சினிமா செய்திகள்
தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் சவால்
நடிகர் விஷாலை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், எங்களிடம் கலந்தாலோசித்து, அதன் பின்னர் பணிகளை து
யோகிபாபுவின் ‘போட்’ டிரைலர் ரிலீஸ் ஆனது
யோகி பாபு நடிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவான ‘போட்’ என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்ற
பிரபல ஓடிடியில் வெளியானது யோகி பாபுவின் சட்னி சாம்பார் வெப் சீரிஸ்
அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நட
நடிகர் முத்துக்காளையை பாராட்டிய பிரபல இயக்குநர்
கடந்த 1997ம் ஆண்டில் பிரபுவின் பொன்மனம் என்ற படம் மூலம் தமிழில் என்டரி ஆனவர் நடிகர் முத்துக்காளை. முன்னதாக ஸ்டண்ட் மாஸ்டராக இவர் படங்களில் பணியாற்றிய
வதந்திகளுக்கு பதிலடி கொடுத்த கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ரகு தாத்தா' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின ரிலீஸாக வெளியாகிறது. இந்தி திணிப்பை பற்றிய பட
மலேசியாவில் பிறந்த நாளை கொண்டாடும் சீரியல் நடிகை
விஜய் டிவி சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அஷ்வினி. இவர் தற்போது பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.விஜய்
சுதந்திர தினத்துக்கு வெளியாகவுள்ள பேய் படம்
திகில் கதையாக கடந்த 2015ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில், டிமாண்டி காலனி படம் வெளிவந்தது. இதில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார். விறுவ
'பிதா' படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது
ஜூலை 26'ம் தேதி வெளியாகவுள்ள பிதா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வில், 23' மணி நேரம், 23' நிமிடங்களில் எடுக்கப்பட்ட
'ராயன்' சிறப்புக் காட்சிக்கு அனுமதி
தனுஷ் நடித்த 'ராயன்' திரைப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இந்த படத்திற்கு சிறப்பு காட்ச
’கொட்டுக்காளி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூரி நடித்த ’கொட்டுக்காளி’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்
சுந்தர் சி மற்றும் வடிவேலு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு
சுந்தர் சி இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான அரண்மனை 4 படம் இந்த ஆண்டின் முதல் ப்ளாக்பஸ்டர் ஆகியுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் அளவுக்கு
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

கால்நடை வளர்ப்பையும் அதிகளவு வாழ்வாதாரமாகக் கொண்ட ஒரு பிரதேசமாக கிளிநொச்சி மாவட்டம் காணப்பட்டாலும் உற்பத்தி செய்யப்படும் பாலையோ அல்லது விவசாய விளை பொருட்களுக்கோ உரிய சந்தை வாய்ப்பு அல்லது விலை கிடைப்பதில்லை

கிளிநொச்சி மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு பதினாறாயிரம் லீற்றருக்கும்  அதிகமான  பால் உற்பத்தி ஆகினாலும் ஐயாயிரம் லிட்டர் வரையான பால்  மாத்திரம்  மாவட்டத்தின் தேவைக்காக பயன்படுத்தப்படுவதாக கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயத்தையும் கால்நடை வளர்ப்பையும் அதிகளவு வாழ்வாதாரமாகக் கொண்ட ஒரு பிரதேசமாக கிளிநொச்சி மாவட்டம் காணப்பட்டாலும் உற்பத்தி செய்யப்படும் பாலையோ அல்லது விவசாய விளை பொருட்களுக்கோ உரிய சந்தை வாய்ப்பு அல்லது விலை கிடைப்பதில்லை என்பதாகும்.

மாவட்டத்தில் நாளொன்றுக்கு பதினாறாயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுவதாகவும் இதில் ஐயாயிரம் லிட்டர் வரையான பால் மட்டுமே உள்ளுர் நுகர்வுக்கு பயன் படுத்தப்படுகின்றன ஏனைய பதினோராயிரம் லிட்டர் பாலும் வெளியிடங்களுக்கு அனுப்பப்படுவதாக கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற பாலின் அரைவாசியையாவது இந்த மாவட்டத்தில் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை பலரும் முன் வைத்து வருகின்ற போதும் அவ்வாறு பாலை மிக விரைவாகவும் உரிய நேரத்துக்கும் சந்தைப்படுத்துவதற்கு ஏற்ற வசதிகள் இல்லையென்றும் அதனாலும் பாலை வெளியிடங்களுக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை காணப்படுவதாகவும் கால்நடைவளர்ப்போர் கூட்டுறவுச் சங்கங்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கால்நடை பண்னையாளர்கள் தொடர்ந்தும் பல்வேறு நெருக்குதல்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலைமை காணப்படுகிறது,  அதாவது, கால்நடைகளுக்கான உரிய மேச்சல் நிலங்கள் இன்மை உற்பத்தி செய்யப்படும் பாலுக்கான உரிய சந்தை வாய்ப்பின்மை உரிய விலைகள் கிடைக்காமை காரணமாக பண்ணையாளர்கள் பல்வேறு நெருக்குதல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை காணப்படுவதாக தொடர்ந்தும் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட விவசாய குழு கூட்டத்திலும் கால்நடைகளை பயிர் செய்கை காலங்களில் வைத்துப் பராமிக்க கூடிய இடங்கள் இன்மை தொடர்பிலும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது

  • 272
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads