சினிமா செய்திகள்
கேப்ரில்லாவுக்கு லண்டனில் கிடைத்த மோசமான அனுபவம்
அடிக்கடி தனது கிளாமரான புகைப்படங்களையும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வரும் கேப்ரில்லாவுக்கு நெட்டிசன்ஸ் மத்தியில் மிகுந்த வரவேற
சுந்தர் சி யை கெட்ட வார்த்தையில் திட்டிய மணிவண்ணன் - எதற்காக தெரியுமா?
ஈரோட்டில் பிறந்த விநாயக சுந்தரவேல் என்பவர் தனது தந்தையின் பெயரான சிதம்பரம் என்பதன் முதலெழுத்தைச் சேர்த்து சுந்தர் சி ஆக தமிழ் சினிமாவில் பிரபல இயக்குந
விசுவின் பார்வையில் கண்ணதாசன்
ஒரு பாடலை வாங்கி வருவதற்காக கண்ணதாசனிடம் அனுப்புகிறார் இயக்குநர். விசுவிற்கு மிகுந்த தயக்கம். இருந்தாலும் ‘நாடக உலகப்’புகழ் தந்த துணிச்சலில் சென்று வி
மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா
நடிகை ராஷ்மிகா தனது சமூக வலைதளத்தில் ’மும்பை - நவி மும்பை நகரங்களை இணைக்கும் வகையில் நாட்டிலேயே மிக நீளமான கடல்வழி பாலமாக அமைக்கப்பட்டுள்ள குறித்து கூ
75 கோடி ரூபாய் வசூலை எட்டிய அரண்மனை 4 திரைப்படம்
தமிழில் நகைச்சுவை பேய்ப் படங்களின் வரிசையைத் துவக்கிவைத்ததில் 2014ல் வெளிவந்த அரண்மனை படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்கு உண்டு. அப்போது தொடங்கிய அரண்
42 வயதில் நடிகை அனுஷ்கா திடீர் திருமணம்..?
பில்லா, வேட்டைக்காரன், சிங்கம், வானம், தெய்வத்திருமகள், சகுனி, தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், இரண்டாம் உலகம், சிங்கம் 2, லிங்கா, என்னை அறிந்தால் ருத்ரமா
கவர்ச்சி போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கடைக்குட்டி சிங்கம்' என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக தன்னுடைய டீனேஜ் வயதிலேயே அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அத
ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் அசத்தும் அழகில் மாளவிகா மோகனன்
ஈரானிய இயக்குனர் மஜித் மஜிது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தின் மூலம் நல்ல அறிமுகம் பெற்ற மாளவிகா மோகனன், அதன் பிறகு தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும
நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாலும், படு கிளாமரான உடையில் அசத்தும் நடிகை அமலா பால்
சமூக வலைத்தளங்களிலும் புதிய படங்களில் நடிக்க வேண்டும் என்று எண்ணத்தில் அடிக்கடி கவர்ச்சி மிகு புகைப்படங்களை வெளியிடுவதில் அதிக அளவு ஆர்வம் காட்டி வரும
கிளாமர் உடையில் ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்
இந்திய அளவில் தற்போது பிரபலமான நடிகையாக ராஷ்மிகா இருந்தாலும், அவரின் சினிமா வாழ்க்கை தொடங்கியது கன்னட சினிமாவில்தான். அடுத்தடுத்து பன்மொழிப் படங்களில்
பிரபாஸ் படத்தில் நடிகராக அறிமுகமாகிறார் ராஜமௌலி
கமல்ஹாசன்,பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் பிராஜக்ட் கே படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிக்க 20 நாட
அறியப்படாத படம் - இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல்
1980 கால கட்டங்களில் வெளியான படங்களில் இடம்பெற்ற பாடல்கள் பெரும்பாலும் ஹிட் ஆயிருக்கும். அதற்கு காரணம் இசை, பாடியவரின் குரல் வளம் உள்ளிட்ட பல காரணங்கள
Ads
 ·   ·  7593 news
  •  ·  5 friends
  • I

    9 followers

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைகள் 2வது நாளாக ரத்து

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் கேபின் க்ரூ ஊழியர்கள் திடீர் விடுப்பு காரணமாக இரண்டாவது நாளாக ஏறத்தாழ 74 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்னை - கொல்கத்தா, சென்னை - சிங்கப்பூர், திருச்சி - சிங்கப்பூர், மற்றும் ஜெய்ப்பூர் - மும்பை உள்ளிட்ட உள் மற்றும் வெளிநாடு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (மே.7) ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கேபின் க்ரூ ஊழியர்கள் 300 பேர் திடீர் விடுப்பு எடுத்ததால் ஏறத்தாழ 100 விமான சேவைகளை ரத்து செய்யும் கட்டாயத்திற்கு நிறுவனம் தள்ளப்பட்டது.

திடீர் என விமான சேவைகள் ரத்துசெய்யப்பட்டதால் ஏறத்தாழ 15 ஆயிரம் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் கொண்டு வந்து புதிய வேலை விதிமுறைகளை கண்டித்து ஊழியர்கள் திடீர் விடுப்பு காரணம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. ஊழியர்கள் நடத்துவதில் காட்டப்படும் சமத்துவமின்மை, மூத்த பதவிகளுக்கான நேர்காணல்களை முடித்தாலும் சில பணியாளர்களுக்கு குறைந்த வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் ஊழியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

உரிய காரணங்களின்றி விடுப்பு எடுத்த 25 ஊழியர்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. ஊழியர்கள் விடுப்பு குறித்து நடத்திய விசாரணையில் அவர்கள் தெரிவித்த காரணங்கள் எதுவும் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை என்றும் அதன் காரணமாக 25 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அடுத்த சில நாட்களில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைகள் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும், திடீர் ஊழியர்கள் விடுப்பு காரணமாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைகள் ஸ்தம்பித்து போனதாகவும் விரைவில் விமான இயக்கங்களை பழைய நிலைக்கு கொண்டு வர பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தலைமை செயல் அதிகாரி அலோக் சிங் தெரிவித்தார்.

  • 393
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads