சினிமா செய்திகள்
 வைரலாகி வருகறுது  'அனிமல்' படத்தின் டீசர்
பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிம
மார்க் ஆண்டனி வெற்றியை கொண்டாட முடியாமல் தவிக்கும் விஷால்
கல்யாண வயதை தாண்டியதனால என்னமோ விரக்தியில் ஏது பண்ணுகிறோம் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் சிலர் சுற்றித் திரிகிறார்கள். அந்த லிஸ்டில் தற்போது விஷாலும
முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஏ.ஆர்.முருகதாசுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருவரும் இணையும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங
சூப்பர் ஸ்டாருக்கு புத்திமதி சொல்லும் விஜய் சேதுபதி
மகளாக நடித்தவருடன் ஜோடி போடுவது, மனைவியாக நடித்தவர் அம்மா கேரக்டரில் நடிப்பது போன்ற எத்தனையோ விஷயங்களை பார்த்து இருக்கிறோம். ஆனால் விஜய் சேதுபதி இதில்
கமலஹாசனுக்கு பிடித்த பெயர்
கமலஹாசன் ஏதேனும் ஒரு கருத்தை தன் படங்களில் வைத்துவிடுவார். முக்கியமாக அவர் இயக்கும் படங்களில் வருங்காலத்தில் வரப்போகும் தொழில்நுட்பங்கள், வருங்காலத்தி
எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் நினைவுநாள்
எவ்வளவோ இழப்புகளை பார்த்த நமக்கு ஒரு இழப்பு சட்டென தொண்டையை அடைத்தது.பாடும் நிலா பாலுவின் இழப்பு!..கொரோனா எனும் கொடிய அரக்கன் கொண்டு போன உயிர்களுள் வி
லக்கி பாஸ்கர்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்
தனுஷ் நடித்த 'வாத்தி' படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி, அடுத்ததாக மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கு
'துருவ நட்சத்திரம்' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் விக்ரம் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தில் கதாநாயகியாக ரீத்து வர்மா நடித்துள்ளார். ம
1980களில் ரசிகர்களின் தூக்கத்தை  கலைத்த கவர்ச்சிக் கன்னி
1980களில் ரசிகர்களின் தூக்கத்தை  கலைத்த கவர்ச்சிக் கன்னியின் அப்பாவித்தனமான படம் ஒன்று!சில்க் ஸ்மிதா
நடிகை பிரமிளா எப்படி இருக்கிறார்?
அமெரிக்காவில் 25-வருடம் செக்யூரிட்டி,  பணிபுரிந்ததாக அரங்கேற்றம் படத்தில் நடித்த பிரமிளா தெரிவித்துள்ளார்.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அரங்கேற்றம்
ஓமன் பயணத்தை முடித்து சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார்
சமீபத்தில் இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்ட நடிகர்அஜித்குமார், ஐரோப்பியாவில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதையடுத்து, ஓமனில் அஜித் பைக்
ஓமன் பயணத்தை முடித்து சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார்
சமீபத்தில் இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்ட நடிகர்அஜித்குமார், ஐரோப்பியாவில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதையடுத்து, ஓமனில் அஜித் பைக்
Ads
 ·   · 849 news
  • R

    3 members
  •  · 4 friends

வளர்ந்து வரும் இனறைய இளம் சமுதாயத்தை நல்வழிப்படுத்த கலைகள் சிறந்த ஊடகமாக அமைந்துள்ளது என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரன் தெரிவித்துள்ளார்

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும கலாச்சார அலுவல்கள் திணைக்களம்கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டு பேரவையும் மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த 2022 ஆம் ஆண்டுக்கான மாவட்ட பண்பாட்டு பெருவிழா இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்றுள்ளது.


இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து உரையாற்றுகையில் கிளிநொச்சி மாவட்டமானது ஒரு வளர்ந்து வருகின்ற மாவட்டமாக உள்ளது. இப்போது தான் கல்வியில் பல அபிவிருத்திகளை செய்யும் வகையில் கல்வி வலயங்களை இரண்டாகப் பிரித்து இருக்கின்றோம்.


அதற்கான ஆளணி வளங்கள் இன்னும் நிரப்பப்படாமல் இருக்கின்றன. தற்போது இருக்கின்ற வளங்களை பயன்படுத்தி சிறப்பாக முன்னேறி வரும் ஒரு மாவட்டமாகவும் இது காணப்படுகின்றது.
வறுமையில் முதலாவது மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் காணப்படுகின்றது.  அண்மையிலே வெளியாகிய உயர்தரப் பெறுபேறுகளை அடிப்படையாக கொண்டும் கல்வியிலும் 23 வது மாவட்டமாகவும் காணப்படுகின்றது.


இந்த மக்களினுடைய வறுமை நிலையை போக்குவதற்கு சரியான திட்டங்களை வகுத்து எவ்வாறு மக்களை வறுமையில் இருந்து மீட்கமுடியும்; அதற்கான திட்டங்களை வகுத்து அதனை பூர்த்தி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் கலைகள் மூலமும் கல்வியின் மூலமும் எமது இளம் சமூகத்தை நல்வழிக்கு கொண்டு வருவதற்கு ஒரு ஊடகமாக இந்த கலைகள் அமைந்திருக்கின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


வடக்கு மாகாணபண்பாட்டலுவல்கள் திணைக்களமும கலாச்சார அலுவல்கள் திணைக்களம் கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டு பேரவையும் மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த 20022 ஆம் ஆண்டுக்கான மாவட்ட பண்பாட்டு பெருவிழா இன்று பிற்பகல் 2 மணிக்கு பரந்தன் குமரபுரம் பகுதியில் அமைந்துள்ள சுப்பிரமணியம் இராசம்மா ஞாபகார்த்த மணிமண்டபத்தில் மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.


இந்த நிகழ்வின் முதன்மை விருந்தினர் சிறப்பு விருந்தினர்கள் கௌரவ விருந்தினர்கள் இயக்கச்சி பாடசாலை மாணவர்களின் தமிழ் இன்னிய வாத்திய இசையுடன் விழா மண்டபத்துக்கு அழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகி நடைபெற்றன.


கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் கலை ஆர்வலர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றதை தொடர்ந்து மாவட்டத்தில் கலைத்துறையில் அரும்பணியாற்றிய முதுபெரும் கலைஞர்கள் இளம் கலைஞர்கள் கலைக்கிளி விருது வழங்கிய கௌரவிக்கப்பட்டனர் நிகழ்வில் பெருமளவான பொதுமக்கள் கலைஞர்கள் ஆர்வலர்கள் எனப்பலர் கலந்து கொண்டு இருந்தனர்.


💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 202
  • More
Attachments
Comments (0)
    Info
    Created:
    Updated:
    Ads
    Latest News
    1-24
    Ads
    Ads
    Local News
    Empty
    Featured News
    1-24
    Ads