சினிமா செய்திகள்
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
லோ நெக் ஜாக்கெட்டில் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று
காலத்தால் அழியா கலைஞன் குலதெய்வம் ராஜகோபால்
விவேக்கிற்கு முன்பே ‘சின்னக் கலைவாணர்’ என்ற பட்டத்தைப் பெற்றவர் குலதெய்வம் ராஜகோபால். ஓப்பீடே இல்லாத நகைச்சுவை மற்றும் குணச்சித்திரக் கலைஞர். தனது நகை
சிவாஜி கணேசனை பாராட்டிய சாவித்திரி
'பாசமலர்’ வெளியான தினத்தில் மாறுவேடத்தில் திரையரங்குக்கு சென்று படம் பார்த்துவிட்டுத் திரும்பிய சாவித்திரி, “படம் பார்த்து முடித்து பெண்கள் வெளியே போன
ரஜினிகாந்தின் கேளம்பாக்கம் பங்களா
ரஜினிகாந்த் எந்த ஒரு பின்புலனும் இல்லாமல் சினிமாவில் உயர்ந்தவர். ஆனால் அவருக்கு சொத்து எக்கசக்கமாக அதிகரித்தது. அப்படி ஒன்று தான் கேளம்பாக்கம் பங்களா.
நடிகர் சிவாஜி நடிப்பின் மேல் வைத்திருந்த தொழில்பக்தி
1972ல் ராஜா படத்தில் சிவாஜி நடித்துக் கொண்டு இருந்தார். அப்போது பாலாஜியின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று தெரியாமலே இருந்தது. 1972, மே 4ல் ராஜா ப
தன் வாழ்வில் நடந்த சம்பவத்தை மனம்திறந்து கூறிய நாகேஷ்
நாகேஷ் கூறுகிறார்...  ஒருநாள் காலையில் எனக்கு ஒரு போன் கால் வந்தது. 'நான் உங்கள் ரசிகன்' என்றார் போன் பேசியவர்.  " நல்லது சொல்லுங்க !"  " என் பெயர் சா
அற்புத குரலால் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைக்கும் பாடகி வாணி ஜெயராம்
தமிழ் சினிமாவின் பின்னணி பாடகிகளுள் மிகவும் முக்கியமானவர் பாடகி வாணி ஜெயராம்; இவரது இயற்பெயர் கலைவாணி. 1945 நவம்பர் 30 அன்று வேலூரில் துரைசாமி ஐயங்கார
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

வவுனியா தெற்கு பகுதியில் இயங்கி வரும் 23 முன்பள்ளிகளை சேர்ந்த 44 முன்பள்ளி ஆசிரியர்களுக்கான முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி வலுப்படுத்தல் இருநாள் பயிற்சி பட்டறையொன்று நடைபெற்றுள்ளது.

வவுனியா தெற்கு பகுதியில் இயங்குகின்ற 23 முன்பள்ளிகளை சேர்ந்த 44 முன்பள்ளி ஆசிரியர்கள் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி வலுப்படுத்தல் இரு நாள் பயிற்சி (24-09-2022) ஆரம்பமாகி நேற்றும் நடைபெற்றுள்ளது.

இதனை வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமணையும் -சிங்களப்பிரிவு (RAHAMA) றகமாவும் இணைந்து WSEEDS vavuniya south ஏற்பாட்டில் இரண்டு நாள் தங்குடப்பயிற்சி இடம் பெற்றது . அதில் உள்ளடக்கப்பட்ட விடங்களாக ஏன் முன்பள்ளி அவசியம், சிறுவர்களுடைய உடல் , உள விருத்தி , முன்பள்ளி முகாமைத்துவம் , முன்பள்ளி சூழல், எவ்வாறு விளையாட்டு ஊடாக குழந்தைகளுக்கு கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடல் போன்ற பயிற்சி இடம்பெற்றதுடன் விசேடமான தளர்வு நிலைப்பயிற்சி மற்றும் யோக பயிற்சி இடம்பெற்றது.

ஆகவே முன்பள்ளி ஆசிரியர்கள் தரம் உயர்த்தப்பட்டு பிரதேச மட்டத்தில் முதன்மை ஆசிரியர்களாக ஏனைய முன்பள்ளிகளை வளப்படுத்தி கல்வி, கலை, கலாச்சாரம,; உடல் இயக்க செயற்பாடுகள் முதலான துறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அதன் மூலம் பிரதேச அபிவிருத்திக்கு உதவும் பொருட்டு, எதிர்கால சிறுவர்களின் நடத்தையில் மாற்றங்களை ஏற்படுத்தி அவர்களை சமூக வளங்களாக உருவாக்க தயாராக்குவதாகும். அச் செயற்பாட்டின் நோக்கமாகும்.

இன் நிகழ்வில் வவுனியா தெற்கு வலயக்கல்விப்பணிமணையிலிருந்து உதவிக்கல்வி;ப்பணிப்பாளர் (சிங்கள பிரிவு) மற்றும் முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தியின் உதவிக்கல்விப்பணிப்பாளர் மற்றும் றகமா நிறுவனத்தின் அணி தலைவர் ஆகியோர் இன் நிகழ்வின் ஆரம்ப உரை வழங்கியிருந்தார்கள்.

  • 213
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads