சினிமா செய்திகள்
அப்பா வயது நபரை திருமணம் செய்து கொண்ட நடிகை குட்டி ராதிகா
2003ம் ஆண்டு ஷாம் நடித்த இயற்கை படத்தில் குட்டி ராதிகா அவருக்கு ஜோடியாக அறிமுகமானார். அழகான அழுத்தமான காதலை சொன்ன இந்த படம் திரையரங்கில் பல நாட்கள் ஓட
உலகப் புகழ் பெற்ற பிரபல நடிகர் காலமானார்
உலகப் புகழ் பெற்ற பிரபல நடிகர் பெர்னார்ட் ஹில் தனது 79 வயதில் அவர் காலமாகினார்.உலகின் மிகப் பிரபலமான டைட்டானிக் மற்றும் லோர்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் ஆகிய ப
இணையத்தில் வைரலாகி வரும் ஆண்ட்ரியாவின் புகைப்படம்
தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட கலைஞர்களில் ஆண்ட்ரியாவும் ஒருவர். பாடல் இசை மற்றும் நடிப்பு என 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறார். சமீப
புதிய ஓடிடி தளமான ‘ஓடிடி பிளஸ்’ஸை துவங்கி வைத்தார் இயக்குநர் சீனுராமசாமி
முன்னணி ஓடிடி தளங்களை மிகப்பெரிய படங்களே ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இங்கும் சின்ன பட்ஜெட்டில் உருவாகும் நல்ல படைப்புகளுக்கு இடம் கிடைப்பதில் மீண்டும்
நடிகை சுஜாதா
தென்னிந்திய தமிழ் திரைப்பட உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் சாதனை படித்தவர் சுஜாதா. இவர் 1952ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையில் உள்ள யாழ்பாணத்தில் தெல்
பிரபு தேவா வெளியிட்ட வீடியோ
சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு, நடன இயக்குனர் ராபர்ட் தலைமையில்... சென்னை எழுபுரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் 100 நிமிடங்கள் இடைவிடாது நடனம் ஆடும்
கவர்ச்சி உடையில் முன்னழகு காட்டியபடி நடிகை ஸ்ரேயா
தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ஸ்ரேயா. ரஜினியோடு சிவாஜி படத்தில் நடித்ததை அடுத்து முன்னணி கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்த
குட்ட பாவாடையில் அழகு காட்டும் நடிகை ஜான்வி கபூர்
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இயற்கை எய்தினார். இத
பிரபுதேவா ஏ ஆர் ரஹ்மான் இணையும் படத்தின் ஷூட்டிங் தொடக்கம்
தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணிகளில் ஒன்று பிரபுதேவா ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி. ஜென்டில்மேன் படத்தில் சிக்கு புக்கு ரயிலே பாடலுக்கு பிரபுதேவா நடனம் ஆடிய
நடிகை தேவிகா பற்றி கவியரசர் கண்ணதாசன்
சினிமா நடிகைகள் எல்லோருமே ஒரே மாதிரி குணங்கெட்டவர்களோ, நடத்தை கெட்டவர்களோ அல்ல; அவர்களிலே உன்னதமான குணம் கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.சுற்றம் காத்த
நடிகர் ரகுவரனின் நிஜ கேரக்டர் இதான் - நடிகை ரோகிணி
எம்.என். நம்பியாருக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு வில்லன் நடிகரை ரசிகர்கள் அதிகமாக நேசித்தனர் என்றால் அந்தப் பெருமைக்கு சொந்தக் காரராக இருந்தவர்தான்
கவுண்டமணி பெயர் வர காரணமாக இருந்த பாக்கியராஜ்
70களின் இறுதியில் சினிமாவில் நடிக்க துவங்கி 80களில் பல திரைப்படங்களிலும் நடித்து 90களில் கதாநாயகர்களுக்கு சரி சமமாக உயர்ந்தவர்தான் கவுண்டமணி. 90களில்
Ads
 ·   ·  7533 news
  •  ·  5 friends
  • I

    9 followers

பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார் ஜேம்ஸ் வசந்தன்

எல் கே அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கிய போது பிரதம மோடி செய்திருக்கும் செயல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை கிளம்பி இருக்கிறது. இந்தியாவில் மூத்த அரசியல் தலைவர் எல் கே அத்வானி. இவர் 2002 முதல் 2004 வரை இந்தியாவின் ஏழாவது துணை பிரதமராக இருந்தவர். அதோடு இவர் மூத்த பாரத ஜனதா கட்சியின் உறுப்பினரும் ஆவார். சிறிது காலம் இவர் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார்.

அரசியலில் இவருடைய பங்களிப்பை பாராட்டி 2015 ஆம் ஆண்டு இந்தியாவின் இரண்டாவது உயரிய குடிமகன் விருதான பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய குடிமகன் விருதான பாரத ரத்னா விருது எல்.கே. அத்வானிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த விருதை தேசத்திற்காக அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி இருக்கிறார்.

அத்வானிக்கு கிடைத்த விருது:

இந்த விருது வழங்கும் விழாவில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அத்வானியின் குடும்ப உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். இதைத் தொடர்ந்து விருது வழங்கியது குறித்து பிரதமர் மோடி, பொது சேவைக்கான அவருடைய அர்ப்பணிப்பு மற்றும் நவீன இந்தியாவை வடிவமைப்பதில் அவருடைய முக்கிய பங்கு நம்முடைய வரலாற்றிலேயே அழிக்க முடியாத அடையாளத்தை விட்டு சென்றிருக்கிறது.

பிரதமர் மோடியின் செயல்:

கடந்த பல சதாப்தங்களாக அவருடன் நான் நெருங்கி பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பதில் நான் பெருமைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார். இவரை அடுத்து பலரும் அத்வானியை புகழ்ந்து பேசி பாராட்டி இருக்கிறார்கள். மேலும், அத்வானிக்கு விருது வழங்கும்போது பிரதமர் மோடி செய்திருக்கும் செயல் தான் சர்ச்சையாகி இருக்கிறது. அதாவது, திரௌபதி முர்மு அவர்கள் எழுந்து நின்று அத்வானிக்கு பாரத ரத்னா விருதை வழங்கி இருக்கிறார். அப்போது அவர் அருகில் மோடி அமர்ந்திருந்தார்.

இது தொடர்பான புகைப்படத்தை பார்த்து தான் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இவரை தொடர்ந்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனும் பிரதமர் மோடியை விமர்சித்து பதிவிட்டு இருக்கிறார். அதில், இந்தியாவின் முதல் பெண்மணி எழுந்து நின்று மரியாதை கொடுத்திருக்கிறார். ஆனால், பிரதமர் மோடி அருகில் அமர்ந்திருக்கிறார்.

இது கீழ்த்தரமான செயல். கொஞ்சமாவது கல்வி அறிவு இருந்திருக்கலாம். திரௌபதி முர்முவை அவர் இப்படி நடத்துவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். தற்போது ஜேம்ஸ் வசந்தன் பதிவுதான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ஆனால், இன்னொரு சிலர் புகைப்படத்தை மட்டும் பார்த்து விமர்சிக்க வேண்டாம். மோடி விருது வழங்கும் போது எழுந்து நின்று தான் இருந்தார். விருது கொடுத்த பிறகுதான் அத்வானி அருகில் அமர்ந்தார் என்று அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.

  • 457
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads