சினிமா செய்திகள்
15வயது மகளுடன் இருக்கும் பெண்ணை மறுமணம் செய்தார் நடிகர் விராட்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலின் கதாநாயகன் விராட். இவர் நவீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். நவீனா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவ
 எம்ஜிஆர் படத்துக்கு நடிகையின் கணவர் போட்ட கண்டிஷன்
தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை இன்றளவும் உச்சரித்துவருகிறார்கள் என்றால் அந்த அளவுக்கு எம்ஜிஆர் ஆற்றிய செயல்கள் ஏராளம். சினிமா
நடிகை ஹனிரோஸின் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்
பிரபல மலையாள நடிகையும் தமிழில் சிங்கம்புலி, மல்லுக்கட்டு போன்ற படங்களில் நடித்தவருமான நடிகை ஹனிரோஸ். சமீபத்தில் பாலகிருஷ்ணாவின் வீரசிம்மா ரெட்டி படத்த
மினி ஸ்கர்ட் உடையில் ரைசா வில்சனின் புகைப்படம்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
லோ நெக் ஜாக்கெட்டில் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

கால்நடை வளர்ப்பையும் அதிகளவு வாழ்வாதாரமாகக் கொண்ட ஒரு பிரதேசமாக கிளிநொச்சி மாவட்டம் காணப்பட்டாலும் உற்பத்தி செய்யப்படும் பாலையோ அல்லது விவசாய விளை பொருட்களுக்கோ உரிய சந்தை வாய்ப்பு அல்லது விலை கிடைப்பதில்லை

கிளிநொச்சி மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு பதினாறாயிரம் லீற்றருக்கும்  அதிகமான  பால் உற்பத்தி ஆகினாலும் ஐயாயிரம் லிட்டர் வரையான பால்  மாத்திரம்  மாவட்டத்தின் தேவைக்காக பயன்படுத்தப்படுவதாக கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயத்தையும் கால்நடை வளர்ப்பையும் அதிகளவு வாழ்வாதாரமாகக் கொண்ட ஒரு பிரதேசமாக கிளிநொச்சி மாவட்டம் காணப்பட்டாலும் உற்பத்தி செய்யப்படும் பாலையோ அல்லது விவசாய விளை பொருட்களுக்கோ உரிய சந்தை வாய்ப்பு அல்லது விலை கிடைப்பதில்லை என்பதாகும்.

மாவட்டத்தில் நாளொன்றுக்கு பதினாறாயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுவதாகவும் இதில் ஐயாயிரம் லிட்டர் வரையான பால் மட்டுமே உள்ளுர் நுகர்வுக்கு பயன் படுத்தப்படுகின்றன ஏனைய பதினோராயிரம் லிட்டர் பாலும் வெளியிடங்களுக்கு அனுப்பப்படுவதாக கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற பாலின் அரைவாசியையாவது இந்த மாவட்டத்தில் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை பலரும் முன் வைத்து வருகின்ற போதும் அவ்வாறு பாலை மிக விரைவாகவும் உரிய நேரத்துக்கும் சந்தைப்படுத்துவதற்கு ஏற்ற வசதிகள் இல்லையென்றும் அதனாலும் பாலை வெளியிடங்களுக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை காணப்படுவதாகவும் கால்நடைவளர்ப்போர் கூட்டுறவுச் சங்கங்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கால்நடை பண்னையாளர்கள் தொடர்ந்தும் பல்வேறு நெருக்குதல்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலைமை காணப்படுகிறது,  அதாவது, கால்நடைகளுக்கான உரிய மேச்சல் நிலங்கள் இன்மை உற்பத்தி செய்யப்படும் பாலுக்கான உரிய சந்தை வாய்ப்பின்மை உரிய விலைகள் கிடைக்காமை காரணமாக பண்ணையாளர்கள் பல்வேறு நெருக்குதல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை காணப்படுவதாக தொடர்ந்தும் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட விவசாய குழு கூட்டத்திலும் கால்நடைகளை பயிர் செய்கை காலங்களில் வைத்துப் பராமிக்க கூடிய இடங்கள் இன்மை தொடர்பிலும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது

  • 240
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads