சினிமா செய்திகள்
கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இதய ஆரோக்கியம் ஏற்படுமா?
பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது வழக்கமான உண்மை என்றாலும், கடுகு எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தருகிறது என
தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இந்த் வருடத்தின் சூப்ப
தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இந்த் வருடத்தின் சூப்ப
விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி
யோகி பாபு நடிப்பில் உருவான மண்டேலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் மடோன் அஸ்வின். அதையடுத்து சிவகார்த்திகேயன் மற்றும் அதித் ஷங்கர் நடித்த மாவீர
வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்
அமெரிக்காவின் கலிபொர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. காட்டுத்தீயால் பல கிலோ மீட்ட
‘விடாமுயற்சி’ திரைப்படம் எப்போது வெளிவரும்?
அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென எதிர்பாராத காரணத்தினால் பொங்கல் ரிலீஸ்
மகாராஜா படத்தை பாராட்டிய சீன தூதர்
நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த தமிழ் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான மகாராஜா இந்தியா மட்டுமின்றி சீனாவிலும் கூட வெற்றிநடை போட்டு வருகி
கவியரசர் மாற்றிக் கொடுத்த பாடல் வரிகள்
நாலு பேருக்கு நன்றி என்கிற பாடலில் வரும் கடைசி சரணத்தை கவியரசர் பின்வருமாறு எழுதியிருந்தார்'வாழும் போது வருவோர்க்கெல்லாம்வார்த்தையாலே நன்றி சொல்வோம்.ப
நடிகர் எஸ்.எஸ்.ஆர் MGR பற்றி கூறியது
1958, ஜனவரியில் பெரியார் மற்றும் தமிழ்நாட்டுத் தலைவர்களை அன்றைய பிரதமர் நேரு 'நான்சென்ஸ்' என்று சொன்னதைக் கண்டித்து, கடும் எதிர்ப்பு நிலவியது. அந்த உண
ஆட்டம் போட்ட கௌதம் மேனன்
கோட் படத்தை அடுத்து ஏஜிஎஸ் புரொடக்ஷன் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் டிராகன் படம் உருவாகி வருகி
தற்போது அவர் குட் பேட் அக்லி படத்திற்கு தனது பகுதிக்கான டப்பிங் பணியையும் முடித்துள்ளார். இது குறித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது சமூக வலைத்தள
‘உதயம்’ தியேட்டரை இடிக்கும் பணி தொடங்கியது
சென்னை அசோக்நகரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது உதயம் திரையரங்கு. இதில் 4 திரையரங்குகளில் இயங்கி வருகின்றன. சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக
Ads
 ·   ·  2230 news
  •  ·  1 friends
  • 1 followers

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவிக்கு நேர்முகத்தேர்வு - இரண்டாக பிரிக்கப்படுமா இந்திய கிரிக்கெட் அணி?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் கிரிக்கெட் ஆலோசனைக் குழு மும்பையில் நேற்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவிக்கான நேர்முகத்தேர்வினை நடத்தியுள்ளது.

நேர்முகத்தேர்வுக்கு முகங்கொடுத்தவர்களில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீரும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்குப் பிறகு தேசிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியில் தொடர விருப்பம் இல்லை என ராகுல் டிராவிட் உறுதியாக அறிவித்துள்ளார்.

இந்தநிலையில் தலைமைப் பயிற்றுவிப்பாளராக நாட்டிற்குச் சேவையாற்றுவதில் தமது விருப்பத்தை வெளிப்படுத்திய கௌதம் கம்பீர், தமக்கு இதனைவிட பெரிய கௌரவம் எதுவும் இல்லை என அண்மையில் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளருக்கான நேர்முகத்தேர்வு இன்றைய தினமும் தொடரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை எதிர்காலத்தில் இரண்டு தனித்தனி கிரிக்கெட் அணிகளை உருவாக்க கௌதம் கம்பீர் பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி இருபதுக்கு 20 கிரிக்கெட் அணி தனியாகவும், ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணி தனியாகவும் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் கருதுகிறார்.

இருபதுக்கு 20 அணியில் இளம் வீரர்களை இணைத்து, விராட் கோலி, ரோஹித் ஷர்மா போன்றவர்களை நீக்கவும், அவர்களை ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் அவதானம் செலுத்தவிடுவதும் கௌதம் கம்பீரின் திட்டமென்பது குறிப்பிடத்தக்கது

000

  • 507
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads