Latest Cinema
- ·
- · sivam
ஜரீனா மொய்டு என்ற இயற்பெயரைக் கொண்ட நதியா மலையாளி பெற்றோருக்கு மும்பையில் பிறந்து வளர்ந்தவர். கல்லூரியில் படிக்கும் போதே சினிமா வாய்ப்பினை பெற்றவர். 80 களில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர்.1984 ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் பத்மினி அவர்களுடன் இணைந்து ‘நோக்கேத தூரத்து கண்ணும் நாட்டு’ என்ற மலையாள படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றார். அதே படம் தமிழில் ரீமேக் ஆனது. அதிலும் பத்மினியுடன் இணைந்து நடித்து தமிழில் அறிமுகமானார்.நதியா பல வெற்றி தமிழ்ப் படங்களில் நடித்து ரசிகைகளின் மனதில் இடம் பெற்று தாக்கத்தை ஏற்படுத்தியவர். இவர் கதாநாயகியாக நடித்த கால கட்டங்களில் எந்தப் பொருளை எடுத்தாலும் நதியாவின் பெயர் சொல்லி விற்கும் அளவிற்கு பிரபலமாக இருந்த
- ·
- · sivam
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவரான நடிகை பூனம் பாஜ்வா, தற்போது பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குட்டி டவுசர் மற்றும் முண்டா பனியனுடன் ஓவர் கவர்ச்சியான உடையில் எடுத்துள்ள போட்டோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பூனம் பாஜ்வா, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் அவர் நடித்த முக்கியமான படங்களில் Seval, Thenavattu, Romeo Juliet மற்றும் Jayikkira Kudhira ஆகியவை குறிப்பிடத்தக்க படங்களாகும். இந்த படங்கள் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.பின்னர் பட வாய்ப்புகள் குறைந்ததை தொடர்ந்து, கவர்ச்சியான கதாபாத்திரங்களில் அதிகம் தோன்
- ·
- · sivam
‘கருப்பு’ படம் எப்போது வெளியாகும் எனத் தெரியவில்லை என ஆர்.ஜே.பாலாஜி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ படத்தினை இயக்கியுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், இப்படம் எப்போது வெளியீடு என்பதே தெரியாமல் உள்ளது. ‘கருப்பு’ படத்தின் ஓடிடி உரிமை விற்கப்படாமல் இருப்பது தான் இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.டி20 உலகப் கோப்பை போட்டிகளில் தமிழ் வர்ணனையாளராக பணிபுரிந்து வந்தார் ஆர்.ஜே.பாலாஜி. நேற்று நடைபெற்ற இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி வர்ணனையின் போது ஆர்.ஜே.பாலாஜி, “ரச்சின் ரவீந்திராவையே ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி ரிலீஸ் செய்துவிட்டது. ஆனால், நான் எடுத்த படம் எப்போது வெளியாகும் என்று தெரியவில்லை” என்று
- ·
- · sivam
வைகை புயல் வடிவேலு தற்போது தமிழ் திரைத்துறையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை சிறப்பாக தொடங்கியுள்ளார். முன்பு போல காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமல்லாமல், தற்போது குணசித்திர மற்றும் முக்கியமான கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்த மாற்றம் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.சமீப காலத்தில் வடிவேலு நடித்த படங்கள் அவரது நடிப்பு திறனை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளன. குறிப்பாக கடைசியாக வெளியான மாரீசன் திரைப்படத்தில் அவர் நடித்த விதம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. அந்த படத்தில் அவர் நடித்த நடிப்பு தனித்துவமான பாராட்டுகளை பெற்றது.ஒருகாலத்தில் கோலிவுட்டில் வடிவேலு மிகவும் பிஸியான நகைச்சுவை நடிகராக இருந்தார். அந்த நேரத்தில் நடிகர் விஜயகாந்துடன் ஏற்பட்ட மனஸ்தாபம் பெரிய விவாதமாக மாறி
- ·
- · sivam
தமிழில் கவின் ஜோடியாக ‘ஸ்டார்’ படத்தில் நடித்தவர் ப்ரீத்தி முகுந்தன். மலையாளத்தில் ‘மைனே பியார் கியா’, ‘சர்வம் மாயா’ படங்களில் நடித்துள்ள அவர், ‘இதயம் முரளி’, ஹரீஷ் கல்யாணின் ‘தாஷமக்கான்’ உள்பட சில படங்களில் நடித்து வருகிறார்.தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வரும் அவர், இப்போது இந்திக்குச் செல்கிறார். இவர் கார்த்திக் ஆர்யன் நடிப்பில் உருவாகும் ‘நாகஸில்லா’ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். முதலில் இதில் நடிகை லீலா நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இப்போது ப்ரீத்தி முகுந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இப்படத்தை கரண் ஜோஹரின் தர்மா புரொடக் ஷன்ஸ் தயாரிக்கிறது. நகைச்சுவையுடன் கூடிய ஃபேன்டஸி படமாக உருவாகும் இதில் கார்த்திக் ஆர்யன் இச்சாதாரி
- ·
- · sivam
பிறந்ததிலிருந்தே ஒரு கண் தெரியாது பாகுபலி படத்தால் இரண்டு முக்கிய organ Failure,Raana Daggubati - நடிகர் ராணா சமீபத்தில் ஒரு இன்டர்வியூவில் மனம் திறந்து பேசி இருந்தார்.. அதில் அவருக்கு சிறுவயதிலிருந்தே ஒரு கண் பார்வை கிடையாதாம் இதற்காக மாற்று அறுவை சிகிச்சை செய்தும் பலன் அளிக்கவில்லையாம்.மேலும் அவருக்கு சிறுவயதில் இருந்து ரத்த அழுத்தம் இருந்ததாம்... அதனால் ஏற்கனவே அவர் சிறுநீரகம் பாதிப்படைந்து இருந்ததாம்.பாகுபலி படத்திற்கு அதிக உடல் எடை.. ஏற்ற வேண்டியிருந்ததால் மற்றும் நீண்ட காலம் இதே எடையைப் பராமரிப்பதும், கடுமையான உழைப்பும் அவரது உடல்நிலையை இன்னும் மோசமாக்கியது.சிறுநீரக செயலிழப்பு: அவரது தீராத ரத்த அழுத்தம் காரணமாகச் சிறுநீரகங்கள் செயலிழந்தன. இதயத்தைச் சுற்றித் தாதுக்கள் படிதல் (Calcifica
- ·
- · sivam
“ஜனகராஜ்” தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு தவிர்க்க முடியாத நடிகன். 70களின் பிற்பகுதியில் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்து, ஆரம்பத்தில் இளையராஜா, கங்கை அமரன் நட்பு கிடைக்க இளையராஜாவின் இசைக்குழுவில் சேர வயலின் வாசிக்கக் கற்றுக் கொண்டவர் ஜனகராஜ்.இயக்குநர் பாரதிராஜாவின் அறிமுகமும் அங்கே கிடைத்தது. உண்மையில் அவரிடம் உதவி இயக்குநராக ஆகவேண்டும் என்னும் ஆசையில் தான் அவரிடம் சேர்ந்தார். ஆனால் நீ நடிகனாகிடு அதுதான் உனக்கு சரியா வரும் என்று சொல்லி ஜனகராஜை நடிக்க வைத்தவர் பாரதிராஜா தான்.இவரை அரவணைத்த பாரதிராஜா அதே கால கட்டத்தில் கவுண்டமணியையும் அரவணைத்தார். முதல் சில படங்களில் பெரிய அளவிற்கு இவருக்கு காரக்டர்கள் தராவிட்டாலும் பிற்பாடு முக்கிய காரக்டர் தந்திருப்பார். காதல் ஓவியம் படத்தில் கதாநாயகி ராதாவின் கணவ
- ·
- · sivam
அஜித், பிரபுதேவாவிற்கு குரல் கொடுத்த விக்ரம் - திரைக்குப் பின்னால் இருந்த 10 ஆண்டு போராட்டம்!நடிகர் விக்ரம் திரையுலகில் ஒரு முன்னணி இடத்தைப் பிடிக்க 1990 முதல் 1999 வரை சுமார் 10 ஆண்டுகள் கடும் போராட்டங்களைச் சந்தித்தார். சிறிய வேடங்கள், தோல்விப் படங்கள் மற்றும் கடுமையான பண நெருக்கடிக்கு இடையே, திரைப்பட வாழ்க்கையிலும் வெற்றி இல்லாமல் ஏதோ சோகமாகவே அவரது வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.தமிழ் திரை உலகில் மிக நீண்ட போராட்டத்திற்கு பின் சினிமாவில் கால் பதித்தார் நடிகர் விக்ரம் அவரது போராட்டம் மற்றவருக்கு விக்ரம் ஒரு முன்னுதாரணமாக இருந்து வருகிறார்.காலத்துக்கேற்ற ட்ரெண்டை பிடித்து விக்ரம் கதாபாத்திரங்களை தேர்வு செய்யவேண்டும் என உறுதியாக இருந்தார்.சீயான் விக்ரம் வெற்றிப் பயணம்ஆரம்ப காலம: 1990-ல் என்
- ·
- · sivam
மகேஷ்பாபு கதாநாயகனாக நடிக்கும் ‘வாரணாசி’ படத்தை இயக்கி வருகிறார், ராஜமவுலி. இதில் பிரியங்கா சோப்ரா நாயகியாகவும் பிருத்விராஜ் வில்லனாகவும் நடிக்கின்றனர். 2027-ம் ஆண்டு ஏப்.7-ல் வெளியாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் கென்யாவில் நடைபெற்றது.இந்நிலையில் அங்கு நடந்த படப்பிடிப்பு அனுபவங்களை நடிகை பிரியங்கா சோப்ரா பகிர்ந்துள்ளார். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், “‘வாரணாசி’ படத்துக்காக கென்யாவில் படப்பிடிப்பில் இருந்தேன். அங்கு நாங்கள் காட்டெருமைகளுக்கு நடுவில் நின்று படப்பிடிப்பு நடத்தினோம்.அவை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு வலசை போகும் நேரத்தில், அவற்றின் கூட்டத்துக்கு நடுவிலேயே நானும் சக நடிகர் மகேஷ் பாபுவும் ந
- ·
- · sivam
பிரபல பாப் பாடகியும் நடிகையுமான பிரிட்னி ஸ்பியர்ஸ், மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கைது செய்யப்பட்டார்.அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள வெஞ்சுரா கவுண்டியில் அவர் மதுபோதையில் புதன்கிழமை இரவு வாகனம் ஓட்டியதாகக் கூறப்படுகிறது. அந்த சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.அவர் மீதான அதிகாரப்பூர்வ குற்றச்சாட்டுகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அவர் மே 4-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரிட்னியின் மேலாளர் கேட் ஹட்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இது துரதிர்ஷ்டவசமான மற்றும் மன்னிக்க முடியாத சம்பவம். பிரிட்னி, சட்டத்துக்கு முழுமையாகக் கட்
- ·
- · sivam
கமல்ஹாசன் நடித்த புகழ்பெற்ற திரைப்படமான 'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' திரைப்படம் காமெடி அம்சத்துடன் கூடிய கதையுடன் மட்டுமல்ல, அனைத்து கதாபாத்திரங்களின் ஆக்கமும் ரசிகர்களுக்கு நன்கு ஞாபகத்தில் உள்ளது.இந்த படத்தில் சுவாமிநாதன் எனும் கேரக்டரில் தோன்றிய ஒரு துணை நடிகர் குறித்து தற்போது பரவும் செய்தி, ரசிகர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் கமல்ஹாசனின் அறை தோழனாக, மெடிக்கல் காலேஜில் காமெடி கேரக்டரில் நடித்திருந்தார்.சமீபத்தில், ரெடிட் தளத்தில் ஒரு பயனர், “இந்த நடிகர் இப்போது எங்கு இருக்கிறார்?” என கேள்வி எழுப்ப, ஒருவர் பதிலளிக்கையில், “இவர் என் சகோதரரின் நண்பர். அவருடைய பெயர் ரத்தின சபாபதி. இவர் ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார்” என தெரிவித்துள்ளார்.இந்த தகவல் உண்மை தானா என்று அதிகாரப்பூர்வமாக தெரியவில
- ·
- · sivam
அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜனநாயகன் திரைப்படம், தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான ஒரு வாரத்திற்க பிறகு திரைக்கு வரும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.விஜய் நடிப்பில் கடைசி படமாக உருவாகியுள்ளது ஜனநாயகன். விஜயுடன் பூஜே ஹெக்டே, மமிதா மைஜூ நாயகிகளாக நடித்துள்ளனர். ஹெச். வினோத் இயக்கியுள்ளார் இப்படத்தை. கடந்த பொங்கல் அன்றே வெளியாக இருந்தது இப்படம். ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக வெளியாவதில் தாமதம் ஆனது. பட தயாரிப்பு நிறுவனமும், சென்சர் போர்டும் நீதிமன்றத்தில் முறையிட்டன. ஆனாலும் முடிவு எட்டாமல் இருந்தது. ஒருவழியாக தயாரிப்பு நிறுவனம் வழக்குகளை வாபஸ் பெற்றது. இதையடுத்து படம் ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பபட்டது. இதனால் படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
Latest Cinema (Gallery View)
Featured Cinema