சினிமா செய்திகள்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
சர்வர் சுந்தரம்
ஒரு எளிமையான மனிதனின் வாழ்க்கை சம்பவங்களை சோகமாகவும் அதே சமயம் காமெடியாகவும் இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாடகம் தான் சர்வர் ச
அற்புதமான நகைச்சுவை நடிகர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்.வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்
நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்
தென்னிந்திய மொழிகள் மட்டும் இல்லாமல் இப்போது பாலிவுட் வரை சென்று பிஸியான நடிகராக இருப்பவர் தனுஷ். அவர் நடிப்பில் இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் உர
நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை
14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 20 வய
ரத்தக்கண்ணீர் படத்தில் நடிக்க எம்.ஆர்.ராதா போட்ட கண்டிஷன்கள்
நடிகவேள் எம்.ஆர்.ராதா..! இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை.. "உங்களுக்கு பிடித்த இந்திய நடிக
எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம்
MGR முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்
பாடகர் மனோ பற்றிய சில தகவல்கள்
இவரது இயற்பெயர் நாகூர் பாபு. இவரது தாய்மொழி தெலுங்கு. பிறப்பால் இஸ்லாமியர். இவருக்கு மனோ என்ற பெயரைச் சூட்டியவர் இளையராசா. இவர் ஆந்திரப் பிரதேசத்திலுள
Ads
 ·   ·  7914 news
  •  ·  5 friends
  • I

    9 followers

குழந்தை இல்லை என்று கேலி செய்தவர்களை கொன்று வெறிச்செயல்

பஞ்சாப்பின் லூதியானா நகரில் நியூ ஜானக்புரி பகுதியில் வசித்து வந்தவர் சமன் லால் (வயது 74). இவரது மனைவி சுரீந்தர் கவுர் (வயது 70). சமன் லாலின் தாயார்(வயது 95).  இவர்கள் வீட்டுக்கு பக்கத்தில் வசித்து வருபவர் ராபின் என்ற முன்னா (வயது 42). ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு திருமணம் நடந்து 5 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இதனை சுரீந்தர் கவுர் அடிக்கடி கூறி, முன்னாவை எரிச்சலடைய செய்து உள்ளார். 

ஆத்திரம் முற்றியதில், சுரீந்தரை கொலை செய்ய திட்டமிட்டு உள்ளார். சுரீந்தர் உள்பட முதியவர்கள் மூவரும் வீட்டில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர். 

லூதியானா காவல் ஆணையாளர் மன்தீப் சிங் சித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, சந்தேகத்தின் அடிப்படையில் முன்னாவை கைது செய்து விசாரித்ததில் நடந்த செயலை அவர் ஒப்பு கொண்டார். அவருக்கு திருமணம் நடந்து 5 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. 

சுரீந்தர் இதுபற்றி மற்ற அண்டை வீட்டுக்காரர்கள் முன்னிலையில் கூறி கேலி செய்து வந்து உள்ளார். இதனால், சுரீந்தரை கொலை செய்ய முடிவு செய்து முடிவில், மூவரையும் கொலை செய்து உள்ளார் என கூறியுள்ளார். 

சமையல் கியாஸ் சிலிண்டரை கசிய விட்டு, நறுமண பத்திகளை எரிய வைத்து, வீடு தீப்பிடித்து எரிந்து விபத்தில் அவர்கள் மூன்று பேரும் உயிரிழந்தது போன்று காட்ட அவர் முயற்சித்து உள்ளார். ஆனால், அது தோல்வியில் முடிந்து விட்டது. 

முன்னாவிடம் இருந்து வீடியோ கேமிரா ஒன்று, 7 கேசட்டுகள், மொபைல் போன் ஒன்று, சில ஆவணங்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அவை அந்த வீட்டில் இருந்து திருடப்பட்டு உள்ளன. 

சம்பவத்தன்று, கோழிகளுக்கு முன்னா தீவனம் வைத்து கொண்டு இருந்து உள்ளார். அப்போது, மாடிப்படியில் ஏறிய சுரீந்தர் மீண்டும் முன்னாவை பார்த்ததும் கேலி செய்து உள்ளார். இதில் ஆத்திரமடைந்த முன்னா, சுத்தியலை கொண்டு வீட்டு பொது சுவரை உடைத்து உள்ளே சென்று உள்ளார். ஆனால், காலை 6 மணியளவில் கவுர் வீட்டில் இல்லை. அவரை தேடியுள்ளார். சுரீந்தர் கழிவறையில் இருந்து உள்ளார். இதனால், அவர் வெளியே வரும் வரை முன்னா மறைந்து இருந்து உள்ளார். சுரீந்தர் வெளியே வந்ததும் சுத்தியலால் தாக்கியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு, கணவர் லால் மற்றும் ஜீத்து ஓடி வந்து உள்ளனர். அவர்களையும் தாக்கி உள்ளார்.

 

  • 232
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads