சினிமா செய்திகள்
கெனிஷா தான் என் வாழ்க்கை துணை - ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன். தற்போது நெஞ்சில் குத்தப்பட்டுள்ளேன். கடின உழைப்பு மற்றும் விடா
சண்முகபாண்டியன் நடிப்பில் ‘ரமணா 2’
நடிகர் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள ‘படைத்தலைவன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அதன் விளம்பர விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக ப
 எனது உயிருக்கு ஆபத்து என சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார் கவுதமி
நடிகை கவுதமி “எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது” எனக் கூறி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நடிகை கவுதமி சொ
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
Ads
 ·   ·  8226 news
  •  ·  5 friends
  • I

    9 followers

கொரோனா சிகிச்சை மையமாக மாறிய நீதிமன்றம்

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதுவரை சுமார்17 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 390 படுக்கை, எம்.வி.எம் மகளிர் கல்லூரியில் 160 படுக்கை, பழனி அரசு மருத்துவமனையில் 100 படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளன.

இது தவிர காந்தி கிராமம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் தனி சிகிச்சைப் பிரிவு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதால் போதிய படுக்கை வசதி இல்லாத சூழ்நிலை ஏற்பட்டது.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த கொரோனா நோயாளிகள் படுக்கை இன்றி சிகிச்சை பிரிவுகளின் நடைபாதையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும் நிலை உருவானது.

இதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவத் துறை சார்பில் திண்டுக்கல்லில் உள்ள பழைய நீதிமன்ற கட்டிடத்தை கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதையொட்டி திண்டுக்கல் பழைய நீதிமன்றக் கட்டடத்தில் செயல்பட்டு வந்த அரசு செவிலியர் பயிற்சி பள்ளி, புனித வளனார் பெண்கள் மேல்நிலைப பள்ளி வளாகத்தில் உள்ள செசிலியாள் நடுநிலைப் பள்ளிக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பழைய நீதிமன்ற கட்டிடத்தில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. இந்த சிகிச்சை மையம் நேற்று முதல் செயல்படத் தொடங்கியது. தரைத்தளம் உள்பட 3 தளங்களைக் கொண்ட அந்த கட்டிடத்தில் 200 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

  • 536
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads