சினிமா செய்திகள்
தனது காதல் திருமணம் பற்றி மனம் திறந்து கூறினார் நடிகை மோகினி
1990 களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை மோகினி தன்னுடைய காதல் கதை குறித்து கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார். அதில் அவர் பேசும் போது, “ நானும், பரத
பரிதாப நிலையில் இருக்கும் நடிகை பிந்து கோஷ்
கார், பங்களா என ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து, கடைசி காலத்தில் வறுமையில் இருந்த நடிகை பிந்துகோஷ்சிறுவயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து காமெடி நடிப்பில் கல
ரஜினியின் வாழ்ககையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய சமூக சேவகி
நடிகர் ரஜினி ஆன்மிகத்திற்குள் தன்னை நுழைத்துக்கொண்ட பின்னர்தான் பக்குவமாகவும், அமைதியாகவும் மாறினார். எதையும் நிதானித்து முடிவெடுக்கும் பழக்கமும் அவரு
திரைத்துறையில் ஜொலிக்காமல் போன நடிகை தேவிஸ்ரீ
நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்" என்ற என்னடி_முனியம்மா" பாடலையே சொன்னால்தான் இந்த நடிகை நம் நினைவுக்கு உடனே வரும் .ரொம்ப அழகிய வட்ட முகம் . பாங்க
அழியா கானங்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்
1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவ
கடும் போராட்டங்களை சந்தித்த பழம்பெரும் நடிகை சி.ஆர்.விஜயகுமாரி
தமிழ்த்திரை உலகில் அந்தக்காலத்தில் நடிகைகள் மிகவும் திறமைசாலிகளாக இருந்தனர். ஆடுவது, பாடுவது, நடிப்பது என எல்லாத் திறமைகளையும் கொண்டு இருந்தனர். இன்னு
ஜொலி ஜொலிக்கும் வைர கற்கள் உள்ள சமந்தா அணிந்த வாட்ச்சின் விலை தெரியுமா?
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா, சில தினங்களுக்கு முன்பு வெள்ளை நிற ட்ரெண்டி உடையில் மிகவும் ஸ்டைலாக சில போட்டோக்களை வெளியிட்டு இருந்தார். அந்த ப
லோ நெக் ஜாக்கெட்டில் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்: நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி படத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று
காலத்தால் அழியா கலைஞன் குலதெய்வம் ராஜகோபால்
விவேக்கிற்கு முன்பே ‘சின்னக் கலைவாணர்’ என்ற பட்டத்தைப் பெற்றவர் குலதெய்வம் ராஜகோபால். ஓப்பீடே இல்லாத நகைச்சுவை மற்றும் குணச்சித்திரக் கலைஞர். தனது நகை
சிவாஜி கணேசனை பாராட்டிய சாவித்திரி
'பாசமலர்’ வெளியான தினத்தில் மாறுவேடத்தில் திரையரங்குக்கு சென்று படம் பார்த்துவிட்டுத் திரும்பிய சாவித்திரி, “படம் பார்த்து முடித்து பெண்கள் வெளியே போன
ரஜினிகாந்தின் கேளம்பாக்கம் பங்களா
ரஜினிகாந்த் எந்த ஒரு பின்புலனும் இல்லாமல் சினிமாவில் உயர்ந்தவர். ஆனால் அவருக்கு சொத்து எக்கசக்கமாக அதிகரித்தது. அப்படி ஒன்று தான் கேளம்பாக்கம் பங்களா.
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் இவ்வாண்டு முழுமையான சிறுபோக செய்கை மேற்கொள்ளப்பட்ட போதும் 22,200 ஏக்கர் கன அடி தண்ணீர் மிஞ்சி உள்ளதாக தெரிவிப்பு

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் இவ்வாண்டு முழுமையான சிறுபோக செய்கை மேற்கொள்ளப்பட்ட போதும் அதற்கு மேலதிகமாக பயிர் செய்யக்கூடிய வகையில்  இருபத்தி இரண்டாயிரத்து 200  ஏக்கர் கன அடி தண்ணீர் மிஞ்சி உள்ளதாக இரணைமடு நீர்ப்பாசனன பொறியியலாளர் எஸ். செந்தில் குமரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடுக்குளத்தின் கீழ் இவ்வாண்டு நுாறு வீதமான சிறுபோக செய்கை மேற்கொள்ளப்பட்டதுடன் மேலதிகமான குறிப்பிட்ட சில பிரதேசங்களும் பரீட்சார்த்தமாக உள்வாங்கப்பட்டு சிறு போக நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாறு சிறுபோக செய்கை மேற்கொள்ளப்பட்ட போதும் இரணைமடுக்குளத்தின் மொத்த நீர்க் கொள்ளவை விட அரைவாசிக்கும் கூடுதலான தண்ணீர் குளத்தில் மேலதிகமாக உள்ளது.இவ்வாறு முன்னெடுக்கப்பட்டாலும் குளத்தில் 19அடி ஒரு அங்குல நீர் மீதமாகவுள்ளதாகவும் அதாவது தற்போதுள்ள 31ஆயிர்தது 700 கனஅடித்தண்ணீரில் 9500 கன தண்ணீர் குடிநீர்த் தேவை மற்றும் ஏனைய தேவைகளுக்கு ஒதுக்கப்ட்டாலும் மேலதிகமாக பயிர் செய்யக்கூடிய வகையில் இருபத்தி இரண்டாயிரத்து 200 ஏக்கர் கன அடி தண்ணீர் மிஞ்சி மிஞ்சி உள்ளதாக இரணைமடு நீர்ப்பாசனன பொறியியலாளர் எஸ். செந்தில் குமரன் தெரிவித்துள்ளார்.

அதாவது 36 அடி கொள்ளளவு கொண்ட இரணைமடுக்குளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 35 அடி தண்ணீரை அடிப்படையாக கொண்டு சிறுபோக செய்கை தீர்மாணிக்கப்பட்டது அதாவது அப்போது பதினேழாயித்து 700 ஏக்கர் பயிர் செய்கை மேற்கொள்ளப்படுவதெனத் தீர்மானிக்கப்பட்ட நிலையில் இரணைமடு விவசாயிகள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தையடுத்து முழுமையான செய்கைக்கான தீர்மாணம் எடுக்கப்பட்டும் மேலதிக பகுதிகள் பரிட்சர்த்தமாக உள்வாங்கப்பட்டும் சிறுபோகம் முன்னெடுக்கப்ட்டாலும் தற்போது குளத்தில் 19அடி ஒரு அங்குல நீர் மீதமாகவுள்ளது அதாவது 31ஆயிர்தது 700 கனஅடித்தண்ணீரில் 9500 கன தண்ணீர் குடிநீர்த் தேவை மற்றும் ஏனைய தேவைகளுக்கு ஒதுக்கப்ட்டாலும் மேலதிகமாக பயிர் செய்யக்கூடிய வகையில் இருபத்தி இரண்டாயிரத்து 200 ஏக்கர் கன அடி தண்ணீர் மிஞ்சி உள்ளது.

குறிப்பாக இரணை மடு குளத்தின் வான் கதவுகளை திறக்கின்ற போது பாதிப்புகளை எதிர்கொள்ளுகின்ற பிரதேச மக்களுக்கு அல்லது தங்களுடைய வாழ்வாதாரபயிர் செய்கை மேற்கொள்வதற்கோ தண்ணீர் வழங்கப்படாத நிலை காணப்பட்டது இம்முறை சிறு போக செய்கையின் போது புதிதாக உள்வாங்கப்பட்ட கோரக்கண் கட்டு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுமார் 70 ஏக்கர் வரையான நிலப்பரப்புக்கு தண்ணீர் வழங்கப்படாத நிலையில் குறித்த செய்கைகள் விவசாயிகளால் கைவிடப்பட்டது.

இவ்வாறு குளத்தில் மேலதிக தண்ணீர் இருந்தும் விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் வழங்கப்பாடது கைவிடப்பட்டமையானது அதிகாரிகளதும் விவசாய அமைப்புகள் சிலவற்றினுடைய வினைதிறனற்ற செயலாகவே அமைந்துள்ளதாக பலராலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 348
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads