சினிமா செய்திகள்
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
லோ நெக் ஜாக்கெட்டில் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று
காலத்தால் அழியா கலைஞன் குலதெய்வம் ராஜகோபால்
விவேக்கிற்கு முன்பே ‘சின்னக் கலைவாணர்’ என்ற பட்டத்தைப் பெற்றவர் குலதெய்வம் ராஜகோபால். ஓப்பீடே இல்லாத நகைச்சுவை மற்றும் குணச்சித்திரக் கலைஞர். தனது நகை
சிவாஜி கணேசனை பாராட்டிய சாவித்திரி
'பாசமலர்’ வெளியான தினத்தில் மாறுவேடத்தில் திரையரங்குக்கு சென்று படம் பார்த்துவிட்டுத் திரும்பிய சாவித்திரி, “படம் பார்த்து முடித்து பெண்கள் வெளியே போன
ரஜினிகாந்தின் கேளம்பாக்கம் பங்களா
ரஜினிகாந்த் எந்த ஒரு பின்புலனும் இல்லாமல் சினிமாவில் உயர்ந்தவர். ஆனால் அவருக்கு சொத்து எக்கசக்கமாக அதிகரித்தது. அப்படி ஒன்று தான் கேளம்பாக்கம் பங்களா.
நடிகர் சிவாஜி நடிப்பின் மேல் வைத்திருந்த தொழில்பக்தி
1972ல் ராஜா படத்தில் சிவாஜி நடித்துக் கொண்டு இருந்தார். அப்போது பாலாஜியின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று தெரியாமலே இருந்தது. 1972, மே 4ல் ராஜா ப
தன் வாழ்வில் நடந்த சம்பவத்தை மனம்திறந்து கூறிய நாகேஷ்
நாகேஷ் கூறுகிறார்...  ஒருநாள் காலையில் எனக்கு ஒரு போன் கால் வந்தது. 'நான் உங்கள் ரசிகன்' என்றார் போன் பேசியவர்.  " நல்லது சொல்லுங்க !"  " என் பெயர் சா
அற்புத குரலால் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைக்கும் பாடகி வாணி ஜெயராம்
தமிழ் சினிமாவின் பின்னணி பாடகிகளுள் மிகவும் முக்கியமானவர் பாடகி வாணி ஜெயராம்; இவரது இயற்பெயர் கலைவாணி. 1945 நவம்பர் 30 அன்று வேலூரில் துரைசாமி ஐயங்கார
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

கிளிநொச்சி மாவட்டத்தில் போதைப் பொருள் வியாபாரிகளுடன போலீசார் மற்றும் சட்த்தினை பாதுகாக்க வேண்டிய உயர் அதிகாரிகள் நேரடி தொடர்பு பட்டவர்களாக இருப்பதனால் தான் அதனை கட்டுப்படுத்த முடியாது இருப்பதாக வலயக்கல்விப்பணிப்பார் கமலராஜன் தெரிவித்துள்ளார்

கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்றாவது காலாண்டுக்கான சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் தொடர்ந்து கருத்துரைக்கும் போது மாவட்டத்திலேயே போதை பொருள் பாவனை என்பது என்றுமில்லாதவாறு தலை தூக்கி இருக்கின்றது குறிப்பாக பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் இந்தப் போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது.கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்கள் பலர் போதைப் பொருளுக்கு அடிமையாகி வருகின்ற நிலைமை காணப்படுகிறதுஇதனால் அதிபர் ஆசிரியர்கள் கூட பெரும் அச்சுறுத்தல்களுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலை காணப்படுகின்றன இடைவிலக்கிய மாணவர்களை மீள கற்றலில் இணைக்கும் போது அவர்களில் அனேகமானவர்கள் போதை வஸ்து பாவனைகளிலே ஈடுபடுகின்றனர் அத்துடன் ஏனைய மாணவர்களையும் அதற்கும் அடிமையாக்கும் நிலை கூட கானப்படுகின்றதுகிளிநொச்சியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து காணப்படுகிறது இதனை பாடசாலை மட்டங்களில் கட்டுப்படுத்த முயலும் போது அதிபர்கள் ஆசிரியர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகப்படுகின்றார்கள் போதைப்பொருள் பாவனையானது பல்வேறு பிரச்சனைகளை உருவாக்குகின்றன அதிபர்கள் ஆசிரியர்களால் இந்த போதைப் பொருள் பாவனைகளை கட்டுப்படுத்த முடியாது அனைவரினதும் ஒத்துழைப்பும் தேவை குறிப்பாக போதைப்பொருள் வியாபாரிகள் நேரடியாக போலீசார் மற்றும் அதனை கட்டுப்படுத்த வேண்டிய உயர் அதிகாரிகளுடன் தொடர்புடையவர்களாக இருப்பதனால் அதனை கட்டுப்படுத்த முடியாத சூழல் காணப்படுகிறது குறிப்பாக தாய் தந்தையர் இரண்டுக்கும் மேற்பட்ட திருமணங்கள் மற்றும் முறையான பாதுகாவலர்கள் இல்லாது நிலையிலேயே அதிகளவான மாணவர்கள் இவ்வாறான போதை பொருள் பாவனைகளோடு தொடர்பு பட்டவர்களாக காணப்படுகின்றார்கள் கிளிநொச்சி கிழக்கு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிலே அண்மையிலே ஒரு மாணவன் பாடசாலை நேரத்திலேபோதைப் பொருள் பாவனையில் ஈடுபட்டமை கண்டறியப்பட்டிருக்கின்றது சட்டத்தாலும் சமூகத்தாலும் கட்டுப்படுத்த முடியாத சில விடயங்களை பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் கட்டுப்படுத்துகின்ற போது அவர்களுக்கு எதிராக அச்சுறுத்தல்களும் நெருக்குதல்களும் ஏற்படுகின்றனமாணவர் பாடையணி என்ற கட்டமைப்பு மூலம் இவற்றைக் கட்டுப்படுத்த முடியும் இந்தக் கட்டமைப்பு கிளிநொச்சி கல்வி வலயத்தில் மாத்திரம் இல்லாதுள்ளது பரிடசையில் நல்ல பெறு பேறுகளை கொண்டு வருவதென்றால் மாணவர்கள் படிக்க கூடிய மன நிலையில் இருக்க வேண்டும் போதைப் பொருள் அற்ற சூழலைக் கொண்டு வரவேண்டும் இவற்றையெல்லாம் மாவட்டத்தில் வைத்துக் கொண்டு கல்வியை முன்னேற்றுவது கடினமாகவே உள்ளதுஎன்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

  • 215
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads