சினிமா செய்திகள்
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

கால்நடை வளர்ப்பையும் அதிகளவு வாழ்வாதாரமாகக் கொண்ட ஒரு பிரதேசமாக கிளிநொச்சி மாவட்டம் காணப்பட்டாலும் உற்பத்தி செய்யப்படும் பாலையோ அல்லது விவசாய விளை பொருட்களுக்கோ உரிய சந்தை வாய்ப்பு அல்லது விலை கிடைப்பதில்லை

கிளிநொச்சி மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு பதினாறாயிரம் லீற்றருக்கும்  அதிகமான  பால் உற்பத்தி ஆகினாலும் ஐயாயிரம் லிட்டர் வரையான பால்  மாத்திரம்  மாவட்டத்தின் தேவைக்காக பயன்படுத்தப்படுவதாக கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயத்தையும் கால்நடை வளர்ப்பையும் அதிகளவு வாழ்வாதாரமாகக் கொண்ட ஒரு பிரதேசமாக கிளிநொச்சி மாவட்டம் காணப்பட்டாலும் உற்பத்தி செய்யப்படும் பாலையோ அல்லது விவசாய விளை பொருட்களுக்கோ உரிய சந்தை வாய்ப்பு அல்லது விலை கிடைப்பதில்லை என்பதாகும்.

மாவட்டத்தில் நாளொன்றுக்கு பதினாறாயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுவதாகவும் இதில் ஐயாயிரம் லிட்டர் வரையான பால் மட்டுமே உள்ளுர் நுகர்வுக்கு பயன் படுத்தப்படுகின்றன ஏனைய பதினோராயிரம் லிட்டர் பாலும் வெளியிடங்களுக்கு அனுப்பப்படுவதாக கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற பாலின் அரைவாசியையாவது இந்த மாவட்டத்தில் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை பலரும் முன் வைத்து வருகின்ற போதும் அவ்வாறு பாலை மிக விரைவாகவும் உரிய நேரத்துக்கும் சந்தைப்படுத்துவதற்கு ஏற்ற வசதிகள் இல்லையென்றும் அதனாலும் பாலை வெளியிடங்களுக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை காணப்படுவதாகவும் கால்நடைவளர்ப்போர் கூட்டுறவுச் சங்கங்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கால்நடை பண்னையாளர்கள் தொடர்ந்தும் பல்வேறு நெருக்குதல்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலைமை காணப்படுகிறது,  அதாவது, கால்நடைகளுக்கான உரிய மேச்சல் நிலங்கள் இன்மை உற்பத்தி செய்யப்படும் பாலுக்கான உரிய சந்தை வாய்ப்பின்மை உரிய விலைகள் கிடைக்காமை காரணமாக பண்ணையாளர்கள் பல்வேறு நெருக்குதல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை காணப்படுவதாக தொடர்ந்தும் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட விவசாய குழு கூட்டத்திலும் கால்நடைகளை பயிர் செய்கை காலங்களில் வைத்துப் பராமிக்க கூடிய இடங்கள் இன்மை தொடர்பிலும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது

  • 365
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads