சினிமா செய்திகள்
அற்புதமான நகைச்சுவை நடிகர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்.வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்
நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்
தென்னிந்திய மொழிகள் மட்டும் இல்லாமல் இப்போது பாலிவுட் வரை சென்று பிஸியான நடிகராக இருப்பவர் தனுஷ். அவர் நடிப்பில் இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் உர
நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை
14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 20 வய
ரத்தக்கண்ணீர் படத்தில் நடிக்க எம்.ஆர்.ராதா போட்ட கண்டிஷன்கள்
நடிகவேள் எம்.ஆர்.ராதா..! இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை.. "உங்களுக்கு பிடித்த இந்திய நடிக
எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம்
MGR முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்
பாடகர் மனோ பற்றிய சில தகவல்கள்
இவரது இயற்பெயர் நாகூர் பாபு. இவரது தாய்மொழி தெலுங்கு. பிறப்பால் இஸ்லாமியர். இவருக்கு மனோ என்ற பெயரைச் சூட்டியவர் இளையராசா. இவர் ஆந்திரப் பிரதேசத்திலுள
ஜெயம் ரவி மீது மனைவி ஆர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டு
தனது மனைவியுடன் விவாகரத்து செய்வதாக நடிகர் ஜெயம் ரவி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், அந்த அறிக்கைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று குறிப்பிட்டு
கோட் படத்தில் நடிப்பதற்காக பிரபுதேவா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
நடிகர் விஜய் இப்போது தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக கலக்கி வருகிறார். அவர் படம் என்றாலே தமிழகம் முழுவதும் திருவிழா கோலமாக இருக்கும். அதிலும் வி
நடிகை ராஷி கண்ணா வெளியிட்ட புகைப்படம்
பாலிவுட் நடிகையான ராஷி கண்ணா இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அடுத்தடுத்து படங்களில் தோன்றிய அவர், தற்போது தமிழில் பிஸியான நடிகைகளுள்
கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா
நடிகர் ஜீவா தனது குடும்பத்தினருடன் சின்ன சேலம் அருகே சென்று கொண்டிருந்தபோது அவருடைய கார் விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இரு சக்கர வாகனம் குறுக்கே வந்தத
மனைவியை விவகாரத்து செய்கிறார் நடிகர் ஜெயம் ரவி
பிரபல நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தியை காதலித்து கடந்த 2009 ஆம் திருமணம் செய்து கொண்டனர். ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதியருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 15 ஆண்ட
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் காலமானார்
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் தனது 93ஆவது வயதில் காலமானார். இவர் ஸ்டார் வார்ஸ் படங்களில் வரும் டார்த் வேடர் என்ற வில்லன் கதாபாத்திரத்திற்க
Ads
 ·   ·  7908 news
  •  ·  5 friends
  • I

    9 followers

ஒரே பெண்ணை காதலித்த சகோதரர்கள்

மத்திய பிரதேசத்தில் பாலாகாட் மாவட்டத்தில் லிங்மரா கிராமத்தில் ராம்பயாலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட தினி என்ற கிராமத்தில், வசித்து வருபவர் சிவசங்கர் (வயது 22). சிவசங்கரின் இளைய சகோதரர் மசூம். 

கடந்த சில நாட்களுக்கு முன் புதர் ஒன்றில் இருந்து போலீசார் உடல் ஒன்றை கைப்பற்றி விசாரணை செய்ததில், அது மசூமின் உடல் என தெரிய வந்தது. தொடர்ந்து சிவசங்கரை பிடித்து போலீசார் விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.  

சகோதரர்கள் இருவரும் வேலைக்காக மராட்டியத்தின் நாக்பூர் நகருக்கு சென்று உள்ளனர். வேலைக்கு சென்ற இடத்தில், மசூமுக்கு இளம்பெண் ஒருவர் மீது காதல் ஏற்பட்டு உள்ளது. அந்த இளம்பெண்ணும் அதே இடத்தில் பணிபுரிந்ததுடன் மசூம் மீது காதல் கொண்டு உள்ளார்.  ஆனால், அந்த இளம்பெண் மீது சிவசங்கரும் காதல் வசப்பட்டு உள்ளார். இது சகோதரர்களுக்கு இடையே மோதலாக மாறி உள்ளது. ஆனால், மசூமும் அந்த இளம்பெண்ணும் அடிக்கடி சந்தித்து பேசி வந்து உள்ளனர். 

இது சிவசங்கருக்கு பிடிக்கவில்லை. இவர்களது சந்திப்பால் சிவசங்கர் ஆத்திரம் அடைந்து உள்ளார். அண்ணன் அந்த இளம்பெண் மீது காதல் கொண்டபோதும், அந்த இளம்பெண்ணோ அவரது இளைய சகோதரரை விரும்பியுள்ளார். 

அண்ணனின் காதல் ஒரு தலை காதலாக இருந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 20-ந்தேதி சகோதரர்கள் இருவரும் நாக்பூரில் இருந்து சொந்த கிராமத்திற்கு திரும்பி உள்ளனர். அவர்கள் நள்ளிரவு 1 மணியளவில் வராசியோனி பகுதிக்கு வந்தபோது, சகோதரர் மசூமுக்கு சிவசங்கர் நிறைய மது ஊற்றி கொடுத்து உள்ளார். 

இதன்பின்னர் இருவரும் மீண்டும் கிராமத்திற்கு புறப்பட்டனர். அவர்கள் நடந்து சென்றபோது, இளம்பெண் விவகாரம் பற்றி பேசியுள்ளனர். இதில், ஆத்திரத்தில் இருந்த சிவசங்கர் மறைத்து வைத்திருந்த சுத்தியல் ஒன்றால் மசூம் மீது கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளார். 

சம்பவ இடத்திலேயே மசூம் உயிரிழந்து விட்டார். இதன்பின் மசூமின் உடலை புதர் ஒன்றில் மறைத்து வைத்து விட்டு, சிவசங்கர் தப்பி சென்று உள்ளார். திட்டமிட்டே சிவசங்கர் இதனை நடத்தியது தெரிய வந்தது. போலீசார் விசாரணை நடத்தி, அவரை கைது செய்தனர்.

 

  • 203
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads