Category:
Created:
Updated:
அளவெட்டி பகுதியில் வைத்து போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காங்கேசந்துறை விசேட குற்றத் தடுப்பு போலீஸ் சார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞன் அளவெட்டி பகுதியைச் சேர்ந்தவர் என போலீசார் தெரிவித்தனர்.
இதன்போது 10போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இளைஞன் மேலதிக விசாரணைக்காக தெல்லிபளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்,