சினிமா செய்திகள்
’லால் சலாம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் என்ற படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதே தேதியில் ரிலீஸ் ஆக திட்டம் இடப
பிக்பாஸ் சீசன் 7 இல் கலக்கப்போகும் போட்டியாளர்கள்
அனைவரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருப்பது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை தான். இந்த சீசனுக்கான அறிவிப்பு வெளியானதிலிருந்து யார் யாரெல்லாம் போட்டியாள
அழகு சாதன பிராண்டிற்கு அதிபதியானார் நயன்தாரா
தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான நயன்தாரா, 9ஸ்கின் என்ற அழகு சாதன பிராண்டை உருவாக்கியுள்ளார். இது குறித்த அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியான நி
ரசிகரின் உயிரிழப்பிற்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் சூர்யா
சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்த தனது ரசிகரின் வீட்டிற்கு நடிகர் சூர்யா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.உயிரிழந்தவர் எண்ணூரை சேர்ந்த சூர்யாவின் ரசிகர
பிரபல நடிகர் மீது மர்ம நபர்கள் கொலை வெறி தாக்குதல்
1980களில் வெளிவந்த திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர், மோகன் ஷர்மா. மலையாள திரையுலகில் இருந்து வந்திருந்தாலும் தமிழில் ஹிட்டான பல முன்னணி ஹீரோக்களின்
அனிருத்திற்கு நடிகர் விஜய் கொடுத்த அன்பு பரிசு
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர், அனிருத். இவர் இசையமைத்த ஜவான் திரைப்படம் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி வசூலில் 1000 கோடியை
ஓடிடியில் ரிலீஸ் ஆனது கிக் திரைப்படம்
நடிகர் சந்தானம் நடித்த டிடி ரிட்டன்ஸ் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அவர் நடித்திருக்கும் அடுத்த திரைப்படமான ‘கிக்’
'' அரண்மனை 4'' பட முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் சுந்தர் சி. இவர் மின்சார கண்ணா, அருணாச்சலம், பிஸ்தா, அன்பே சிவம்,  நான் ராஜாவா தான் வருவேன் உள்ளிட்ட பல படங்களை இயக்க
 வைரலாகி வருகறுது  'அனிமல்' படத்தின் டீசர்
பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிம
மார்க் ஆண்டனி வெற்றியை கொண்டாட முடியாமல் தவிக்கும் விஷால்
கல்யாண வயதை தாண்டியதனால என்னமோ விரக்தியில் ஏது பண்ணுகிறோம் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் சிலர் சுற்றித் திரிகிறார்கள். அந்த லிஸ்டில் தற்போது விஷாலும
முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஏ.ஆர்.முருகதாசுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருவரும் இணையும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங
சூப்பர் ஸ்டாருக்கு புத்திமதி சொல்லும் விஜய் சேதுபதி
மகளாக நடித்தவருடன் ஜோடி போடுவது, மனைவியாக நடித்தவர் அம்மா கேரக்டரில் நடிப்பது போன்ற எத்தனையோ விஷயங்களை பார்த்து இருக்கிறோம். ஆனால் விஜய் சேதுபதி இதில்
Ads
 ·   · 849 news
  • R

    3 members
  •  · 4 friends

கிளிநொச்சி மாவட்டத்தில் போதைப் பொருள் வியாபாரிகளுடன போலீசார் மற்றும் சட்த்தினை பாதுகாக்க வேண்டிய உயர் அதிகாரிகள் நேரடி தொடர்பு பட்டவர்களாக இருப்பதனால் தான் அதனை கட்டுப்படுத்த முடியாது இருப்பதாக வலயக்கல்விப்பணிப்பார் கமலராஜன் தெரிவித்துள்ளார்

கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்றாவது காலாண்டுக்கான சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் தொடர்ந்து கருத்துரைக்கும் போது மாவட்டத்திலேயே போதை பொருள் பாவனை என்பது என்றுமில்லாதவாறு தலை தூக்கி இருக்கின்றது குறிப்பாக பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் இந்தப் போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது.கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்கள் பலர் போதைப் பொருளுக்கு அடிமையாகி வருகின்ற நிலைமை காணப்படுகிறது

இதனால் அதிபர் ஆசிரியர்கள் கூட பெரும் அச்சுறுத்தல்களுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலை காணப்படுகின்றன இடைவிலக்கிய மாணவர்களை மீள கற்றலில் இணைக்கும் போது அவர்களில் அனேகமானவர்கள் போதை வஸ்து பாவனைகளிலே ஈடுபடுகின்றனர் அத்துடன் ஏனைய மாணவர்களையும் அதற்கும் அடிமையாக்கும் நிலை கூட கானப்படுகின்றது

கிளிநொச்சியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து காணப்படுகிறது இதனை பாடசாலை மட்டங்களில் கட்டுப்படுத்த முயலும் போது அதிபர்கள் ஆசிரியர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகப்படுகின்றார்கள் போதைப்பொருள் பாவனையானது பல்வேறு பிரச்சனைகளை உருவாக்குகின்றன அதிபர்கள் ஆசிரியர்களால் இந்த போதைப் பொருள் பாவனைகளை கட்டுப்படுத்த முடியாது அனைவரினதும் ஒத்துழைப்பும் தேவை குறிப்பாக போதைப்பொருள் வியாபாரிகள் நேரடியாக போலீசார் மற்றும் அதனை கட்டுப்படுத்த வேண்டிய உயர் அதிகாரிகளுடன் தொடர்புடையவர்களாக இருப்பதனால் அதனை கட்டுப்படுத்த முடியாத சூழல் காணப்படுகிறது குறிப்பாக தாய் தந்தையர் இரண்டுக்கும் மேற்பட்ட திருமணங்கள் மற்றும் முறையான பாதுகாவலர்கள் இல்லாது நிலையிலேயே அதிகளவான மாணவர்கள் இவ்வாறான போதை பொருள் பாவனைகளோடு தொடர்பு பட்டவர்களாக காணப்படுகின்றார்கள் கிளிநொச்சி கிழக்கு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிலே அண்மையிலே ஒரு மாணவன் பாடசாலை நேரத்திலேபோதைப் பொருள் பாவனையில் ஈடுபட்டமை கண்டறியப்பட்டிருக்கின்றது சட்டத்தாலும் சமூகத்தாலும் கட்டுப்படுத்த முடியாத சில விடயங்களை பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் கட்டுப்படுத்துகின்ற போது அவர்களுக்கு எதிராக அச்சுறுத்தல்களும் நெருக்குதல்களும் ஏற்படுகின்றன

மாணவர் பாடையணி என்ற கட்டமைப்பு மூலம் இவற்றைக் கட்டுப்படுத்த முடியும் இந்தக் கட்டமைப்பு கிளிநொச்சி கல்வி வலயத்தில் மாத்திரம் இல்லாதுள்ளது பரிடசையில் நல்ல பெறு பேறுகளை கொண்டு வருவதென்றால் மாணவர்கள் படிக்க கூடிய மன நிலையில் இருக்க வேண்டும் போதைப் பொருள் அற்ற சூழலைக் கொண்டு வரவேண்டும் இவற்றையெல்லாம் மாவட்டத்தில் வைத்துக் கொண்டு கல்வியை முன்னேற்றுவது கடினமாகவே உள்ளது

என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 157
  • More
Comments (0)
    Info
    Created:
    Updated:
    Ads
    Latest News
    1-24
    Ads
    Ads
    Local News
    Empty
    Featured News
    1-24
    Ads