சினிமா செய்திகள்
‘தங்கலான்’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு
சென்னை ஏப்ரல் 17 2024- இந்தியாவின் முன்னணி கன்டென்ட் ஸ்டுடியோவான ஜியோ ஸ்டுடியோஸும், கே. ஈ. ஞானவேல் ராஜாவிற்கு சொந்தமான முன்னணி தயாரிப்பு மற்றும் திரைப
 'மனுசி' படத்தின் டிரைலர் வெளியானது  (டிரைலர் வீடியோ இணைப்பு)
அறம்’ பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் ‘மனுசி’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு ஆண்ட்ரியாவின் பிறந்தநாளில
குழந்தைகளுக்காக வாழ்க்கையை தியாகம் செய்த சுலக்சனா
16 வயதில் நடிக்க வந்து 18 வயதில் திருமணம் செய்து 23 வயதில் மூன்று குழந்தைகளுக்கு தாயான நடிகை சுலக்சனா விவாகரத்து பெற்று தனது குழந்தைகளை வளர்ப்பதற்காகவ
மும்பையில் 4000 ஆயிரம் சதுர அடியில்  புது வீடு வாங்கினார் பூஜா ஹெக்டே
தமிழில் ராசி இல்லாத நடிகை என பெயர் எடுத்த பூஜா ஹெக்டே மீண்டும் தெலுங்கு பக்கம் சென்றார். தற்போது இவர் சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெக
வைரலாகும் ‘விசில் போடு’ பாடல்
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘க்ரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ சுருக்கமாக ‘கோட்’. இந்த படத்தில் பிரசாந்த், மைக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்து
தமிழ் புத்தாண்டையொட்டி சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் இரண்டு வெவ்வேறு தோற்றங்களில் காட்சிய
2026 சட்டமன்ற தேர்தலில் போட்டி என்ற அறிவிப்பை வெளியிட்ட விஷால்
நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்
இணையத்தில் லீக் ஆன GOAT First Single பாடல்
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் (கோட்) படம் உருவாகி வருகிறது.
நடிகர் சாயாஜி ஷிண்டே மருத்துவமனையில் அனுமதி
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வருபவர் சாயாஜி ஷிண்டே. தமிழில் பாரதியார் வாழ்க்கை கதையை மையமாக வைத்து உருவான ‘பாரதி’ படத்தில் நடித்தவர். மகார
மனிஷா கொய்ராலா பற்றி பலரும் அறிந்திடாத தகவல்
உச்சத்தில் இருந்து ஜீரோவான நேபாள ராணி மனிஷா கொய்ராலா.. மது தான் காரணமா?நடிகை மனிஷா கொய்ராலா நேபாள நாட்டின் ராஜகுமாரியாக வாழ்ந்து கொண்டிருந்த நிலையில்
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணந்தர
" உங்க வாழ்க்கை வரலாற்றை பத்திரிகையில எழுதணும்” - பாட்டாளிக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணந்தரத்திடம் ஒரு நிருபர் கேட்டாராம். பட்டுக்கோட்டையார் அந்த நிர
முன்னழகு எடுப்பாக தெரிய புகைப்படம் வெளியிட்டார் யாஷிகா ஆனந்த்
யாஷிகா ஆனந்த் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் எந்த அழகை பார்ப்பது என்று தெரியாமல் திணறி வரும் ரசிகர்கள் அனைவரும் முன்னழகை முன்பு பார்க
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்றாவது காலாண்டுக்கான மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறை மற்றும் பால்நிலை சமத்துவம் தொடர்பிலான கலந்துரையாடல்

பாடசாலை மட்டங்களில் போசாக்கு அச்சுறுத்தல்களுக்கு உள்ளான குழந்தைகள் தொடர்பில் அடையாளம் காணப்படுமிடத்து அதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி  கேதீஸ்வரன்  தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்றாவது காலாண்டுக்கான மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறை மற்றும் பால்நிலை சமத்துவம் தொடர்பிலான கலந்துரையாடல்கள் இன்று (27-09-2022) பகல் 10 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார் தொடர்ந்து உரையாற்றுககையில் ஜனாதிபதியின் விசேட செயற் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தேசிய வேலை திட்டங்களில் ஒன்றான உணவு பாதுகாப்பு தொடர்பான செயலணி உருவாக்கப்பட்டு அதற்கான வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

குறிப்பாக கிராமமட்டங்களிலும் இந்த குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன குறிப்பாக உணவு பஞ்சம் ஏற்படாத வாறும் போசாக்கு நிலைமையை பாதுகாத்துக் கொள்வதற்கு ஏற்ற வகையிலும் இவ்வாறு செய்யத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது மாவட்டத்தில் பாடசாலைகள் மட்டத்திலேபோஷாக்கு அச்சுறுத்தலான குழந்தைகள் தொடர்பில் அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கான விசேட வேலை திட்டங்களை முன்னெடுப்பதற்கு தயாராக உள்ளோம் என்றும் தெரிவித்த அவர் அதிகர்த்து செல்லும் போதைப்பொருள் பயன்பாடுகளை தடுப்பதற்கு அனைவரது ஒத்துழைப்புக்களும் அவசியமாகும் போதைப் பொருள் பாவனைகளில் இருந்து இளம் சமூகத்தை பாதுகாப்பதற்கு சட்டத்தால் மட்டும் முடியாது அனைவரது ஒத்துழைப்புகளும் அவசியமாகும் குறிப்பாக பெற்றோர்கள் பாடசாலை சமூகம் ஆகியோரினுடைய முழுமையான ஒரு கூட்டுப் பொறுப்புடன் இவற்றை கட்டுப்படுத்த முடியும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்பன தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேற்படி கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி)  திருலிங்கநாதன் கிளிநொச்சி கல்விப் பணிப்பாளர்  கமலராஜன்  வடக்கு கல்விப் பணிப்பாளர் சிவனருள் ராஜா    பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் எஸ் கிருஷ்ணேந்திரன்  கரைச்சி பிரதேச செயலாளர்  ஜெயகரன் கண்டாவளை பிரதேச செயலாளர் ரீ. பிருந்தாகரன் மற்றும பொலிஸ்உத்தியேயாகத்தர்கள்  மாவட்ட தாய் சேய் நல வைத்திய அதிகாரி பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் துறை சார்ந்த அதிகாரிகள் அரச சார்பற்ற நிறுவனங்களில் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • 245
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads