சினிமா செய்திகள்
அப்பா வயது நபரை திருமணம் செய்து கொண்ட நடிகை குட்டி ராதிகா
2003ம் ஆண்டு ஷாம் நடித்த இயற்கை படத்தில் குட்டி ராதிகா அவருக்கு ஜோடியாக அறிமுகமானார். அழகான அழுத்தமான காதலை சொன்ன இந்த படம் திரையரங்கில் பல நாட்கள் ஓட
உலகப் புகழ் பெற்ற பிரபல நடிகர் காலமானார்
உலகப் புகழ் பெற்ற பிரபல நடிகர் பெர்னார்ட் ஹில் தனது 79 வயதில் அவர் காலமாகினார்.உலகின் மிகப் பிரபலமான டைட்டானிக் மற்றும் லோர்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் ஆகிய ப
இணையத்தில் வைரலாகி வரும் ஆண்ட்ரியாவின் புகைப்படம்
தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட கலைஞர்களில் ஆண்ட்ரியாவும் ஒருவர். பாடல் இசை மற்றும் நடிப்பு என 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறார். சமீப
புதிய ஓடிடி தளமான ‘ஓடிடி பிளஸ்’ஸை துவங்கி வைத்தார் இயக்குநர் சீனுராமசாமி
முன்னணி ஓடிடி தளங்களை மிகப்பெரிய படங்களே ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இங்கும் சின்ன பட்ஜெட்டில் உருவாகும் நல்ல படைப்புகளுக்கு இடம் கிடைப்பதில் மீண்டும்
நடிகை சுஜாதா
தென்னிந்திய தமிழ் திரைப்பட உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் சாதனை படித்தவர் சுஜாதா. இவர் 1952ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையில் உள்ள யாழ்பாணத்தில் தெல்
பிரபு தேவா வெளியிட்ட வீடியோ
சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு, நடன இயக்குனர் ராபர்ட் தலைமையில்... சென்னை எழுபுரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் 100 நிமிடங்கள் இடைவிடாது நடனம் ஆடும்
கவர்ச்சி உடையில் முன்னழகு காட்டியபடி நடிகை ஸ்ரேயா
தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ஸ்ரேயா. ரஜினியோடு சிவாஜி படத்தில் நடித்ததை அடுத்து முன்னணி கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்த
குட்ட பாவாடையில் அழகு காட்டும் நடிகை ஜான்வி கபூர்
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இயற்கை எய்தினார். இத
பிரபுதேவா ஏ ஆர் ரஹ்மான் இணையும் படத்தின் ஷூட்டிங் தொடக்கம்
தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணிகளில் ஒன்று பிரபுதேவா ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி. ஜென்டில்மேன் படத்தில் சிக்கு புக்கு ரயிலே பாடலுக்கு பிரபுதேவா நடனம் ஆடிய
நடிகை தேவிகா பற்றி கவியரசர் கண்ணதாசன்
சினிமா நடிகைகள் எல்லோருமே ஒரே மாதிரி குணங்கெட்டவர்களோ, நடத்தை கெட்டவர்களோ அல்ல; அவர்களிலே உன்னதமான குணம் கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.சுற்றம் காத்த
நடிகர் ரகுவரனின் நிஜ கேரக்டர் இதான் - நடிகை ரோகிணி
எம்.என். நம்பியாருக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு வில்லன் நடிகரை ரசிகர்கள் அதிகமாக நேசித்தனர் என்றால் அந்தப் பெருமைக்கு சொந்தக் காரராக இருந்தவர்தான்
கவுண்டமணி பெயர் வர காரணமாக இருந்த பாக்கியராஜ்
70களின் இறுதியில் சினிமாவில் நடிக்க துவங்கி 80களில் பல திரைப்படங்களிலும் நடித்து 90களில் கதாநாயகர்களுக்கு சரி சமமாக உயர்ந்தவர்தான் கவுண்டமணி. 90களில்
Ads
 ·   ·  7533 news
  •  ·  5 friends
  • I

    9 followers

கோவிட்-19 தடுப்பூசிகள் கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்குமா? புதிய ஆய்வில் வெளியான தகவல்

கொரோனா முடிவுக்கு வந்த பிறகும், கோவிட் தடுப்பூசி தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. கோவிட் தடுப்பூசியால் தான் மாரடைப்பு அதிகமாகி வருகிறது, இதய நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்று பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இந்த தகவல்களுக்கு அறிவியல்பூர்வ ஆதாரம் எதுவும் இல்லை.. இந்த நிலையில் கோவிட் தடுப்பூசி போட்டால் கருச்சிதைவு ஆபத்து அதிகரிக்குமா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் வல்லுநர்கள் தலைமையிலான புதிய ஆய்வில், கருத்தரிப்பதற்கு முன் கோவிட்-19 தடுப்பூசியைப் போடுவது ஆரம்ப அல்லது தாமதமான கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்காது என்று தெரியவந்துள்ளது.

மனித இனப்பெருக்கம் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வானது, கோவிட்-19 தடுப்பூசியைத் தொடர்ந்து, எட்டு வாரங்களுக்கு குறைவான கருச்சிதைவு ஏற்படும் அபாயத்தை மதிப்பிடும் முதல் ஆய்வு என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு பற்றிய ஆழமான பார்வையையும் இந்த ஆய்வு முடிவுகள் வழங்குகிறது 

அமெரிக்காவின் பாஸ்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் (BUSPH) ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான குழு இந்த ஆய்வை மேற்கொண்டது, மேலும் அமெரிக்காவிலும் கனடாவிலும் நடந்த இந்த 1,815 பெண்கள் பங்கேற்ற்கனர். அவர்கள் டிசம்பர் 2020 முதல் நவம்பர் 2022 வரை கண்காணிக்கப்பட்டனர்.

பெண் பங்கேற்பாளர்களில் 75 சதவீதம் பேர் தாங்கள் கர்ப்பமான நேரத்தில் குறைந்தது ஒரு டோஸ் கோவிட் தடுப்பூசி போட்டிருந்தனர். அந்த பெண்கள் கர்ப்பமானது முதல் கண்காணிக்கப்பட்டனர். கர்ப்பங்களில் கிட்டத்தட்ட கால் பகுதி கருச்சிதைவுக்கு வழிவகுத்தது, மேலும் இந்த கருச்சிதைவுகளில் 75 சதவீதம் கருச்சிதைவுகள் 8 வார கர்ப்பத்திற்கு முன்பே நிகழ்ந்தன, ஆனால் அதிக ஆபத்து இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடுமையான கோவிட் நோயாளிகள் ஏன் அதிக உடற்பயிற்சி மற்றும் வேலையைத் தவிர்க்க வேண்டும்? நிபுணர்கள் விளக்கம்..

ஆய்வின்படி, கருத்தரிப்பதற்கு முன் தடுப்பூசியின் ஒரு டோஸைப் பெற்ற பெண் பங்கேற்பாளர்களிடையே கருச்சிதைவு ஏற்படும் ஆபத்து 23.9 சதவீதமாகவும், ஒன்றுக்கு மேற்பட்ட டோஸ் எடுத்தவர்களில் 24.5 சதவீதமாகவும் இருந்தது. மறுபுறம், முற்றிலும் தடுப்பூசி போடப்படாதவர்களில் ஆபத்து 26.6 சதவீதமாக இருந்தது.

மேலும், கருத்தரிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு தடுப்பூசி போட்டு முடித்தவர்களிடையே ஆபத்து 22.1 சதவீதமாகவும், கருத்தரிப்பதற்கு முன் இரண்டு டோஸ் தடுப்பூசியை ஒரு டோஸ் மட்டுமே பெற்றவர்களில் 20.1 சதவீதமாகவும் இருந்தது என்பது தெரியவந்துள்ளது.

  • 271
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads