Category:
Created:
Updated:
இலங்கையில் மேலும் 1,046 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இதுவரையில் 112,799 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 97,242 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றுக்குள்ளாகி 687 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.