சினிமா செய்திகள்
குடித்துவிட்டு படப்பிடிப்புக்கு வந்த ஹீரோ - பானுமதியின் கோபம்
50களில் தமிழ் திரையுலகில் பெரிய ஆளுமையாக இருந்தவர் பானுமதி. பாடகி, நடிகை, கதாசிரியர், இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்தவர
கேப்ரில்லாவுக்கு லண்டனில் கிடைத்த மோசமான அனுபவம்
அடிக்கடி தனது கிளாமரான புகைப்படங்களையும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வரும் கேப்ரில்லாவுக்கு நெட்டிசன்ஸ் மத்தியில் மிகுந்த வரவேற
சுந்தர் சி யை கெட்ட வார்த்தையில் திட்டிய மணிவண்ணன் - எதற்காக தெரியுமா?
ஈரோட்டில் பிறந்த விநாயக சுந்தரவேல் என்பவர் தனது தந்தையின் பெயரான சிதம்பரம் என்பதன் முதலெழுத்தைச் சேர்த்து சுந்தர் சி ஆக தமிழ் சினிமாவில் பிரபல இயக்குந
விசுவின் பார்வையில் கண்ணதாசன்
ஒரு பாடலை வாங்கி வருவதற்காக கண்ணதாசனிடம் அனுப்புகிறார் இயக்குநர். விசுவிற்கு மிகுந்த தயக்கம். இருந்தாலும் ‘நாடக உலகப்’புகழ் தந்த துணிச்சலில் சென்று வி
மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா
நடிகை ராஷ்மிகா தனது சமூக வலைதளத்தில் ’மும்பை - நவி மும்பை நகரங்களை இணைக்கும் வகையில் நாட்டிலேயே மிக நீளமான கடல்வழி பாலமாக அமைக்கப்பட்டுள்ள குறித்து கூ
75 கோடி ரூபாய் வசூலை எட்டிய அரண்மனை 4 திரைப்படம்
தமிழில் நகைச்சுவை பேய்ப் படங்களின் வரிசையைத் துவக்கிவைத்ததில் 2014ல் வெளிவந்த அரண்மனை படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்கு உண்டு. அப்போது தொடங்கிய அரண்
42 வயதில் நடிகை அனுஷ்கா திடீர் திருமணம்..?
பில்லா, வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வத்திருமகள், சகுனி, தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், இரண்டாம் உலகம், சிங்கம் 2, லிங்கா, என்னை அறிந்தால் ருத்ரமா
கவர்ச்சி போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக தன்னுடைய டீனேஜ் வயதிலேயே அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அத
ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் அசத்தும் அழகில் மாளவிகா மோகனன்
ஈரானிய இயக்குனர் மஜித் மஜிது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தின் மூலம் நல்ல அறிமுகம் பெற்ற மாளவிகா மோகனன், அதன் பிறகு தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும
நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாலும், படு கிளாமரான உடையில் அசத்தும் நடிகை அமலா பால்
சமூக வலைத்தளங்களிலும் புதிய படங்களில் நடிக்க வேண்டும் என்று எண்ணத்தில் அடிக்கடி கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிடுவதில் அதிக அளவு ஆர்வம் காட்டி வரும
கிளாமர் உடையில் ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்
இந்திய அளவில் தற்போது பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில்
பிரபாஸ் படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் ராஜமௌலி
கமல்ஹாசன்,பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் பிராஜக்ட் கே படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிக்க 20 நாட
Ads
 ·   ·  140 news
  •  ·  0 friends
  • 1 followers

முன்று தீவுகளின் மின் கட்டண குறைப்புக்கு அமைச்சரவை பத்திரம் – தீவகத்தில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

நெடுந்தீவு நயினாதீவு அனலைதீவு ஆகிய மூன்று தீவகளிலும் வாழும் மக்களின் மின்சார பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கவுள்ளதுடன் அப்பகுதிகளில் காற்றலை மின் உற்பத்திக்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு நிறைவு பெற்றதும் மின் கட்டணத்தை  குறைப்பதற்கும் அமைச்சரவை பத்திரம் கொண்டுசெல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தீவக அமைப்பாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர்ட குறித்த விடயத்தை தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

தீவக பிரதேச மக்களுக்கு தடையற்ற 24 மணி நேர மின்சார வழங்கல் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

அதனடிப்படையில்தான் கடந்த காலங்களில் நாம் மேற்கொண்டு கொடுத்த ஏற்பாட்டின் பிரகாரம் பாரிய மின்பிறப்பாக்கிகள் மூலமாக நெடுந்தீவு மற்றும்நயினாதீவு அனலைதீவு ஆகிய பிரதேச மக்களுக்கு தடையற்ற பின்சாரம் இலங்கை பின்சார சபையின் மூலம்  வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் மின்பிறப்பாக்கிகள் தொழில் நுட்ப கோளாறுகளுக்கு உட்படும் சமயங்களில் மின்தடைகள் ஏற்படும் நிலை அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது. இவ்விடயம் எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

இதையடுத்து துறைசார் தரப்பினருடன் குறித்த தடங்கல் தொடர்பில் கலந்துரையாடலையும் மேற்கொண்டு உடனடி தீர்வகளுக்கும் அறிவுறுத்தல் விடுத்துள்ளேன்..

இதேநேரம் இப்பகுதியில் காற்றலை மின் உற்பத்திக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவை நிறைவுற்றதும் தடையற்ற மின்சாரத்துடன் குறைந்த செலவிலும் இப்பகுதி மக்கள்.மின்சார சேவையை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

குறிப்பாக இப்பகுதியில் உற்பத்தியாகும் மின் வலுவானது நாட்டின் பிரதான மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட வெண்டிய அவசியம் ஏற்படாது. இதனால் நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் இங்கு உற்பத்தியாகும் காற்றலை மின் வலுவானது குறைந்த விலைக்க நுகர்வோருக்கு வழங்க மடியுமான நிலை இரக்கின்றது.

அதனடிப்படையில்என்றும் இப்பகுதிகளில் மின் கட்டண குறைப்பிற்கு அமைச்சரவையில் அமைச்சரவை பத்திரமொன்றையும் விரைவில் தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

  • 346
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads