அற்புத நடிகர் ஜே.பி சந்திரபாபு

ஜோசப் சந்திரபாபு ரோட்ரி க்யூஸ் என்பதே சந்திரபாபுவின் முழுப்பெயர். சினிமாவுக்காக சுருக்கி ஜே.பி சந்திரபாபு என்றாகிவிட்டது.

சந்திரபாபு பிறந்தது தூத்துக்குடி அவரது தந்தை செல்வந்தர், சுதந்திர வீரன் என்ற நாளிதழை அவர் நடத்தினார். சுதந்திர காலத்தில் அந்த நாளிதழ் மற்றும் சொத்துக்களை பறிமுதல் செய்த பிரிட்டிஷ் அரசாங்கம் அவர் குடும்பத்தை இலங்கை கொழும்புக்கு நாடு கடத்தியது. அங்கு அவர் தந்தை மற்றொரு செய்தித்தாளில் பணிபுரிந்தார். பள்ளிப்படிப்பை இலங்கையில் படித்த சந்திரபாபு 1943ல் சென்னை தனது குடும்பத்துடன் சென்னை திருவல்லிக்கேணி வந்தார்.1947ல் தன அமராவதி என்ற படத்தில் முதன் முதலில் நடித்தார்.

சாப்ளின் ஸ்டைலில் உடல் மேனரிசங்கள் செய்ததும், மேற்கத்திய நடனங்களை லாவகமாக ஆடியதும், சென்னை பாஷையில் மிகுந்த நிபுணத்துவம் இருந்ததும் சந்திரபாபுவின் ப்ளஸ்.

இவர் எல்லோரிடமும் ஆங்கிலத்தில்தான் பேசுவார். இவரின் பாணி கொஞ்சம் திமிர் பிடித்தவரோ என சொல்லவைக்கும். இவரிடம் உதவியாளராக பணியாற்றிய அனுபவங்கள் கொஞ்சம் கடுமையான காலகட்டங்களாகவும் அதே நேரம் அவரிடம் இருந்த நற்குணங்களையும் இயக்குனர் தயாரிப்பாளர் காரைக்குடி நாராயணன் ஒரு பேட்டியில் கூறி இருப்பார்.

எம்.ஜி.ஆரில் இருந்து சிவாஜி வரை தன்னை விட இளையோர் மூத்தோர் அனைவரையும் மிஸ்டர் சேர்த்து பெயர் சொல்லி அழைப்பதுதான் இவரது பாணி.

திருமணம் முடிந்த அன்றே மனைவியின் காதல் அறிந்து அவருடனே சேர்த்து வைத்த நல்ல மனதுக்காரர் என்றாலும், இவரின் மனதில் எதையும் வைத்துக்கொள்ளாத வெளிப்படையான செய்முறைகள் நடவடிக்கைகள், ஆங்கிலத்திலேயே பேசி திரிவது, அடுத்தவர்களிடம் மரியாதை இல்லாதது போல் நடந்துகொண்டது போல் தெரிந்தது. இதுவும் இவரது வீழ்ச்சிக்கு ஒரு காரணம். இப்படி எண்ணற்ற காரணம் உண்டு.

எம்.ஜி.ஆரை வைத்து மாடி வீட்டு ஏழை என்ற படத்தை தயாரிக்க இருந்தார் , அந்த படத்தில் நடிக்க இருந்த எம்.ஜி.ஆர் விலகினார், இதற்கு சந்திரபாபுவின் நடவடிக்கைகள் தான் காரணம் என கூறப்படுகிறது. எம்.ஜி.ஆர் அண்ணன் சக்கரபாணியிடம் தவறாக நடந்துகொண்ட காரணங்கள் உள்ளிட்டவற்றை வைத்து எம்.ஜி.ஆர் படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார். இந்த படத்துக்கு வாங்கிய கடன்கள் கொஞ்சம் இவரை பதம் பார்த்தது. அதற்கு பின்பு எம்.ஜி.ஆர் தனது அடிமைப்பெண் படத்தில் முக்கிய நகைச்சுவை பாத்திரத்தை வழங்கி இருக்கிறார் அதில் கொஞ்சம் தேறி வந்த சந்திரபாபு, தட்டுங்கள் திறக்கப்படும் என்ற படத்தை தயாரித்து தோல்வியடைந்தார் இதன் மூலம் நஷ்டம் ஏற்பட்டது.

மேலும் சந்திரபாபுவின் தனிப்பட்ட செயல்பாடுகளும் அவரை அதல பாதாளத்தில் தள்ளி பொருளாதாரம் எதுவும் இல்லாமல் ஆக்கியது. இயக்குனர் ஏபி நாகராஜனின் கட்டுப்பாட்டில் சின்ன சின்ன உதவிகளுடன் ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தார் . 1974ல் தனது 46வயதில் இவர் மரணமடைந்தார்.

இவர் இறந்தபோது நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தான் இவரின் இறுதி சடங்குக்கு உதவி செய்துள்ளார். சென்னையில் உள்ள குய்பில் தீவில் இவர் அடக்கம் செய்யப்பட்டார்.

  • 1055
  • More
சினிமா செய்திகள்
இயக்குநர் நாகேந்திரன் காலமானார்
இளம் திரைப்பட இயக்குநர் நாகேந்திரன் இன்று (ஏப்.26) காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவரது திடீர் மரணம் சக திரை
நிராகரிக்கப்பட்ட அதே பாடல் பின்னர் பட்டிதொட்டியெல்லாம் பாடப்பட்டது
மிஸ் மாலினி, ஏழைபடும்பாடு, மகாத்மா உதங்கர் முதலிய படங்களில் நடித்தவர், வி.கோபாலகிருஷ்ணன் (கோபி). படங்களில் நடனம் மட்டும் ஆடிக்கொண்டிருந்த லலிதா -பத்மி
'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்...' எப்படி உருவானது தெரியுமா?
'அபூர்வ ராகங்கள்' படப்பிடிப்புத் தளத்தில் பாடலுக்கான கலந்துரையாடலில் எம்.எஸ்.வியிடம் பாலசந்தர் பேசிக்கொண்டிருந்தார். படப்பிடிப்புத் தளத்தில் எல்லா வேல
நடிகை கண்ணாம்பா
கலைஞர் கைவண்ணத்தில் உருவான மனோகரா படத்தில் பத்மாவதியாக நடித்த கண்ணாம்பாவின் நடிப்பு அனைவராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. சிவாஜிக்கு அன்னையாக வந்து நட
நடன இயக்குநர் ஸ்ரீதர்
பழம்பெரும் நடன இயக்குநர்களைத் தேடிப்பிடித்து கௌரவித்து வருகிறார் நடன இயக்குநர் ஸ்ரீதர்.‘நாக்க முக்க’ பாடலுக்கு நடனம் அமைத்தது மூலம் தமிழ் ரசிகர்களைக்
ஒல்லியான தோற்றத்துக்கு மாறினார் மாளவிகா மோகனன்
ஈரானிய இயக்குநர் மஜித் மஜிது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தின் மூலம் நல்ல அறிமுகம் பெற்ற மாளவிகா மோகனன், அதன் பிறகு தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும
எஸ்.வி.சேகர் யாரென்றே எனக்கு தெரியாது - சீரியல் நடிகை பேட்டி
76 வயதான எஸ்.வி சேகர், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள மீனாட்சி சுந்தரம் என்ற தொடரில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ஷோபனா என்பவர் நடிக்க
கமல்ஹாசனை அமெரிக்காவுக்கு அனுப்ப போகும் உதயநிதி ஸ்டாலின்
உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அமெரிக்கா சென்று ஏஐ டெக்னாலஜியை படித்து வந்தார் என்பதும், அவருடைய அடுத்த படத்தில் ஏஐ டெக்னாலஜி ச
கனவு கன்னி TR ராஜகுமாரி
சென்னை தியாகராய நகரில் தன் பெயரிலேயே ஒரு தியேட்டரைக் கட்டினார், ராஜகுமாரி. தமிழ் நடிகைகளில் சொந்தமாகத் தியேட்டர் கட்டிய ஒரே நடிகை ராஜகுமாரி தான். இதை
காமெடி நடிகர் வடிவேலு
சமூக வலைதளங்களில் அதிகம் திட்டு வாங்கும் நடிகராக ஒரு நடிகர் இருக்கிறார் அவர்தான் வடிவேல். இவரைப் பற்றி எந்த ஒரு கட்டுரை எழுதினாலும் எந்த ஒரு நிகழ்வை க
ஜூலியஸ் சீசராக சிவாஜி
அந்த ஷூட்டிங் நடந்த காட்சியில் சிவாஜியை கத்தியால் குத்த துடி துடித்து இறப்பது போலே காட்சி.சிவாஜி துடிப்புடன் வலிப்பு வந்தவர் போலே நடித்ததை பார்த்தவர்க
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
சிறப்பு செய்திகள்
வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களி
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு