைக்க கூட அரிசி இல்லை. அப்போது, அவரின் வீட்டுக்கு அருகே குடியியிருந்த ராமன் குட்டி என்பவர் ஐந்து ரூபாயை கொடுத்து உதவினார். அந்த பணத்தில்தான் அன்று அவர்கள் உணவ
  •  · 
  •  ·  sivam
தன்னை மறந்து சொக்கிப் போனார் கண்ணதாசன்,அந்தப் பருவ மங்கை துள்ளிக் குதித்து பந்து விளையாடும் பேரழகில்..!இது நடந்தது 'ஆதி பராசக்தி' படத்திற்கான பாடல் எழுதும்போது.அந்தப் படத்தில் அபிராமி பட்டர்,அதாவது எஸ்.வி.சுப்பையா பாடுவதாக வரும் பாடல்.இந்தக் காட்சிக்கு 'அபிராமி அந்தாதி' பாடல்களைத்தான் பயன்படுத்த முதலில் திட்டமிட்டிருந்தார் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.ஆனால் அவர் எதிர்பார்த்த உணர்வுகள் அதில் வரவில்லை."அழைத்து வாருங்கள் கண்ணதாசனை!"வந்தார் கண்ணதாசன்.காட்சியை விளக்கினார் இயக்குநர்.கண்ணதாசன் தயாரானார் :"முதலில் அபிராமி அந்தாதி வரிகளை அப்படியே போட்டுக் கொள்வோம். எழுதிக் கொள்ளுங்கள்."கண்ணதாசன் சொல்லச் சொல்ல உதவியாளர் எழுதிக் கொண்டார்."மணியே மணியின் ஒளியேஒளிரும் மணி புனைந்தஅணியேஅணியும் அணிக்கழகே
  •  · 
  •  ·  sivam
தமிழ் சினிமாவில் செம பிசியான ஹீரோ என்றால் அது தனுஷ் தான். அவர் நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் அடுத்தடுத்து படங்களை எடுத்து வருகிறார். கடந்த ஆண்டு அவர் இயக்கத்தில் ராயன் படம் வெளியானது. இந்த ஆண்டு தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்கிற திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்தது. இதையடுத்து அவர் இயக்கி உள்ள இட்லி கடை திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 1ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்கான டப்பிங் மற்றும் ரீ-ரெக்கார்டிங் பணிகளில் பிசியாக இருந்த தனுஷ், சைடு கேப்பில் தன்னுடைய அடுத்த பட ஷூட்டிங்கையும் தொடங்கி இருக்கிறார். அவரின் 54வது படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது.தனுஷ் நடிக்கும் D54 படத்தை விக்னேஷ் ராஜா இயக்குகிறார். இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறு
  •  · 
  •  ·  sivam
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் நாகேஷிற்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு.அவரது நடிப்பில் 1964-ம் ஆண்டு வெளியான ‘சர்வர் சுந்தரம்’படப்பிடிப்பின்போது, தனக்கும் நடிகர் எஸ்.வி.ரங்காராவுக்கும் இடையே நிகழ்ந்த சுவாரஸ்யமானச் சம்பவத்தை, ஒரு வார இதழுக்காக நாகேஷ் பகிர்ந்து கொண்டார். அதன் ஒரு பகுதி மட்டும் இங்கே.“சர்வர் சுந்தரம் படம் தொடங்கி முதல் நாள் படப்பிடிப்புக்கு நான் போனேன். அந்த கேரக்டருக்கு உரிய கோட் சூட் உடையோடு ஏ.வி.எம். ஸ்டுடியோவில் நான் போய் இறங்கினேன்.படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் தனியாக ரம்மியமான சூழலுடன் கூடிய ஒரு இடம் இருக்கும். காற்றோட்டமான அந்த இடத்தில், ஷாட் இல்லாத நேரத்தில் நடிகர்கள் அந்த இடத்தில் கூடியிருப்பார்கள். நான் போகும்போது ரங்காராவ் தனது நண்பர்களோடு அமர்ந்திருந்தார்.எ
  •  · 
  •  ·  sivam
அந்த காலத்தில் நாடகங்கள் போடுவதற்கு மூல ஊற்றாக இருந்தது ஜெனரேட்டர்கள் தான் என்று சொன்னால் மிகையல்ல. அந்த காலத்திய ஜெனரேட்டர்கள் என்றால் இப்போது இருப்பதைப் போன்று சிறிய அளவில் இருக்காது. ஒரு பெரிய அறை அளவுக்கு இருக்கும் அந்த காலத்திய ஜெனரேட்டர்கள்.ஒரு நாடகம் தொடங்குவதற்கு முன்னால் விளக்குகளை எரிய வைப்பார்கள். அதற்கு முன்னால் ஜெனரேட்டர்களை மேனுவலாக சுத்த விட்டு ஆன் செய்வார்கள். அந்த காலத்தில் நாடகக் கம்பெனி வைத்திருந்த ஜெகநாதன் ஜெனரேட்டர் ஆன் பண்ணுவதை மிகவும் பக்திமயமாக செய்வார். ஜெனரேட்டர் ஆன் செய்யும் போது அதற்கு தீப ஆராதனை காட்டும் வழக்கம் அவருக்கு இருந்தது. இதை ரொம்ப நாளாகவே கவனித்துக் கொண்டிருந்தான் புதிதாக சேர்ந்த அந்த இளைஞன்.ஒருமுறை ஜெனரேட்டர் ஆன் ஆகவில்லை. கம்பெனி முதலாளி ஜெகநாதன் அந்த
  •  · 
  •  ·  sivam
அடுத்தடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இரண்டு படங்கள் தயாராகி வருகின்றன. அதில் ஒன்று விக்னேஷ் சிவன் இயக்கிய லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது. இதுதவிர அவர் கைவசம் உள்ள மற்றொரு திரைப்படமான டியூடு, வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை கீர்த்தீஸ்வரன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார். இப்படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த நிலையில் டியூடு படத்தின் பிசினஸ் தற்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அதன்படி இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. சுமார் ரூ.25 கோடிக்கு டிய
  •  · 
  •  ·  sivam
இப்போதெல்லாம் இந்த நடிகர் பணக்கார அப்பா, அந்த நடிகர் ஏழை அப்பா என்றெல்லாம் பார்க்கப்படுகிறது. அதன்படியே கேரக்டர்களும் கொடுக்கப்படுகின்றன. ஆனால், ரங்காராவ் இப்படியாக கோடு கிழித்து, எல்லை வைக்கமுடியாத அசுரத்தனமான நடிகர். ஒரு படத்தில் பணக்கார அப்பாவாக இருப்பார். கோட்டும்சூட்டும் போட்டுக்கொண்டு, பைப் பிடித்தபடி வருவார். இன்னொரு படத்தில் அழுக்குச் சட்டையும் பழுப்பு வேட்டியுமாக, குடிசையில் இருப்பார்.வறட்டு கெளரவம் கொண்ட பணக்காரன், தர்ம சிந்தனையுள்ள பணக்காரன், பாசத்துக்கு ஏங்கும் அப்பா, மோசம் செய்யும் அப்பா, நம்பியவரை ஏமாற்றும் அப்பா, நம்பி ஏமாறும் அப்பா, முசுடாக இருக்கும் அப்பா, காமெடி கலகல அப்பா என்று எந்த வேடமாக இருந்தாலும் அதை ரங்காராவிடம் கொடுத்தால், அவர் பார்த்துக்கொள்வார். அந்தக் கதாபாத்திரத
  •  · 
  •  ·  sivam
சமீப காலமாக சிம்பு நடிப்பில் வந்த எந்தப் படமும் ஹிட் படமாக அமையவில்லை. ஈஸ்வரன், வெந்து தணிந்தது காடு, பத்து தல, தக் லைஃப் ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன. சமீபத்தில் திரைக்கு வந்த தக் லைஃப் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. இப்போது சிம்பு தனது 49ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி வருகிறார். இவர் பார்க்கிங் படத்தை இயக்கி பிரபலமானார்.சமீப காலமாக சிம்பு நடிப்பில் வந்த எந்தப் படமும் ஹிட் படமாக அமையவில்லை. ஈஸ்வரன், வெந்து தணிந்தது காடு, பத்து தல, தக் லைஃப் ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன. சமீபத்தில் திரைக்கு வந்த தக் லைஃப் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. இப்போது சிம்பு தனது 49ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்கு
  •  · 
  •  ·  sivam
பான் இந்தியன் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. அனிமல், புஷ்பா 2, சாவா என தொடர்ந்து ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த  குபேரா படம் தமிழ்நாட்டை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் சூப்பர்ஹிட்டாகியுள்ளது. இதை தொடர்ந்து Girlfriend, Thama ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு திரைப்படங்களும் சோலோ ஹீரோயின் சப்ஜெக்ட் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் Thama திரைப்படத்தின் First லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்தது. இதில் வெறித்தனமான லுக்கில் ராஷ்மிகா மந்தனா இருந்தார்.ராஷ்மிகா மந்தனாவின் போட்டோஷூட் என்றால் ரசிகர்கள் மத்தியில் உடனடியாக வைரலாகும். இந்த நிலையில், பிரபல magazine-க்கு ராஷ்மிகா நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் ஒன்று ரசிகர்களுக்கு ஷா
  •  · 
  •  ·  sivam
ராம் இயக்கத்தில் ஐந்தாவதாக வெளிவந்துள்ள படம்தான் பறந்து போ. இப்படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்துள்ளார். ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவாவா என பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். மேலும் இப்படத்தில் கிரேஸ் ஆண்டனி, அஞ்சலி, அஜூ வர்கீஸ், விஜய் யேசுதாஸ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். கடந்த வாரம் திரைக்கு வந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.4 நாட்களை பாக்ஸ் ஆபிசில் கடந்திருக்கும் பறந்து போ படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளன. அதன்படி, இப்படம் உலகளவில் 4 நாட்களில் ரூ. 4.1 கோடி வசூல் செய்துள்ளது.
Latest Cinema (Gallery View)
1-12