சினிமா செய்திகள்
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

கரைச்சி பிரதேச சபையின் பண்பாட்டு விழா தமிழ்த் தேசியத்திற்கு எதிராக பண்பாட்டு விழா - தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணி குற்றச் சாட்டு

கரைச்சி பிரதேச சபையினால் இன்று நடாத்தப்படுகின்ற பணப்பாட்டு விழா என்பது முற்றிலும் தமிழ்த் தேசியத்திற்கு எதிராக பணப்பாட்டு விழாவா காணப்படுகிறது. தமிழ்த் தேசிய உணர்வை அடுத்த சந்தததியினருக்கு கடந்து விடாது மடைமாற்றி நடாத்துகின்றார்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ஜெகா அவர்கள் இன்று நடாத்திய ஊடக சந்திப்பிபல் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஆளும் தரப்பினரால் பெருமெடுப்பில் விளம்பரப்படுத்தளோடு இன்று (10) நடாத்தப்படுகின்ற பண்பாட்டு பெருவிழா இந்த சூழலில் எமது மக்களுக்கு தேவையா இல்லையா என்பது தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தவே இவ்வுவூடகச் சந்திப்பை மேற்கொண்டுள்ளோம்.இன்று தமிழ் மக்களை பொறுத்தவரை மிக முக்கிய நாள் ஆதாவது பெண்கள் எழுச்சி நாள் . 1987,88 ஆம் ஆண்டுகளில் இருந்து விடுலை உணர்வோடு இந்த பெண்கள் எழுச்சி நாளை கொண்டாடி வருகின்றோம். கடந்த வருடமும் இந்த நாளைகொண்டாடியுள்ளோம், இந்தவருடமும் யாழ்ப்பாணத்தில் எங்களுடைய கட்சியினர் இந்நாளை கொண்டாடுகின்றனர்.1987 ஆம் ஆண்டு இதேநாள் மாலதி அக்கா சாவடைந்திருந்தார் இந்த மண்ணிலிருந்து ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற வேண்டும் என்ற நோக்கில் அந்த மரணம் நிகழ்ந்திருந்தது. ஆனால் இன்றைய நாளை கரைச்சி பிரதேசசபையும் அதனை நடாத்துகின்ற கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினரும் இணைந்து இந்த நாளைவெறும் ஒரு பணப்பாட்டு நாளாக தமிழ்த்தேசிய உணர்வுகளை எமது அடுத்த சந்தததியினருக்கு கடத்தவிடாது தடுத்து மடைமாற்றி நடாத்துகின்றார்கள். அந்த ஈகைத்தையும், தியாகத்தையும் இதன் மறைத்து பண்பாட்டு விழாவாகமாற்றியிருக்கின்றார்கள். மாலதி அக்கா எந்த அந்நியநாட்டுஇராணுவனத்தினருக்கு எதிராக மரணித்திருந்தாரோ அந்த நாட்டின்யாழ்ப்பாணத்தில் உள்ள தூதுவரை அழைத்து செங்கம்பள விரித்து மாலை அணிவித்துமகிழ்ந்து,புகழ்ந்து பாடி வரவேற்கின்ற நிகழ்வும் கிளிநொச்சியில்நடைபெறுகிறது.எனவே இந்த நிகழ்வான முற்றிலுமாக அவருடைய தியாகத்தையும்,மரணத்தையும்கொச்சைப்படுத்துகின்ற ஒரு நிகழ்வாக இன்றைய பண்பாட்டு விழா நடைபெறுகிறது.ஆகவே தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனி இதனை வன்மையாக கண்டிக்கிறது.தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக தேசியத்தை அடுத்ததலைமுறையினருக்கு கடத்துவதனை தடுக்கும் வகையில் பல நிகழ்வுகளைநடாத்திவருகின்றார்கள் நாங்களும் அவர்கள் திருந்துவார்கள் என பல தடவைகள்அமைதியாக இருந்துவிட்டோம் எனத் தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள்முன்ணணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ஜெகதீஸ்வரன்.ஜெனீவா அமர்வு நிறைவுற்ற நிலையில் இந்திய தூதுவரை அழைத்து விழா எடுப்பதுஎன்பது தமிழ் மக்களுக்கு இங்கு எந்த பிரச்சினையும் இல்லை அவர்கள் 13 ஜஏற்றுக்கொள்கின்றார்கள் என்ற செய்தியை சர்வதேசத்திற்கு வழங்கவே இந்த விழாஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவும் அவர் தெரிவித்துள்ளார்இச் சந்திப்பில் கரைச்சி பிரதேச சபையின் தமிழ்த் தேசிய மக்கள்முன்ணணியின் உறுப்பினர்கள் புவனேஸ்வரன்,ஜென்சன் ஆகியோரும்கலந்துகொண்டனர்.

  • 294
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads