சினிமா செய்திகள்
பிரபல நடிகையின் ஆடையை மிதித்ததால் சர்ச்சையில் மாட்டினார் அக்‌ஷய்குமார்
இந்தி சினிமாவின் முன்னணி நடிகர் அக்‌ஷய்குமார். இவர் பாலிவுட்டில் அதிகம் சம்பளம் பெரும் நடிகராக வலம் வருகிறார். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஹீரோவ
’தலைவர் 171’ டைட்டில் போஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில
ஆபாச நடிகை என்று கூறிய விவகாரம் - கங்கனா ரணாவத் விளக்கம்
பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் ஊர்மிளா மடோன்கர். அதன்பினர், ரங்கீலா, சத்யா, ஜூடோய் உள்ளிட்ட பல படங்கலில் நடித்திருந்தார். இவர
வாய்ப்புக்களை குவிக்கும் பூர்ணிமா ரவி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 7 சீசனில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு பூர்ணிமாவிற்கு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் முன்பே
கர்ப்பமாக இருக்கும் அமலா பால் - நீச்சல் குளம் அருகே நடத்திய போட்டோ ஷூட்
தமிழ் சினிமாவில், மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய 'சிந்து சமவெளி' படத்தின் மூலம் அறிமுகமாகி, 'மைனா' படத்தின் மூலம் பல இளம் ரசிகர்களின் மனதை கட்டி போட
சுந்தரி சீரியல் நடிகர் அரவிஷுக்கு திருமணம்
சுந்தரி சீரியலில் கிருஷ்ணா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் அரவிஷ் மற்றும் நடிகை ஹரிகா இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமண நிச்சயத
எம்.ஜி.ஆரை விட சிவாஜிக்கு கஷ்டம்: டி.எம்.எஸ்
தான் பாடுவது போல் தெரியாமல் திரையில் தெரியும் அந்த நடிகர் பாடிக்கொண்டு நடிப்பது போல அவர்கள் குரலிலேயே பாடி அசத்தும் திறன் படைத்தவர் டி.எம்.சௌந்திரராஜன
விஜய் டிவியின் காமெடி தொடரான லொள்ளு சபா மூலம் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சேசு, இன்று தனது 60வது வயதில் காலமானார்.மாரடைப்பால் கடந்த 10 நாட்களாக சென்ன
கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்
நீயா நானா பாத்திடலாம்!. கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்!.. கடைசியில என்ன நடந்தது!..கவுண்டமணி நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கும்போது நா
டி. எம். சௌந்தரராஜன் வாழ்க்கையில் நடந்த சம்பவம்
"அதிர்ஷ்டம் என்பது எப்போதோ ஒருமுறைதான் கதவைத் தட்டும்."‘தூக்குத்தூக்கி’.சிவாஜி நடிப்பில் இந்தப் படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். படத்தில் மொத்தம் எட்
Zoom செய்து பார்த்த ரசிகர்கள் - சிக்கிய ஸ்ரீலீலா
சில வீடியோக்களை பார்த்து நடிகைகளை கலாய்த்தும் பங்கம் செய்தும் காமெடி வீடியோக்கள் இணையத்தில் வெளி வந்து வைரலாகி வருதை பார்த்திருப்பீர்கள். அந்த வகையில்
ஜாக்கெட் அணியாமல் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டார் பிரியாமணி
பிரியாமணி கடந்து 2010 ஆம் ஆண்டில் முஸ்தபா ராஜ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.திருமணத்திற்கு பிறகு சில வருடம் திரைப்படங்க
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

முல்லைத்தீவு குருந்தூர் மலைப்பகுதியை சூழவுள்ள பகுதிகளில் உள்ள பொது மக்களின் பல ஏக்கர் விவசாய நிலங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் கடந்த வாரம் எல்லையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு குருந்தூர் மலைப்பகுதியை அண்டிய தமிழர்களுக்கு சொந்தமான சுமார் 498 ஏக்கருக்கும் அதிகளவான விவசாய நிலப்பகுதிகள் தொல்லியல் அடையாளப் பகுதிகளாக அடையாளமிடப்படுவது அந்த மக்களின் முற்றுமுழுதான வாழ்வாதாரத்தை பறிக்கும் செயலாகும் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராஜா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

                         இது தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் முல்லைத்தீவு குருந்தூர் மலைப்பகுதியில் தற்போது நீதிமன்ற கட்டளைகளையும் மீறி விகாரை அமைக்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் கடந்த வாரம் குறித்த பிரதேசத்தில் உள்ள பொது மக்களுக்கு சொந்தமான விவசாயக் காணிகள் தொல்லியல் திணைக்களத்தினால் எல்லையிடப்பட்டுள்ளன.

குருந்தூர் மலைப்பகுதியில் காணப்படும் 58 காணி குளம் உள்ளிட்ட 78 ஏக்கர் வரையான காணிகளும் தொல்லியல் திணைக்களத்தினால் ஆய்வுக்குரிய பகுதிகளாகவும் அதேபோல தண்ணி முறிப்பு பிரதான வீதியின் பழைய தண்ணி முறிப்பு குடியிருப்பு பகுதி நாகசோலை ஒதுக்க காட்டுப்பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய 320 ஏக்கர் விவசாயக் காணிகளும் மேலதிகமாக சுவிகரிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

1984 ஆம் ஆண்டு ஒதிய மலையில் நடைபெற்ற படுகொலை காரணமாக பழைய தண்ணி முறிப்பு பகுதியில் இருந்த குடும்பங்கள் இடம்பெயர்ந்ததுடன் அவர்களுக்கு சொந்தமான குடியிருப்பு நிலங்கள் அவர்களுக்கு சொந்தமான விவசாய நிலங்கள் என்பவற்றை கைவிடப்பட்டு அந்த மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்தனர்.  ஆனால், இப்பொழுதும் அந்த மக்கள் தங்கள் கைகளிலே காணி ஆவணங்களை வைத்திருக்கின்றார்கள்.  இது தவிர தண்ணி முறிப்பு அ.த.க பாடசாலை தபாலகம் அரச நெற்களஞ்சிய சாலை பழைய நீர்பாசன கட்டுமனங்கள் உள்ளிட்டவைகள் இப்பொழுதும் சிதைவடைந்த கட்டிடப் பகுதிகளாக இன்றும் காணப்படுகின்றன.

இவ்வாறு தமிழர்களுடைய பூர்வீக நிலங்கள் தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தொல்லியல் திணைக்களத்தினாலும் வனவளத்திணைக்களத்தினாலும் அடையாளப்படுத்தப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.                                        அதன் தொடர்ச்சியாகவே     குருந்தூர் மலைப்பகுதியை சூழவுள்ள  பகுதிகளில் உள்ள  பொது  மக்களின் பல ஏக்கர் விவசாய நிலங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் கடந்த வாரம் எல்லையிடப்பட்டுள்ளன இது அந்த  மக்களினுடைய வாழ்வாதாரத்தை பறிக்கும் ஒரு செயலாகவே அமைந்திருக்கின்றது என்றும் துரைராஜா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

  • 217
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads