சினிமா செய்திகள்
வைரலாகும் ‘விசில் போடு’ பாடல்
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘க்ரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ சுருக்கமாக ‘கோட்’. இந்த படத்தில் பிரசாந்த், மைக் மோகன் உள்ளிட்ட பலர் நடித்து
தமிழ் புத்தாண்டையொட்டி சூர்யா நடிக்கும் ‘கங்குவா’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் இரண்டு வெவ்வேறு தோற்றங்களில் காட்சிய
2026 சட்டமன்ற தேர்தலில் போட்டி என்ற அறிவிப்பை வெளியிட்ட விஷால்
நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்
இணையத்தில் லீக் ஆன GOAT First Single பாடல்
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் (கோட்) படம் உருவாகி வருகிறது.
நடிகர் சாயாஜி ஷிண்டே மருத்துவமனையில் அனுமதி
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வருபவர் சாயாஜி ஷிண்டே. தமிழில் பாரதியார் வாழ்க்கை கதையை மையமாக வைத்து உருவான ‘பாரதி’ படத்தில் நடித்தவர். மகார
மனிஷா கொய்ராலா பற்றி பலரும் அறிந்திடாத தகவல்
உச்சத்தில் இருந்து ஜீரோவான நேபாள ராணி மனிஷா கொய்ராலா.. மது தான் காரணமா?நடிகை மனிஷா கொய்ராலா நேபாள நாட்டின் ராஜகுமாரியாக வாழ்ந்து கொண்டிருந்த நிலையில்
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணந்தர
" உங்க வாழ்க்கை வரலாற்றை பத்திரிகையில எழுதணும்” - பாட்டாளிக் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணந்தரத்திடம் ஒரு நிருபர் கேட்டாராம். பட்டுக்கோட்டையார் அந்த நிர
முன்னழகு எடுப்பாக தெரிய புகைப்படம் வெளியிட்டார் யாஷிகா ஆனந்த்
யாஷிகா ஆனந்த் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் எந்த அழகை பார்ப்பது என்று தெரியாமல் திணறி வரும் ரசிகர்கள் அனைவரும் முன்னழகை முன்பு பார்க
ஈரம்சொட்டும் உடையில் மாங்காய் அடிக்கும் சிம்ரன்
சிம்ரன் நடிப்பில் வெளி வந்த நேருக்கு நேர், கண்ணெதிரே தோன்றினாள், அவள் வருவாளா, வாலி, ஜோடி, பிரியமானவளே, பார்த்தேன் ரசித்தேன், தமிழ், பஞ்சதந்திரம், நிய
இளசுகளின் தூக்கத்தை கெடுக்கும் நடிகை தன்யா பாலகிருஷ்ணன்
நடிகை தன்யா பாலகிருஷ்ணா தமிழ், கன்னடம், மற்றும் மலையாளம் படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக தெலுங்கு படங்களில் அதிகமாக இவர் நடித்திருக்கிறார். இவர
சப்தம் படத்தின் டீசர் நாளை வெளியாகும்
2009-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஈரம். இப்படத்தில் ஆதி, ரம்யா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவ
விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகும் தி கோட்
விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் தி கோட் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.அதாவது, தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம். இப்படத்
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

வளர்ந்து வரும் இனறைய இளம் சமுதாயத்தை நல்வழிப்படுத்த கலைகள் சிறந்த ஊடகமாக அமைந்துள்ளது என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரன் தெரிவித்துள்ளார்

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும கலாச்சார அலுவல்கள் திணைக்களம்கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டு பேரவையும் மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த 2022 ஆம் ஆண்டுக்கான மாவட்ட பண்பாட்டு பெருவிழா இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து உரையாற்றுகையில் கிளிநொச்சி மாவட்டமானது ஒரு வளர்ந்து வருகின்ற மாவட்டமாக உள்ளது. இப்போது தான் கல்வியில் பல அபிவிருத்திகளை செய்யும் வகையில் கல்வி வலயங்களை இரண்டாகப் பிரித்து இருக்கின்றோம்.

அதற்கான ஆளணி வளங்கள் இன்னும் நிரப்பப்படாமல் இருக்கின்றன. தற்போது இருக்கின்ற வளங்களை பயன்படுத்தி சிறப்பாக முன்னேறி வரும் ஒரு மாவட்டமாகவும் இது காணப்படுகின்றது.வறுமையில் முதலாவது மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் காணப்படுகின்றது.  அண்மையிலே வெளியாகிய உயர்தரப் பெறுபேறுகளை அடிப்படையாக கொண்டும் கல்வியிலும் 23 வது மாவட்டமாகவும் காணப்படுகின்றது.

இந்த மக்களினுடைய வறுமை நிலையை போக்குவதற்கு சரியான திட்டங்களை வகுத்து எவ்வாறு மக்களை வறுமையில் இருந்து மீட்கமுடியும்; அதற்கான திட்டங்களை வகுத்து அதனை பூர்த்தி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் கலைகள் மூலமும் கல்வியின் மூலமும் எமது இளம் சமூகத்தை நல்வழிக்கு கொண்டு வருவதற்கு ஒரு ஊடகமாக இந்த கலைகள் அமைந்திருக்கின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணபண்பாட்டலுவல்கள் திணைக்களமும கலாச்சார அலுவல்கள் திணைக்களம் கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டு பேரவையும் மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த 20022 ஆம் ஆண்டுக்கான மாவட்ட பண்பாட்டு பெருவிழா இன்று பிற்பகல் 2 மணிக்கு பரந்தன் குமரபுரம் பகுதியில் அமைந்துள்ள சுப்பிரமணியம் இராசம்மா ஞாபகார்த்த மணிமண்டபத்தில் மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வின் முதன்மை விருந்தினர் சிறப்பு விருந்தினர்கள் கௌரவ விருந்தினர்கள் இயக்கச்சி பாடசாலை மாணவர்களின் தமிழ் இன்னிய வாத்திய இசையுடன் விழா மண்டபத்துக்கு அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகி நடைபெற்றன.

கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் கலை ஆர்வலர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றதை தொடர்ந்து மாவட்டத்தில் கலைத்துறையில் அரும்பணியாற்றிய முதுபெரும் கலைஞர்கள் இளம் கலைஞர்கள் கலைக்கிளி விருது வழங்கிய கௌரவிக்கப்பட்டனர் நிகழ்வில் பெருமளவான பொதுமக்கள் கலைஞர்கள் ஆர்வலர்கள் எனப்பலர் கலந்து கொண்டு இருந்தனர்.

  • 260
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads