சினிமா செய்திகள்
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
Ads
 ·   ·  8178 news
  •  ·  5 friends
  • I

    9 followers

குழந்தை இல்லை என்று கேலி செய்தவர்களை கொன்று வெறிச்செயல்

பஞ்சாப்பின் லூதியானா நகரில் நியூ ஜானக்புரி பகுதியில் வசித்து வந்தவர் சமன் லால் (வயது 74). இவரது மனைவி சுரீந்தர் கவுர் (வயது 70). சமன் லாலின் தாயார்(வயது 95).  இவர்கள் வீட்டுக்கு பக்கத்தில் வசித்து வருபவர் ராபின் என்ற முன்னா (வயது 42). ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு திருமணம் நடந்து 5 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இதனை சுரீந்தர் கவுர் அடிக்கடி கூறி, முன்னாவை எரிச்சலடைய செய்து உள்ளார். 

ஆத்திரம் முற்றியதில், சுரீந்தரை கொலை செய்ய திட்டமிட்டு உள்ளார். சுரீந்தர் உள்பட முதியவர்கள் மூவரும் வீட்டில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தினர். 

லூதியானா காவல் ஆணையாளர் மன்தீப் சிங் சித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, சந்தேகத்தின் அடிப்படையில் முன்னாவை கைது செய்து விசாரித்ததில் நடந்த செயலை அவர் ஒப்பு கொண்டார். அவருக்கு திருமணம் நடந்து 5 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. 

சுரீந்தர் இதுபற்றி மற்ற அண்டை வீட்டுக்காரர்கள் முன்னிலையில் கூறி கேலி செய்து வந்து உள்ளார். இதனால், சுரீந்தரை கொலை செய்ய முடிவு செய்து முடிவில், மூவரையும் கொலை செய்து உள்ளார் என கூறியுள்ளார். 

சமையல் கியாஸ் சிலிண்டரை கசிய விட்டு, நறுமண பத்திகளை எரிய வைத்து, வீடு தீப்பிடித்து எரிந்து விபத்தில் அவர்கள் மூன்று பேரும் உயிரிழந்தது போன்று காட்ட அவர் முயற்சித்து உள்ளார். ஆனால், அது தோல்வியில் முடிந்து விட்டது. 

முன்னாவிடம் இருந்து வீடியோ கேமிரா ஒன்று, 7 கேசட்டுகள், மொபைல் போன் ஒன்று, சில ஆவணங்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அவை அந்த வீட்டில் இருந்து திருடப்பட்டு உள்ளன. 

சம்பவத்தன்று, கோழிகளுக்கு முன்னா தீவனம் வைத்து கொண்டு இருந்து உள்ளார். அப்போது, மாடிப்படியில் ஏறிய சுரீந்தர் மீண்டும் முன்னாவை பார்த்ததும் கேலி செய்து உள்ளார். இதில் ஆத்திரமடைந்த முன்னா, சுத்தியலை கொண்டு வீட்டு பொது சுவரை உடைத்து உள்ளே சென்று உள்ளார். ஆனால், காலை 6 மணியளவில் கவுர் வீட்டில் இல்லை. அவரை தேடியுள்ளார். சுரீந்தர் கழிவறையில் இருந்து உள்ளார். இதனால், அவர் வெளியே வரும் வரை முன்னா மறைந்து இருந்து உள்ளார். சுரீந்தர் வெளியே வந்ததும் சுத்தியலால் தாக்கியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு, கணவர் லால் மற்றும் ஜீத்து ஓடி வந்து உள்ளனர். அவர்களையும் தாக்கி உள்ளார்.

 

  • 314
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads