சினிமா செய்திகள்
மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன்
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் மயில்சாமி. இவர் நடிகர், காமெடியன், நிகழ்ச்சி தொகுப்பாளர், சமூக சேவகர் என பன்மு
பலருக்கும் வாரி வழங்கிய நடிகையர் திலகம் சாவித்ரி
ஆந்திராவை சேர்ந்தவர் சாவித்ரி. இவர் 6 மாத குழந்தையாக இருக்கும்போதே அவரின் தந்தை மரணமடைந்துவிட வளர்ந்தது எல்லாம் உறவினர் வீட்டில்தான். சிறு வயது முதலே
நடிகர் கரண்
நடிகர் கரண் 1969 ஆம் ஆண்டு சென்னையில் ரகு கேசவன் என்ற பெயரில் பிறந்தார். மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். 1974 ஆம் ஆண்டு ராஜஹம
“மனசாட்சிப்படி வாக்களியுங்கள்!”  என சிவகார்த்திகேயன் வேண்டுகோள்
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச் சாவடியில் நடிகர் சிவகார்த்திகேயன் குடும்பத்துடன் வந்து தனது வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய
காலையில் முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.திருவான்மியூர்
சைக்கிள் ஓட்டிச் சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
தமிழகம், புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது
பாடகி ஜென்சி ஓரங்கட்டப்பட்ட மர்மம் என்ன?
சினிமாவில் நடிகர்களாக இருப்பவர்கள் ஒரு காலகட்டத்தில் ஜொலிப்பதும், பின்னாளில் மார்க்கெட் இழப்பதும் சர்வ சாதாரணமாக நடப்பதுதான். ஆனால் பின்னணி பாடகர்களை
இளைஞர்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் வேண்டுகோள்
தமிழகத்தில் நாளை மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பல்வேறு வகைகளில
‘தங்கலான்’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு
சென்னை ஏப்ரல் 17 2024- இந்தியாவின் முன்னணி கன்டென்ட் ஸ்டுடியோவான ஜியோ ஸ்டுடியோஸும், கே. ஈ. ஞானவேல் ராஜாவிற்கு சொந்தமான முன்னணி தயாரிப்பு மற்றும் திரைப
 'மனுசி' படத்தின் டிரைலர் வெளியானது  (டிரைலர் வீடியோ இணைப்பு)
அறம்’ பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் ‘மனுசி’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு ஆண்ட்ரியாவின் பிறந்தநாளில
குழந்தைகளுக்காக வாழ்க்கையை தியாகம் செய்த சுலக்சனா
16 வயதில் நடிக்க வந்து 18 வயதில் திருமணம் செய்து 23 வயதில் மூன்று குழந்தைகளுக்கு தாயான நடிகை சுலக்சனா விவாகரத்து பெற்று தனது குழந்தைகளை வளர்ப்பதற்காகவ
மும்பையில் 4000 ஆயிரம் சதுர அடியில்  புது வீடு வாங்கினார் பூஜா ஹெக்டே
தமிழில் ராசி இல்லாத நடிகை என பெயர் எடுத்த பூஜா ஹெக்டே மீண்டும் தெலுங்கு பக்கம் சென்றார். தற்போது இவர் சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெக
Ads
 ·   ·  7499 news
  •  ·  5 friends
  • I

    9 followers

இங்கிலாந்தில் இருந்து சென்னைக்கு வந்தடைந்த 450 ஆக்சிஜன் சிலிண்டர்கள்

இந்தியாவில் கொரோனா வைரஸின் 2-வது அலை சூறாவளியாக சுழற்றி அடித்துக் கொண்டிருப்பதால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது தினந்தோறும் சராசரியாக 3.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 2-வது அலையில் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது.


ஒரே நேரத்தில் அதிக அளவில் ஆக்சிஜன் தேவைப்படுவதால், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அமெரிக்கா, ஜெர்மனி,  இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவிற்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் போன்றவற்றை வழங்கி உதவி புரிகின்றன.


ஏற்கனவே, சென்னைக்கு வெளிநாடுகளில் இருந்து இந்திய விமானப்படை மூலம் ஆக்சிஜன் தொடர்பான உபகரணங்கள் வந்து சேர்ந்துள்ளன. இந்த நிலையில் இன்று இங்கிலாந்தில் இருந்து 450 ஆக்சிஜன் சிலிண்டர்கள் சென்னைக்கு விமானப்படை விமானங்கள் மூலம் வந்தடைந்தன. இந்த தகவலை வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

  • 695
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads