சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  8225 news
  •  ·  5 friends
  • I

    9 followers

வேறு சாதி இளைஞரை காதலித்ததால்,பெற்ற மகளை ஆணவ கொலை செய்த தந்தை

பல்லாரி மாவட்டம் குடுத்தினி அருகே சித்தம்மனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஓம்கார கவுடா. தொழிலாளி. இவரது 15 வயது மகள் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். இவள் தினமும் தனியாக தான் பள்ளிக்கு சென்று வந்தாள். இந்த நிலையில் மாணவிக்கும், கோட்டூர் கிராமத்தை சேர்ந்த நாகராஜ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் இருவரும் காதலித்து வந்தனர். அவர்கள் 2 பேரும் அடிக்கடி உல்லாசமாக சுற்றி வந்துள்ளனர். இந்த நிலையில் அவர்களின் காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. நாகராஜ், பழங்குடியினத்தை சேர்ந்தவர் என்பதால், இந்த காதலுக்குள் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  ஓம்கார கவுடா, தனது மகளை டவுன் பகுதியில் உள்ள தியேட்டருக்கு படம் பார்க்க அழைத்து சென்றுள்ளார். பின்னர் ஓட்டலுக்கு அழைத்து சென்று பிடித்த உணவு வகைகள் வாங்கி கொடுத்ததோடு, நகைக்கடைக்கு சென்று தங்க கம்மல், மோதிரம் ஆகியவற்றையும் வாங்கி கொடுத்துள்ளார். மேலும் அங்குள்ள பசவேஸ்வரா கோவிலில் அவர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

பின்னர் இரவு நேரம் ஆனதால் நாகராஜ், தனது மகளை வீட்டுக்கு அழைத்து சென்று உள்ளார். அப்போது வீட்டு செல்லும் வழியில் கிராமத்தின் வெளி பகுதியில் உள்ள கால்வாயில் பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திய அவர், மகள் என்றுகூட பார்க்காமல், மாணவியை தண்ணீரில் மூழ்கடித்தார். இதனால் மூச்சுத்திணறிய அந்த மாணவி, 'அப்பா.. அப்பா...' என்று கதறி உள்ளார். ஆனாலும், அவர் விடாமல் தண்ணீரில் மாணவியை மூழ்கடித்தார். இதில் மாணவி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தாள்.

இதையடுத்து ஓம்காரகவுடா, தனது நண்பர் பீமப்பா என்பவரின் வீட்டுக்கு சென்று மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, அங்கிருந்து திருப்பதிக்கு தப்பி சென்றுவிட்டார். முன்னதாக தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக அவர் தனது மகளை காணவில்லை என குடுத்தினி போலீசில் புகார் அளித்து இருந்தார்.

இந்த நிலையில் போலீசாருக்கு ஓம்கார கவுடா மீது சந்தேகம் எழுந்தது. இதனால் திருப்பதிக்கு சென்று திரும்பிய அவரை, போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மகள் வேறு சாதியை சேர்ந்த வாலிபரை காதலித்ததால், அவளை கால்வாய் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டாா். இதையடுத்து போலீசார் ஓம்கார கவுடாவை கைது செய்தனர்.

  • 287
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads