சினிமா செய்திகள்
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

இளம் சமுகத்தினர் மத்தியில் காணப்படுகின்ற போதைப் பொருள் பாவனைகளை கட்டுப்படுத்துவதற்கு அனைவரதும் ஒத்துழைப்பு மிக அவசியமானது என கிளிநொச்சிமாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார்

கிளிநொச்சி மாவட்டத்தில் போதை பொருள் பாவனையை தடுப்பது தொடர்பான மாவட்ட மட்டத்திலான கலந்துரையாடல் ஒன்று இன்று (10-11-2022)மாவட்ட அரச அதிபர் தலைமையில் நடைபெற்றுள்ளதுஇதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற் கண்டவாறு தெரிவித்துள்ளார் தொடர்ந்து உரையாற்றுகையில் போதைப் பொருள் பாவனைகளை தனித்து சட்டத்தால் மட்டும் சட்டத்தால் மட்டுமோ அல்லது அதிகாரிகள் மட்டத்திலான செயற்பாடுகள் மூலம் இதனை கட்டுப்படுத்த முடியாது என்றும் மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை அதிகரித்து காணப்படுவதுடன் அதன் பின்னால் பல்வேறுபட்ட பிரச்சினைகள் உருவாகின்றன குறிப்பாக இள வயது திருமணங்கள் இளவயதுக் கர்ப்பம் குடும்ப வன்முறைகள் என சமூக பிறள்வான நடத்தைகள் இடம்பெறுகின்றன.பிரதேச செயலக மற்றும் கிராமமட்ட அமைப்புகளை வலுப்ப்படுத்தி போதைப்பொருள் பாவனைகளை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வுகளை மேற்கொள்வதுடன் அவற்றை இனம் கண்டு அதற்கான தீர்வுகளையும் முன்னெடுக்கப்பட வேண்டும் குறிப்பாக உணவு பாதுகாப்பு என்ற விடயம் எல்லாப் பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது அதில் இந்த விடயங்களும் மேற் கொள்ளப்படுகின்றன.                                     இளவயது திருமணங்கள் பாலியல் வன்முறை என்பவற்றிற்கும் தொலைபேசி பாவனை ஒரு காரணமாக இருக்கின்றது குறிப்பாக பாடசாலை மட்டங்களிலே அல்லது கிராம மட்டங்களிலே போதைப் பொருள் பாவனை மற்றும் அதனால் ஏற்படுகின்ற பாதிப்புகள் தொடர்பில் அடையாளம் கண்டு அனைத்து துறை சார்ந்தவர்களும் அவற்றை ஒருங்கிணைந்து கட்டுப்படுத்துவதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்                                                      மேற்படி கலந்துரையாடலில்  மாவட்ட செயலகத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்கள் கிளிநொச்சி தெற்கு வலயக்கல்விப்  பணிப்பாளர் சிவனருள்ராஜா உள நல வைத்தியர் ம. ஜெயராசா மற்றும் போலீஸ் அதிகாரிகள்  கண்டாவளை பச்சிலைப்பள்ளி, பூநகரி, பிரதேச செயலாளர்கள்  என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • 518
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads