அற்புத நடிகர் ஜே.பி சந்திரபாபு

ஜோசப் சந்திரபாபு ரோட்ரி க்யூஸ் என்பதே சந்திரபாபுவின் முழுப்பெயர். சினிமாவுக்காக சுருக்கி ஜே.பி சந்திரபாபு என்றாகிவிட்டது.

சந்திரபாபு பிறந்தது தூத்துக்குடி அவரது தந்தை செல்வந்தர், சுதந்திர வீரன் என்ற நாளிதழை அவர் நடத்தினார். சுதந்திர காலத்தில் அந்த நாளிதழ் மற்றும் சொத்துக்களை பறிமுதல் செய்த பிரிட்டிஷ் அரசாங்கம் அவர் குடும்பத்தை இலங்கை கொழும்புக்கு நாடு கடத்தியது. அங்கு அவர் தந்தை மற்றொரு செய்தித்தாளில் பணிபுரிந்தார். பள்ளிப்படிப்பை இலங்கையில் படித்த சந்திரபாபு 1943ல் சென்னை தனது குடும்பத்துடன் சென்னை திருவல்லிக்கேணி வந்தார்.1947ல் தன அமராவதி என்ற படத்தில் முதன் முதலில் நடித்தார்.

சாப்ளின் ஸ்டைலில் உடல் மேனரிசங்கள் செய்ததும், மேற்கத்திய நடனங்களை லாவகமாக ஆடியதும், சென்னை பாஷையில் மிகுந்த நிபுணத்துவம் இருந்ததும் சந்திரபாபுவின் ப்ளஸ்.

இவர் எல்லோரிடமும் ஆங்கிலத்தில்தான் பேசுவார். இவரின் பாணி கொஞ்சம் திமிர் பிடித்தவரோ என சொல்லவைக்கும். இவரிடம் உதவியாளராக பணியாற்றிய அனுபவங்கள் கொஞ்சம் கடுமையான காலகட்டங்களாகவும் அதே நேரம் அவரிடம் இருந்த நற்குணங்களையும் இயக்குனர் தயாரிப்பாளர் காரைக்குடி நாராயணன் ஒரு பேட்டியில் கூறி இருப்பார்.

எம்.ஜி.ஆரில் இருந்து சிவாஜி வரை தன்னை விட இளையோர் மூத்தோர் அனைவரையும் மிஸ்டர் சேர்த்து பெயர் சொல்லி அழைப்பதுதான் இவரது பாணி.

திருமணம் முடிந்த அன்றே மனைவியின் காதல் அறிந்து அவருடனே சேர்த்து வைத்த நல்ல மனதுக்காரர் என்றாலும், இவரின் மனதில் எதையும் வைத்துக்கொள்ளாத வெளிப்படையான செய்முறைகள் நடவடிக்கைகள், ஆங்கிலத்திலேயே பேசி திரிவது, அடுத்தவர்களிடம் மரியாதை இல்லாதது போல் நடந்துகொண்டது போல் தெரிந்தது. இதுவும் இவரது வீழ்ச்சிக்கு ஒரு காரணம். இப்படி எண்ணற்ற காரணம் உண்டு.

எம்.ஜி.ஆரை வைத்து மாடி வீட்டு ஏழை என்ற படத்தை தயாரிக்க இருந்தார் , அந்த படத்தில் நடிக்க இருந்த எம்.ஜி.ஆர் விலகினார், இதற்கு சந்திரபாபுவின் நடவடிக்கைகள் தான் காரணம் என கூறப்படுகிறது. எம்.ஜி.ஆர் அண்ணன் சக்கரபாணியிடம் தவறாக நடந்துகொண்ட காரணங்கள் உள்ளிட்டவற்றை வைத்து எம்.ஜி.ஆர் படத்தில் நடிக்க மறுத்திருக்கிறார். இந்த படத்துக்கு வாங்கிய கடன்கள் கொஞ்சம் இவரை பதம் பார்த்தது. அதற்கு பின்பு எம்.ஜி.ஆர் தனது அடிமைப்பெண் படத்தில் முக்கிய நகைச்சுவை பாத்திரத்தை வழங்கி இருக்கிறார் அதில் கொஞ்சம் தேறி வந்த சந்திரபாபு, தட்டுங்கள் திறக்கப்படும் என்ற படத்தை தயாரித்து தோல்வியடைந்தார் இதன் மூலம் நஷ்டம் ஏற்பட்டது.

மேலும் சந்திரபாபுவின் தனிப்பட்ட செயல்பாடுகளும் அவரை அதல பாதாளத்தில் தள்ளி பொருளாதாரம் எதுவும் இல்லாமல் ஆக்கியது. இயக்குனர் ஏபி நாகராஜனின் கட்டுப்பாட்டில் சின்ன சின்ன உதவிகளுடன் ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தார் . 1974ல் தனது 46வயதில் இவர் மரணமடைந்தார்.

இவர் இறந்தபோது நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தான் இவரின் இறுதி சடங்குக்கு உதவி செய்துள்ளார். சென்னையில் உள்ள குய்பில் தீவில் இவர் அடக்கம் செய்யப்பட்டார்.

  • 1028
  • More
சினிமா செய்திகள்
அஜித் நடித்த 'குட் பேட் அக்லி' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம்பெ
எம்.ஜி.ஆர் அவர்களின் சிறப்பு
சிங்கப்பூரில் ஒரு தையற்காரர் , “எம்.ஜி.ஆர் பேஷன் டெயிலர் ” என்று கடை நடத்தி வந்தார். மக்கள் திலகம் படங்களில் அணியும் உடைகளைப் போன்றே உடைகளை தைத்து சிங
அற்புத நடிகர் ஜே.பி சந்திரபாபு
ஜோசப் சந்திரபாபு ரோட்ரி க்யூஸ் என்பதே சந்திரபாபுவின் முழுப்பெயர். சினிமாவுக்காக சுருக்கி ஜே.பி சந்திரபாபு என்றாகிவிட்டது.சந்திரபாபு பிறந்தது தூத்துக்க
சாதனைப் படைத்த மகேஷ் பாபுவின் படம்
மகேஷ் பாபு தெலுங்கு சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவர். அவர் நடித்த படங்கள் அதிகளவில் தமிழில் ரீமேக் ஆகியுள்ளன. அதில் விஜய் நடித்த கில்லி, போக்கிரி ஆக
கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி காலமானார்
புற்று நோய் தாக்கியுள்ளது என்ற வார்த்தையை கேட்டாலே பலரும் அழுதே விடுவார்கள், அல்லது பயத்தாலேயே பாதி மரணித்து விடுவார்கள். ஆனால், மரணத்தையும் மாபெரும்
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மரணம்
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 48.. மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இத
'ரெய்டு 2' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜய் தேவ்கன் (: Ajay Devgn) தற்போது நடித்து முடித்துள்ள ரெய்டு 2 திரைப்படம், 2025 மே 1 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த
தங்கும் விடுதியாக மாறியது மம்மூட்டியின் வீடு
பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி, கொச்சியில் உள்ள பனம்பிள்ளி நகரின் கே.சி. ஜோசப் சாலையில் பல வருடங்களாக வசித்து வந்தார். பிரபல நடிகர்கள் வசிக்கும் இந்தப்
விஜய்யின் ‘ஜன நாயகன்’ எப்போது ரிலீஸ்?
விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.‘ஜன நாயகன்’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு சென்னைய
விஜய்யின் ‘ஜன நாயகன்’ எப்போது ரிலீஸ்?
விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.‘ஜன நாயகன்’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு சென்னைய
அல்லு அர்ஜுனுக்கு வாரி வழங்கப்பட்ட சம்பளம்
புஷ்பா 2 பெரிய வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன் தனது அடுத்த திரைப்படத்தின் அப்டேட்டை வெளியிடத் தயாராகி வருகிறார். அவர் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் ஒரு
திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்
நேற்று நடந்த ஐபிஎல் தொடக்க நிகழ்ச்சியில் திஷா பதானி டான்ஸ் ஆடிய காட்சி கட் செய்யப்பட்டது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இந்த ஆண்டிற்கான ஐபிஎல்
சிறப்பு செய்திகள்
வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களி
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு