சினிமா செய்திகள்
அரவிந்த் சாமியின் மகன் அடுத்த ஹீரோவாக ரெடி
இளம் பெண்களின் மனதை கொள்ளை கொண்ட நடிகர் அரவிந்த் சாமி. இவரைப் போல மாப்பிள்ளை கிடைக்க மாட்டாரா என ஏங்காத பெண்களே இல்லை.ரோஜா, பம்பாய், மின்சார கண்ணா போன
மனைவி பற்றி ஜெயம் ரவி சொன்னது உண்மை என உறுதிப்படுத்திய நடிகர்
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் நடிகர்களில் ஒருவராக வலம் வந்த ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூறியிருந்தார். ஆனால் அவரது மனைவி, இந்த முடி
“லப்பர் பந்து" வெற்றிக்கு விஜயகாந்தின் ஆசீர்வாதமும் காரணம் - ஹரிஷ் கல்யாண்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘லப்பர் பந்து’. அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்
வேட்டையன் படத்தில் ரஜினிகாந்திற்கு என்கவுண்ட்டர் போலீஸ் வேடம்
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் நடித்துள்ளார். படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ர
விவாகரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய்
முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். அவர்களது வாழ்
வேட்டையன் படத்திற்காக அபிராமியை தேர்வு செய்த ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரிலீசுக்கு
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது இரண்டு குழந்தைகளுடன் துபாய்க்குச் சென்றுள்ளார். அங்கு நடந்த சைமா விருதுகள் 2024
இட்லி கடை படத்தில் நான் நடிக்கவில்லை - நடிகர் அசோக் செல்வன்
தனுஷ் இயக்கி வரும் நான்காவது திரைப்படமான ’இட்லி கடை’ என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், இந்த படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடிக்க
அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட ஆலியா பட்
அரியவகை நோயால் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் பாதிக்கப்பட்டுள்ளதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த தகவலை கேட்டு ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி
சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'எம்ஜிஆர் மகன்', 'டிஎஸ்பி' என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது
உதயநிதி குறித்து பத்திரிக்கையாளரின் கேள்வியால் ஆவேசமடைந்த  ரஜினி
ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்
பயில்வான் ரங்கநாதன் மகளின் திருமணத்திற்கு குவியும் வாழ்த்துக்கள்
பத்திரிகையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் மற்றும் நடிகர் இப்படி பல துறைகளில் பிரபலமாக இருப்பவர் தான் பயில்வான் ரங்கநாதன்.பயில்வான் திரைப்பட விமர்சனத்த
Ads
 ·   ·  7947 news
  •  ·  5 friends
  • I

    9 followers

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த இடமளிக்கப்போவதில்லை : ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

ஸ்ரீ லங்கா டெலிகொம்,இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் உட்பட அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டோம்.பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுக்கு அமையவே ஜனாதிபதி செயற்பட வேண்டும் என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார்.ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும்,அரசியல் தரப்பினருக்கும் இடையில் கொழும்பில் வியாழக்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்தும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் ஆதரவு வழங்க போவதில்லை.வெளிநாட்டு முதலீடுகளுக்கு எவ்வித தடைகளையும் நாங்கள் ஏற்படுத்த போவதில்லை.வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்காமல் தேசிய முதலீட்டாளர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகள் தனியார் நிறுவனங்களிடம் உள்ள நிலையில் மிகுதியாக உள்ள பங்குகளையும் தனியார் மயப்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளமை பிரச்சினைக்குரியதாகும்.மிகுதியாக உள்ள பங்குகளை தேசிய முதலீட்டாளர்களுக்கு வழங்கலாம்.இலங்கை காப்புறுதி காப்புறுதி நிறுவனம் இலாபமடைந்துள்ள நிலையில் அதனையும் தனியார் மயப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.தேசிய வளங்களை மறுசீரமைப்பது குறித்து சகல தரப்பினருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம்.பூகோள அரசியல் போட்டித்தன்மை நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ள பின்னணியில் போட்டித்தன்மையான நாடுகள் இலங்கையில் அரச நிறுவனங்கள் அல்லது முக்கிய கேந்திர மையங்கள் ஊடாக முதலீடுகளை முன்னெடுக்க விசேட கவனம் செலுத்தியுள்ளதை அவதானிக்க முடிகிறது.ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனம் உள்ளிட்ட அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் ஆதரவு வழங்க போவதில்லை.அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது பொதுஜன பெரமுனவின் கொள்கையல்ல.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நாங்கள் தான் தெரிவு செய்தோம்.ஆகவே அவர் எமது கொள்கைக்கு அமையவே செயற்பட வேண்டும் என்றார்.

  • 407
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads