சினிமா செய்திகள்
தக் லைஃப்  நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசிய கமல்ஹாசன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லெட்சுமி, நாசர், ஜோஜூ ஜார்ஜ், அபிராபி, வடிவுக்கரசி ஆகியோர் பலர் நட
வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் கடந்த வாரம் வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந
தக் லைஃப் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
அஜித்தின் குட் பேட் அக்லீ படத்திற்கு பிறகு 2025 ஆம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று 'தக் லைஃப்'. இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உ
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
பீட்சா படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து இறைவி, ஜிகர்தண்டா என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக
ஸ்டைலான உடையில் நடிகை இந்துஜா
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித
 'எங் மங் சங்' - திரைப்படம் எப்போது ரிலீஸ்?
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் '
பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி காலமானார்
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின
கவர்ச்சியான உடையில் ஜொலிக்கும் நடிகை பிரணிதா
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உ
நடிகை பூர்ணிமா ஜெயராம்
1981-ல் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூர்ணிமா ஜெயராம். ‘மதி ஒளி’ சண்முகம் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய ‘நெஞ்சில் ஒரு முள்’ படத்தில் நடிக்க
சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'மதராஸி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது. இப்படம
நடிகை ரோகிணி ஒரு பாடல் ஆசிரியர்
நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ரோகினி. 1974ம் வருடம் முதல் சிறுமியாக நடிக்க துவங்கி இடையில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித
கலைப்புலி ஜி சேகரன் காலமானார்
தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தயாரிப்பாளரகவும், இயக்குநராகவும், நடிகராகவும் நிலை நிறுத்திக் கொண்டவர் தான் கலைப்புலி ஜி சேகரன். யார் என்ற படத்தை தயாரித்தா
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் இவ்வாண்டு முழுமையான சிறுபோக செய்கை மேற்கொள்ளப்பட்ட போதும் 22,200 ஏக்கர் கன அடி தண்ணீர் மிஞ்சி உள்ளதாக தெரிவிப்பு

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழ் இவ்வாண்டு முழுமையான சிறுபோக செய்கை மேற்கொள்ளப்பட்ட போதும் அதற்கு மேலதிகமாக பயிர் செய்யக்கூடிய வகையில்  இருபத்தி இரண்டாயிரத்து 200  ஏக்கர் கன அடி தண்ணீர் மிஞ்சி உள்ளதாக இரணைமடு நீர்ப்பாசனன பொறியியலாளர் எஸ். செந்தில் குமரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடுக்குளத்தின் கீழ் இவ்வாண்டு நுாறு வீதமான சிறுபோக செய்கை மேற்கொள்ளப்பட்டதுடன் மேலதிகமான குறிப்பிட்ட சில பிரதேசங்களும் பரீட்சார்த்தமாக உள்வாங்கப்பட்டு சிறு போக நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாறு சிறுபோக செய்கை மேற்கொள்ளப்பட்ட போதும் இரணைமடுக்குளத்தின் மொத்த நீர்க் கொள்ளவை விட அரைவாசிக்கும் கூடுதலான தண்ணீர் குளத்தில் மேலதிகமாக உள்ளது.இவ்வாறு முன்னெடுக்கப்பட்டாலும் குளத்தில் 19அடி ஒரு அங்குல நீர் மீதமாகவுள்ளதாகவும் அதாவது தற்போதுள்ள 31ஆயிர்தது 700 கனஅடித்தண்ணீரில் 9500 கன தண்ணீர் குடிநீர்த் தேவை மற்றும் ஏனைய தேவைகளுக்கு ஒதுக்கப்ட்டாலும் மேலதிகமாக பயிர் செய்யக்கூடிய வகையில் இருபத்தி இரண்டாயிரத்து 200 ஏக்கர் கன அடி தண்ணீர் மிஞ்சி மிஞ்சி உள்ளதாக இரணைமடு நீர்ப்பாசனன பொறியியலாளர் எஸ். செந்தில் குமரன் தெரிவித்துள்ளார்.

அதாவது 36 அடி கொள்ளளவு கொண்ட இரணைமடுக்குளத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 35 அடி தண்ணீரை அடிப்படையாக கொண்டு சிறுபோக செய்கை தீர்மாணிக்கப்பட்டது அதாவது அப்போது பதினேழாயித்து 700 ஏக்கர் பயிர் செய்கை மேற்கொள்ளப்படுவதெனத் தீர்மானிக்கப்பட்ட நிலையில் இரணைமடு விவசாயிகள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தையடுத்து முழுமையான செய்கைக்கான தீர்மாணம் எடுக்கப்பட்டும் மேலதிக பகுதிகள் பரிட்சர்த்தமாக உள்வாங்கப்பட்டும் சிறுபோகம் முன்னெடுக்கப்ட்டாலும் தற்போது குளத்தில் 19அடி ஒரு அங்குல நீர் மீதமாகவுள்ளது அதாவது 31ஆயிர்தது 700 கனஅடித்தண்ணீரில் 9500 கன தண்ணீர் குடிநீர்த் தேவை மற்றும் ஏனைய தேவைகளுக்கு ஒதுக்கப்ட்டாலும் மேலதிகமாக பயிர் செய்யக்கூடிய வகையில் இருபத்தி இரண்டாயிரத்து 200 ஏக்கர் கன அடி தண்ணீர் மிஞ்சி உள்ளது.

குறிப்பாக இரணை மடு குளத்தின் வான் கதவுகளை திறக்கின்ற போது பாதிப்புகளை எதிர்கொள்ளுகின்ற பிரதேச மக்களுக்கு அல்லது தங்களுடைய வாழ்வாதாரபயிர் செய்கை மேற்கொள்வதற்கோ தண்ணீர் வழங்கப்படாத நிலை காணப்பட்டது இம்முறை சிறு போக செய்கையின் போது புதிதாக உள்வாங்கப்பட்ட கோரக்கண் கட்டு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுமார் 70 ஏக்கர் வரையான நிலப்பரப்புக்கு தண்ணீர் வழங்கப்படாத நிலையில் குறித்த செய்கைகள் விவசாயிகளால் கைவிடப்பட்டது.

இவ்வாறு குளத்தில் மேலதிக தண்ணீர் இருந்தும் விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் வழங்கப்பாடது கைவிடப்பட்டமையானது அதிகாரிகளதும் விவசாய அமைப்புகள் சிலவற்றினுடைய வினைதிறனற்ற செயலாகவே அமைந்துள்ளதாக பலராலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 481
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads