சினிமா செய்திகள்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்
பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார். அவருக்கு வயது 84.தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடிகையாக திகழ்ந்தவர் ஏ.சகுந்தலா. 19
சிறுவயதில் மிகவும் அழகாக இருக்கும் இந்த நாயகி யார் தெரிகிறதா?
யார் என்று தெரிகிறதா?நீங்கள் கண்டுபிடிக்க சில வரிகள்...சினிமாவில் ஒரு விஷயம் ஹிட்டாகி விட்டால் அது அப்படியே தொடர்ந்து டிரண்டாகும்.அப்படி தான் பிரபலங்க
ரஜினியின் 'கூலி' சண்டை காட்சி லீக் ஆனது
கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிற
GOAT படத்தின் 13 நாள் வசூல் - அதிகாரபூர்வ அறிவிப்பு
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருக
நடிகை கீர்த்தி சுரேஷின் வைரலாகி வரும் அழகிய புகைப்படம்
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கத
சர்வர் சுந்தரம்
ஒரு எளிமையான மனிதனின் வாழ்க்கை சம்பவங்களை சோகமாகவும் அதே சமயம் காமெடியாகவும் இருக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாடகம் தான் சர்வர் ச
அற்புதமான நகைச்சுவை நடிகர் நாகேஷ்
நாகேஷ் -நகைச்சுவையில் விசுவரூபம் எடுத்தவர்.வாலி- கவிதையில் கரை கண்டவர்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்
நடிகர் சங்கத்துக்கு நன்றி தெரிவித்த நடிகர் தனுஷ்
தென்னிந்திய மொழிகள் மட்டும் இல்லாமல் இப்போது பாலிவுட் வரை சென்று பிஸியான நடிகராக இருப்பவர் தனுஷ். அவர் நடிப்பில் இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் உர
நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை
14 வயதில் சினிமா.. 20 வயதில் உச்சம்.. தலைகீழாக மாறிய வாழ்க்கை.. சிறையில் தண்டனை.. நடிகை ஜெயகுமாரியின் சோகக்கதை..!14 வயதில் சினிமாவில் அறிமுகமாகி 20 வய
ரத்தக்கண்ணீர் படத்தில் நடிக்க எம்.ஆர்.ராதா போட்ட கண்டிஷன்கள்
நடிகவேள் எம்.ஆர்.ராதா..! இவரை போல ஒரு துணிச்சல்காரரை இந்திய வரலாறு இதுவரை பார்த்ததில்லை.. இனியும் பார்க்க போவதில்லை.. "உங்களுக்கு பிடித்த இந்திய நடிக
எம்.ஜி.ஆர் புகழ் இன்றும் நிலைத்திருக்க காரணம்
MGR முதல்வர் ஆன பின் ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த அவருக்கு வந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்
பாடகர் மனோ பற்றிய சில தகவல்கள்
இவரது இயற்பெயர் நாகூர் பாபு. இவரது தாய்மொழி தெலுங்கு. பிறப்பால் இஸ்லாமியர். இவருக்கு மனோ என்ற பெயரைச் சூட்டியவர் இளையராசா. இவர் ஆந்திரப் பிரதேசத்திலுள
Ads
 ·   ·  7914 news
  •  ·  5 friends
  • I

    9 followers

நிர்வாண புகைப்படங்களை அனுப்பி தொழிலதிபர்களிடம் பணம் பறித்த மாடல் அழகி சிக்கினார்

இன்ஸ்டாகிராமில் 2 லட்சத்திற்கு மேல் ஃபாலோயர்களை வைத்துள்ள மாடல் அழகி ஜஸ்னீத் கவுர். இவர் ஏராளமான ஃபாலோயர்களை வைத்துள்ள நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோக்கள், அரை நிர்வாண புகைப்படங்களை பதிவு செய்து வருவார்.

இதனை அடுத்து இன்ஸ்டாகிராமில் உள்ள தொழிலதிபர்களை குறி வைத்து அவர்களுடன் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். பின்னர் அவர்களுக்கு அரை நிர்வாண, முழு நிர்வாண புகைப்படங்களை அனுப்பி பணம் பெற்று வந்ததாகவும் சொல்லப்படுகிறது. பணம் கொடுக்காதவர்களை அவர் அடியாட்களை வைத்து மிரட்டும் சம்பவமும் நடந்துள்ளது.

இந்நிலையில் லூதியானாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி ஜஸ்னீத் கவுர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் பஞ்சாப் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அவரிடம் இருந்து விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ கார் மற்றும் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஜஸ்னீத் கவுர் சார்பில் பணம் கேட்டு மிரட்டிய சந்து என்பவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் தன்னை பாலோ செய்யும் தொழிலதிபர்களுக்கு அரை நிர்வாண மற்றும் முழு நிர்வாண புகைப்படங்களை அனுப்பி பணம் பறித்த மாடல் அழகியின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • 243
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads