சினிமா செய்திகள்
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

கிளிநொச்சி மாவட்டத்தில் போதைப் பொருள் வியாபாரிகளுடன போலீசார் மற்றும் சட்த்தினை பாதுகாக்க வேண்டிய உயர் அதிகாரிகள் நேரடி தொடர்பு பட்டவர்களாக இருப்பதனால் தான் அதனை கட்டுப்படுத்த முடியாது இருப்பதாக வலயக்கல்விப்பணிப்பார் கமலராஜன் தெரிவித்துள்ளார்

கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்றாவது காலாண்டுக்கான சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் தொடர்ந்து கருத்துரைக்கும் போது மாவட்டத்திலேயே போதை பொருள் பாவனை என்பது என்றுமில்லாதவாறு தலை தூக்கி இருக்கின்றது குறிப்பாக பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் இந்தப் போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது.கிளிநொச்சியில் பாடசாலை மாணவர்கள் பலர் போதைப் பொருளுக்கு அடிமையாகி வருகின்ற நிலைமை காணப்படுகிறதுஇதனால் அதிபர் ஆசிரியர்கள் கூட பெரும் அச்சுறுத்தல்களுக்கும் சவால்களுக்கும் முகம் கொடுக்க வேண்டிய நிலை காணப்படுகின்றன இடைவிலக்கிய மாணவர்களை மீள கற்றலில் இணைக்கும் போது அவர்களில் அனேகமானவர்கள் போதை வஸ்து பாவனைகளிலே ஈடுபடுகின்றனர் அத்துடன் ஏனைய மாணவர்களையும் அதற்கும் அடிமையாக்கும் நிலை கூட கானப்படுகின்றதுகிளிநொச்சியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து காணப்படுகிறது இதனை பாடசாலை மட்டங்களில் கட்டுப்படுத்த முயலும் போது அதிபர்கள் ஆசிரியர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகப்படுகின்றார்கள் போதைப்பொருள் பாவனையானது பல்வேறு பிரச்சனைகளை உருவாக்குகின்றன அதிபர்கள் ஆசிரியர்களால் இந்த போதைப் பொருள் பாவனைகளை கட்டுப்படுத்த முடியாது அனைவரினதும் ஒத்துழைப்பும் தேவை குறிப்பாக போதைப்பொருள் வியாபாரிகள் நேரடியாக போலீசார் மற்றும் அதனை கட்டுப்படுத்த வேண்டிய உயர் அதிகாரிகளுடன் தொடர்புடையவர்களாக இருப்பதனால் அதனை கட்டுப்படுத்த முடியாத சூழல் காணப்படுகிறது குறிப்பாக தாய் தந்தையர் இரண்டுக்கும் மேற்பட்ட திருமணங்கள் மற்றும் முறையான பாதுகாவலர்கள் இல்லாது நிலையிலேயே அதிகளவான மாணவர்கள் இவ்வாறான போதை பொருள் பாவனைகளோடு தொடர்பு பட்டவர்களாக காணப்படுகின்றார்கள் கிளிநொச்சி கிழக்கு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றிலே அண்மையிலே ஒரு மாணவன் பாடசாலை நேரத்திலேபோதைப் பொருள் பாவனையில் ஈடுபட்டமை கண்டறியப்பட்டிருக்கின்றது சட்டத்தாலும் சமூகத்தாலும் கட்டுப்படுத்த முடியாத சில விடயங்களை பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் கட்டுப்படுத்துகின்ற போது அவர்களுக்கு எதிராக அச்சுறுத்தல்களும் நெருக்குதல்களும் ஏற்படுகின்றனமாணவர் பாடையணி என்ற கட்டமைப்பு மூலம் இவற்றைக் கட்டுப்படுத்த முடியும் இந்தக் கட்டமைப்பு கிளிநொச்சி கல்வி வலயத்தில் மாத்திரம் இல்லாதுள்ளது பரிடசையில் நல்ல பெறு பேறுகளை கொண்டு வருவதென்றால் மாணவர்கள் படிக்க கூடிய மன நிலையில் இருக்க வேண்டும் போதைப் பொருள் அற்ற சூழலைக் கொண்டு வரவேண்டும் இவற்றையெல்லாம் மாவட்டத்தில் வைத்துக் கொண்டு கல்வியை முன்னேற்றுவது கடினமாகவே உள்ளதுஎன்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

  • 334
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads