சினிமா செய்திகள்
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
Ads
 ·   ·  8178 news
  •  ·  5 friends
  • I

    9 followers

கோவிட்-19 தடுப்பூசிகள் கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்குமா? புதிய ஆய்வில் வெளியான தகவல்

கொரோனா முடிவுக்கு வந்த பிறகும், கோவிட் தடுப்பூசி தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. கோவிட் தடுப்பூசியால் தான் மாரடைப்பு அதிகமாகி வருகிறது, இதய நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்று பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இந்த தகவல்களுக்கு அறிவியல்பூர்வ ஆதாரம் எதுவும் இல்லை.. இந்த நிலையில் கோவிட் தடுப்பூசி போட்டால் கருச்சிதைவு ஆபத்து அதிகரிக்குமா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் வல்லுநர்கள் தலைமையிலான புதிய ஆய்வில், கருத்தரிப்பதற்கு முன் கோவிட்-19 தடுப்பூசியைப் போடுவது ஆரம்ப அல்லது தாமதமான கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்காது என்று தெரியவந்துள்ளது.

மனித இனப்பெருக்கம் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வானது, கோவிட்-19 தடுப்பூசியைத் தொடர்ந்து, எட்டு வாரங்களுக்கு குறைவான கருச்சிதைவு ஏற்படும் அபாயத்தை மதிப்பிடும் முதல் ஆய்வு என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு பற்றிய ஆழமான பார்வையையும் இந்த ஆய்வு முடிவுகள் வழங்குகிறது 

அமெரிக்காவின் பாஸ்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் (BUSPH) ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான குழு இந்த ஆய்வை மேற்கொண்டது, மேலும் அமெரிக்காவிலும் கனடாவிலும் நடந்த இந்த 1,815 பெண்கள் பங்கேற்ற்கனர். அவர்கள் டிசம்பர் 2020 முதல் நவம்பர் 2022 வரை கண்காணிக்கப்பட்டனர்.

பெண் பங்கேற்பாளர்களில் 75 சதவீதம் பேர் தாங்கள் கர்ப்பமான நேரத்தில் குறைந்தது ஒரு டோஸ் கோவிட் தடுப்பூசி போட்டிருந்தனர். அந்த பெண்கள் கர்ப்பமானது முதல் கண்காணிக்கப்பட்டனர். கர்ப்பங்களில் கிட்டத்தட்ட கால் பகுதி கருச்சிதைவுக்கு வழிவகுத்தது, மேலும் இந்த கருச்சிதைவுகளில் 75 சதவீதம் கருச்சிதைவுகள் 8 வார கர்ப்பத்திற்கு முன்பே நிகழ்ந்தன, ஆனால் அதிக ஆபத்து இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடுமையான கோவிட் நோயாளிகள் ஏன் அதிக உடற்பயிற்சி மற்றும் வேலையைத் தவிர்க்க வேண்டும்? நிபுணர்கள் விளக்கம்..

ஆய்வின்படி, கருத்தரிப்பதற்கு முன் தடுப்பூசியின் ஒரு டோஸைப் பெற்ற பெண் பங்கேற்பாளர்களிடையே கருச்சிதைவு ஏற்படும் ஆபத்து 23.9 சதவீதமாகவும், ஒன்றுக்கு மேற்பட்ட டோஸ் எடுத்தவர்களில் 24.5 சதவீதமாகவும் இருந்தது. மறுபுறம், முற்றிலும் தடுப்பூசி போடப்படாதவர்களில் ஆபத்து 26.6 சதவீதமாக இருந்தது.

மேலும், கருத்தரிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு தடுப்பூசி போட்டு முடித்தவர்களிடையே ஆபத்து 22.1 சதவீதமாகவும், கருத்தரிப்பதற்கு முன் இரண்டு டோஸ் தடுப்பூசியை ஒரு டோஸ் மட்டுமே பெற்றவர்களில் 20.1 சதவீதமாகவும் இருந்தது என்பது தெரியவந்துள்ளது.

  • 402
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads